புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
42 Posts - 63%
heezulia
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_m10செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 30, 2023 6:16 pm

சென்னை: செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் வழங்கி உள்ளார். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதோடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 


 ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து தற்போது அத்தியாவசிய பொருள் என்ற நிலையை அடைந்துவிட்டது. 


  பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை ஆர்டர்! ஸ்மார்ட் போன் அனைத்து தட்டுகளை சேர்ந்த மக்களும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இதனால் சிம் கார்ட் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் நிலவி வருகின்றன. முக்கியமாக பல்வேறு குற்றச்செயல்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிக்கல் ஆகி உள்ளது. மேலும் சில 18 வயது நிரம்பாத நபர்கள் கூட தங்களுக்கு என்று சிம் கார்ட் வாங்கி போன் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளில் படிக்கும் பலர் வீட்டிற்கும் தெரிந்தோ, தெரியாமலோ போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் முக்கியமான வழங்கி உள்ளார். 


என்ன சொன்னார்? 


அதன்படி தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், பலரும் நாடு முழுக்க தவறான ஆதாரங்களை கொடுத்து சிம் கார்ட் வாங்கி உள்ளனர். பலர் கொடுத்த ஆதாரங்கள், அடையாள அட்டைகள் பொய்யானது. அது வெரிஃபிகேஷன் செய்யப்படாதது, ஆதார் வரும் முன் நம்பர் வாங்கிய பலர் பொய்யான அடையாள அட்டைகளை கொடுத்துள்ளனர். இதை எல்லாம் கண்டுபிடித்து வருகிறோம்.


 நீக்கம் 


இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 15 லட்சம் போன் எண்களை பிளாக் செய்துள்ளோம். அந்த எண்கள் செயல்படாது. சில மாதங்கள் கழித்து அந்த எண்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு விடும். பொய்யான போன் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்த பணியை செய்து வருகிறோம். தீவிரவாத செயல்கள், மோசடிகள், குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி போன் எண்களை பிளாக் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் எண்கள் ;பிளாக் செய்யப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் மேலும் எண்கள் பிளாக் செய்யப்படும், என்று கூறியுள்ளார். 


 கல்லூரி பொதுவாக கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலரின் எண்கள் பிளாக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . அவர்கள்தான் பொய்யான ப்ரூப் கொடுத்து அல்லது அதிக காசு கொடுத்து ப்ரூப் இன்றி போன் எண்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதுபோன்ற நபர்களை டிரேஸ் செய்வது கடினம். பொய்யான ஆதாரம் கொடுத்து நம்பர் வாங்கிவிட்டு அந்த சிம் கார்டை வைத்து ஏதாவது தவறு செய்தால் கூட குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. எனவேதான் தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை 15 லட்சம் எண்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் பல லட்சம் எண்கள் வரும் நாட்களில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 30, 2023 9:14 pm

தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும்

மிகவும் அவசியமான நடவடிக்கை. இதனால் பெருமளவு குற்றச் செயல்கள் குறையும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக