புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
heezulia |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
M. Priya |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இதுதான் மலேசியாவாம் -
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
[list=q-box][*]செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா
[*]தமிழ் என் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் இனம் என்று கூறி அங்கிருப்பவர்களை உசுப்பேத்தி விட முடியாது. பல கலாச்சார (Multicultural) சூழ்நிலையில் வாழ்ந்த அவர்களுக்கு மற்ற மொழிகள் கற்பதன் சாதகங்கள் நன்றாக தெரியும்.
[*]காலை உணவுக்கே சோறு (கோழிக்கறியும் அதில் அவ்வப்போது அடக்கம்) உண்ணும் பழக்கம் அங்கு உண்டு. nasi lemak
[*]எப்போது அலைபேசியில் அழைத்தாலும், நட்ட நடு ஜாமமாக இருந்தாலும், பேச்சுவாக்கில் சாப்டியா பா என்ற கேள்வியை கேட்க பலர் மறக்கமாட்டார்கள்.
[*]நாம் தங்கிலீஷ் பேசுவது போல் அவர்கள் மங்கிலிஷ் (மலாய் கலந்த தமிழ் வார்த்தை) பரவலாக பேசுவார்கள். அண்ணனுக்கு ஒரு தேத்தாரை புங்குஸ். (bungkus) அதாவது ஒரு டீ பார்சல்.
[*]புதிதாக மலேசியா செல்பவர்கள் தெரியாமல் ஆளுக்கு ஒரு டீ அல்லது காப்பி சொல்லிவிடாதீர்கள். காரணம் டீ/ காப்பி ஒரு பீர் mug அளவில் வரும். நாம் நால்வர் ஒரு டீயை பிரித்துக்கொள்ளலாம். மலேசிய தமிழர்கள் டீ அருந்தும் அளவு அதிகம்.
[*]நாம் இடையிடையே மானே, தேனே, பொன் மானே போட்டுக்கொள்வதை போல், அவர்கள் அங்கு இடை இடையே லா லா சேர்த்துக்கொள்வார்கள். விக்ரமன் பாடலில் வரும் ல ல லா லே லா லா லா அல்ல. அது yes la, what la, no la, ok la அனைத்திற்கு இறுதியிலேயும் yar சேர்த்துக்கொண்டு நமக்கும் ஹிந்தி தெரியும் என்று பாவிப்பதை போல அங்கு la சேர்த்து நீங்களும் உள்ளூர் தமிழர் என்று பறைசாற்றிக்கொல்லாம்.
[*]புதிதாக மலேசிய தமிழ் பெண்களிடம் அலைபேசியில் கடலை போடுபவர்கள் கவனத்திற்கு, அவர்களின் தமிழ் வழக்கு மொழி (Slang) உங்களுக்கு பிடிபட சில நாட்கள் ஆகும். சிலரின் words per minute அதிகமாகவும் கூட இருக்கும்.
[*]நாத்திகவாதிகளின் எண்ணிக்கை அங்கு குறைவு, பலர் கடவுள் பற்றாளர்கள்.
[*]கோவிலுக்கு போனால் இரவு உணவு பற்றிய கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. கோவிலில் நூடுல்ஸ் கூட பிரசாதமாக கிடைக்கும்.
[*]டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி தானே என்று நினைத்துவிடாதீர்கள், நம்மை விட அருமையாக தமிழ் மொழி பேசும் பஞ்சாபிகளும் அங்கு உண்டு.
[*]பெரும்பாலும் பெண்கள் 26 வயதை கடந்து தான் திருமணம் செய்துகொள்வர். அதுவும் ஆண் பெண் இருவரும் தனது சுய சம்பாத்யத்தின் மூலமே திருமண செலவுகளை செய்துகொள்வர்.
[*]பொதுவாக பல பெண்கள் தனது ஆண் துணையை தாமே தேடிக்கொள்கின்றனர்.
[*]முடி அலங்காரம் விஷயத்தில் மலேசிய தமிழ் ஆண்களிடம் நாம் பாடம் கற்க நிறைய இருக்கிறது, வித விதமான முடி அலங்காரம், இப்படி கூட ஸ்டைல் செய்யமுடியுமா என்று பலரது முடி அலங்காரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
[*]உணவகத்தில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டல், அடுத்ததாக "சரி, என்ன வேண்டும்" என்ற கேள்வி பணியாளரிடம் இருந்து வரும். அது தான் தண்ணீர் என்று தெளிவாக சொன்னேனே என்று குழம்பவேண்டாம். அங்கு டீ என்றாலும், காப்பி என்றாலும், coke, fanta etc etc அனைத்தும் தண்ணீர் என்றே பொருள் கொள்வார்கள். அதனால் என்ன தண்ணீர் வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
[*]என்னை பொறுத்தவரை மலேசியா உணவின் சொர்கம். மலேசிய தமிழர்கள் உணவு விரும்பிகள், விதவிதமாக உணவுகள் அங்கு பிரசித்தம், சில உணவகத்தில் பஃபே முறைபோல் அனைத்தும் இருக்கும், தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். But there is a catch, அது பஃபே மாதிரி பஃபே அல்ல. நீங்கள் எடுக்கும் உணவுக்கு ஏற்ப கட்டணங்கள் விதிக்கப்படும். நம்ம சகலகலா டாக்டர் User-9435332359719045250 க்கு இதில் அனுபவம் உண்டு.
[/list]
நன்றி கோரா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
இவ்வளவுதானா? விடுபட்டவை ஏதாவது உண்டா சிவா!

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
செருப்பு என்ற வார்த்தை அங்கு Abusive ஆன சொல். தப்பி தவறி கோவமான தோரணையில் அந்த வார்த்தையை ஒரு மலேசிய தமிழரிடம் கூறிவிடாதீர்கள்.
இது மட்டும் உண்மையில்லை. மற்ற அனைத்துமே உண்மையானது தான்.
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
மொத்தத்தில் மலேசியாவிலுள்ள தமிழர்கள் படித்தவர்களாக உள்ளவர்கள் அனைவரையும் மதிக்கும் பண்புடன், தரமானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பறிவில்லாத அறிவிலிகள் திருட்டு, ரவுடியிசம் என மலேசிய தமிழன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
- Code:
இங்குள்ள அனைத்து தமிழர்களும் மிகுந்த பக்தி உள்ளவர்கள். அதனால் தான் என்னவோ தமிழகத்தை சேர்ந்த சில வயதான பெண்கள் இங்கு வந்து வீடு வீடாக சென்று கைரேகை, ஜோதிடம் பார்க்கிறேன் என பல பொய்களைக் கூறி பணத்தை ஏமாற்றுகிறார்கள். சில நேரம் பிடிபட்டு அடியும் வாங்குகிறார்கள்.
அப்பிடி அடி வாங்குபவர்கள், "அன்று அடியும் - கிடைக்கும் என ஜாதக ரீதியாக தெரிந்து வைத்து கொண்டு இருந்திருப்பார்களோ"

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
2000 ல் அமெரிக்க விஜயம் . மலேசியன் விமானம் மூலம் பயணம். திரும்பி வருகையில் இரவு 11மணி க்கு வந்தது விமானம்.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.
மறுநாள் மாலை 6 -30 க்குதான் சென்னைக்கு விமானம், இரவு PAN PACIFIC ஹோட்டலில் தங்கி மறுநாள் காலை
மலேசியாவை சுற்றிப்பார்த்த அனுபவம். அரசர்களின் தங்க மாளிகை/petronos tower / பாமாயில் எடுக்கப்படும் மரம்
ரப்பர் மரம் /ஒரு பெரிய தோட்டம் என முக்கியமானவைகள் காண்பிக்கப்பட்டது. பிறகு முருகன் கோவில் /
imported சாமான்கள் விற்கும் மால் முதலியவைகள் பார்க்கமுடிந்தது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1