புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 5:57 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 5:57 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
heezulia |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
Page 1 of 1 •

ஐபிஎல்லின் முழு பெயர் என்ன?
ஐபிஎல்லின் முழுப் பெயர் இந்தியன் பிரீமியர் லீக் {Indian Premier League.} ஐபிஎல் ஒரு கிரிக்கெட் லீகாக விளையாடப்படுகிறது, இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதாவது BCCI ஆல் நடத்தப்படுகிறது.
ஐபிஎல் எப்போது தொடங்கியது? முதல் முறையாக கோப்பையை வென்ற அணி எது?
ஐபிஎல், 2008 இல் தொடங்கியது. முதல் சீசனில் எட்டு அணிகள் பங்கேற்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கன் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின.
முதல் சீசனின் இறுதி ஆட்டம் வரை மொத்தம் 59 போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்ட்டி 2008 ஜூன் 1 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கேப்டன் செளரவ் கங்குலி வெற்றி பெற்ற நிலையில், கோப்பையை கைப்பற்றிய முதல் கேப்டனாக ஷேன் வார்ன் ஆனார்.
முதல் ஐபிஎல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடந்தது?
முதல் ஐபிஎல் ஆட்டம் 2008 ஏப்ரல் 18 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
அந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஆட்டம் பரிதாபகரமாக இருந்தது. அந்த அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரே ஒரு பெங்களூரு பேட்ஸ்மேன் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எடுத்தார்.(பிரவீன் குமார் 18 ரன்கள்).
140 ரன்கள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இந்த வெற்றி, அடுத்த எட்டு சீசன்களுக்கான ஐபிஎல்-ல் மிகப்பெரிய வெற்றிக்கான சாதனையாக இருந்தது.
ஐபிஎல்லில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனை என்ன?
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்த சாதனையை எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலியின் அணி முறியடித்தது.
2016ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தாவின் எட்டு ஆண்டு கால சாதனையை உடைத்தது.
இருப்பினும் பெங்களூரின் இந்த சாதனையை 2017 இல் மும்பை இந்தியன்ஸ் முறியடித்தது. அந்த அணி டெல்லி கேபிட்டல்ஸை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது இன்னும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையாக தொடர்கிறது.
குறைந்த ரன்களில் வெற்றி
ஐபிஎல்லில் மிக்குறைவான ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி என்ற முதல் சாதனை 2008-ம் ஆண்டு நடைபெற்ற 45-வது போட்டியில் படைக்கப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இண்டியன்ஸ் அணியை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆனால், அதன் பிறகு மீண்டும் 10 போட்டிகளில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்தன. அதாவது, இதுவரை ஐபிஎல்லில் 11 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் ஒரு அணி 10 முறை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டு போட்டிகளில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.
ஐபிஎல்லில் முதல் சிக்ஸர் அடித்தவர் யார்?
ஐபிஎல்லின் முதல் சிக்ஸர் 2008 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் பிரண்டன் மெக்கலத்தின் மட்டையிலிருந்து வந்தது. முதல் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் இந்த சிக்சர் அடிக்கப்பட்டது. முதல் சிக்சர் அடிக்கப்பட்ட அந்த பந்தை வீசியவர் ஜஹீர் கான்.
ஜஹீரின் இந்த ஓவரில் மெக்கல்லம் முதலில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்தார். அதாவது முதல் பவுண்டரி மற்றும் முதல் சிக்சரை அடித்த பேட்ஸ்மேன் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் முதல் பவுண்டரி மற்றும் சிக்சரை கொடுத்த பந்துவீச்சாளர் ஜஹீர் கான்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தவர் யார்?
வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் 357 சிக்ஸர்களை அடித்து சாதனையை செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ரோகித் ஷர்மா (240 சிக்சர்கள்) மற்றும் நான்காவது இடத்தில் மகேந்திர சிங் தோனியும் (229 சிக்சர்கள்) உள்ளனர்.
ஐபிஎல்லில் அதிக பவுண்டரிகளை அடித்தவர் யார்?
ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 701 பவுண்டரிகளை அடித்துள்ளார். விராட் கோலி (578) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (561) 3வது இடத்திலும், ரோஹித் ஷர்மா (519 பவுண்டரிகள்) நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (506 பவுண்டரிகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல்லில் முதல் சதம் அடித்தவர் யார்?
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்தது பிரெண்டன் மெக்கல்லம் (கேகேஆர் அணி). மெக்கல்லம் 73 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் எடுத்தார்.
மெக்கல்லத்தை தொடர்ந்து 2008ல் மைக்கேல் ஹஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 116 நாட் அவுட்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக 117 நாட் அவுட்), ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் சதம் அடித்தனர்.
ஐபிஎல்லில் மிக அதிக ஸ்கோரையும், குறைந்த பந்துகளில் சதம் அடித்தவரும் யார்?
ஐபிஎல்லின் மிகப்பெரிய ஸ்கோர் கிறிஸ் கெயில் பெயரில் உள்ளது. 2013 இல் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெயில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். இது இன்றுவரை ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.
இந்தப் போட்டியில், கெய்ல் வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார். இது இன்றுவரை ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடிக்கப்பட்ட சாதனையாகும்.
கெய்லுக்கு முன் இந்த சாதனை ராஜஸ்தான் ராயல்ஸின் யூசுப் பதானின் பெயரில் இருந்தது. பதான் 2010ல் மும்பை இண்டியயன்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல்லில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் யார்?
2022 வரை ஐபிஎல்லில் மொத்தம் 75 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக எட்டு சதங்கள் 2022 லும், குறைந்தபட்சமாக இரண்டு சதங்கள் 2009 இலும் அடிக்கப்பட்டன.
ஐபிஎல்லில் மொத்தம் 6 சதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் பெயரில் அதிக தனிநபர் சதங்கள் அடித்த சாதனையும் உள்ளது.
விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 5 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
மறுபுறம் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேஎல் ராகுல் ஆகியோர் தலா 4 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஐபிஎல்லில் அதிக பூஜ்ஜியங்கள் பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
ரோஹித் ஷர்மா மற்றும் மன்தீப் சிங் ஆகிய இருவருமே 14 முறை டக் அவுட்டாகினர்.
அதே நேரத்தில் 13 முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ஆறு வீரர்கள் உள்ளனர். இவர்கள் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே மற்றும் பார்த்தீவ் படேல்.
ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்தவர் யார்?
விராட் கோலி இதுவரை 223 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6,624 ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார்.
ஷிகர் தவான் (6244 ரன்கள்), டேவிட் வார்னர் (5881 ரன்கள்), ரோஹித் ஷர்மா (5879 ரன்கள்), சுரேஷ் ரெய்னா (5528 ரன்கள்) ஆகியோர் விராட்டுக்குப் பிறகு அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர்.
ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்?
அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
லசித் மலிங்கா (170 விக்கெட்) இரண்டாவது இடத்திலும், அமித் மிஷ்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் 166 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும், பியூஷ் சாவ்லா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 157 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல்லில் டாட் பால்களை வீசுவதில் யார் முன்னணியில் இருக்கிறார்கள்?
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டாலும், சில பந்து வீச்சாளர்கள் தங்கள் சிறந்த பந்துவீச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.
அவர்களது எகானமி மிகவும் சிறந்தது என்று இதற்கு அர்த்தமல்ல. மாறாக அவர்கள் தங்கள் ஒவ்வொரு பந்திலும் ரன்கள் எடுக்க அனுமதிப்பதில்லை.
ஐபிஎல்லில் அதிக டாட் பால்களை வீசிய பந்துவீச்சாளர்களைப் பற்றி நாம் பேசுகிறோம்.
புவனேஷ்வர் குமார் 1406 டாட் பால்களுடன் முதலிடத்திலும், சுனில் நரேன் 1392 டாட் பால்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1387 டாட் பால்களை போட்டுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக ஸ்கோர் அடித்த அணி எது?
10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013 ஏப்ரல் 23 அன்று பெங்களூருவில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு மறக்கமுடியாத போட்டியில் விளையாடியது. அன்று பல பெரிய சாதனைகள் படைக்கப்பட்டன.
இதே ஆட்டத்தில்தான் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து, அதிவேக சதம் மற்றும் அதிக தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி 263 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் எடுக்காத மிகப்பெரிய ஸ்கோராகும்.
ஐபிஎல்லில் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் மற்றும் பந்துவீச்சு எகானமியில் சாதனை படைத்தவர் யார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் 177.88 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஐபிஎல்லில் ஒரு பேட்ஸ்மேனின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டின் சாதனை இதுவாகும்.
பந்துவீச்சில் சிறந்த எகானமி பற்றி பேசினால், ரஷீத் கான் 6.38 என்ற எகானமி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2023 யின் அட்டவணை என்ன? எந்தப் போட்டி எப்போது, எங்கு, யாருக்கு இடையே நடக்கும்?
ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மார்ச் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 70 லீக் ஆட்டங்களும், நான்கு பிளேஆஃப் போட்டிகளும் நடைபெறும்.
இந்தப் போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மஷாலா ஆகிய 12 நகரங்களில் நடைபெறுகிறது.
பிபிசி தமிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
அடேங்கப்பா
ஒரு சரித்திரமே இருக்கிறது. நன்றி.
ஒரு சரித்திரமே இருக்கிறது. நன்றி.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
20 ஓவர் கிரிக்கெட் ஆட்டத்திற்கு விதை விதைத்தவர் ஆஸ்திரேலிய வியாபார வித்தகர் கேரி பேக்கர் என்ற தொலைகாட்சி சொந்தக்காரர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1