புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
3 Posts - 2%
bala_t
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%
prajai
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%
Kavithas
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
280 Posts - 42%
heezulia
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
6 Posts - 1%
prajai
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
5 Posts - 1%
manikavi
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_m10 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


   
   
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Mon Jan 16, 2023 10:31 am

நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..


நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள்

அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் ..

அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்

இதையே நபி வழியாக

ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

#நலம்விசாரிக்கும் #நோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 16, 2023 10:47 am

மரியாதை நிமித்தம் --மேலும் நாகரீகம் தெரிந்தவர்கள் --அவச்சொற்களையோ -மோசமான -அதைர்யம் தரக்கூடிய வார்த்தைகளை உபயோகிக்கமாட்டார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 16, 2023 10:54 am

 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக