புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_m10ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ??? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபரேஷன் அறை ==பச்சை உடை ---ஏன் ???


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2023 5:47 pm

மருத்துவமனையில் இருக்கும் ஆபரேஷன் அறைகளில் மருத்துவர்கள் பச்சை நிறத்தில் உடை அணிவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது. மருத்துவமனைகளில் எப்போதும் வெள்ளை உடையில் இருக்கும் மருத்துவர்கள் ஆபரேஷன் தியேட்டரில் மட்டும் ஏன் பச்சை அல்லது நீல உடை அணிகிறார்கள் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா ?
 தூய்மையின், மருத்துவத்தின் நிறமான வெள்ளையை அணியாமல் இவர்கள் ஏன் பச்சையை அணிகிறார்கள் என்று நினைத்து இருக்கிறீர்களா? 
அப்படி நினைத்து இருந்தால் உங்களுக்கான விளக்கம்தான் இந்த கட்டுரை..


 உலகம் முழுக்க அலோபதி மருத்துவ முறைகளில் பல மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மற்ற மருத்துவ முறைகள் போல இல்லாமல் அலோபதி மருத்துவ முறை தொடர்ந்து அப்டேட் ஆக கூடியது.  அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அலோபதி மருத்துவ முறைகளும் மாறும். அதனால்தான் அலோபதி மருத்துவ முறையில் தொடர்ந்து பல நவீனங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இந்த அலோபதி மருத்துவ முறையிவ் 1770 களில் எல்லாம் ஆபரேஷன் தியேட்டர்களில் தனியாக மாற்று உடை அணிய மாட்டார்கள். அதாவது என்ன உடை உடுத்தி இருக்கிறார்களோ அதை வைத்தே ஆபரேஷன் செய்வார்கள். 


அதன்பின் நிறைய மருத்துவ முறைகள் மாறி 1900களில் மாற்று உடைகள் அமலுக்கு வந்தன. அதேபோல் ஆபரேஷன் தியேட்டரில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் உடைகள் அமலுக்கு வந்தன. அப்போதும் கூட மருத்துவமனைகளில் உடுத்தும் அதே வெள்ளை உடைகளைத்தான் ஆபரேஷன் தியேட்டர்களில் உடுத்தும் வழக்கம் இருந்தது. இதன் பின்பு 1914ல்தான் சான் பிரான்சிசுகோவில் ஆப்ரேஷன் தியேட்டரில் பச்சை உடை அணியும் வழக்கம் வந்தது. அங்கே வந்த இந்த முறை தற்போது உலகம் முழுக்க அமலில் உள்ளது. இப்போது வரை ஆபரேஷன் தியேட்டர்களில் பச்சை அல்லது நீல நிறம் அணியும் வழக்கம் அமலில் உள்ளது. மருத்துவர்கள் இப்படி இரண்டு வண்ண உடைகளை மட்டும் அணிவதற்கு பின் சில காரணங்கள் உள்ளன. காரணங்கள்; 
1. பச்சை உடைகள் கண்களுக்கு குளிர்ச்சியும் அளிக்கும். ரத்தத்தை பார்ப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.


 2. வெள்ளை உடையை அணியும் போது.. மேலே இருக்கும் ஆப்ரேஷன் விளக்கு காரணமாக கிளார் அடித்து கண்கள் கூசும். பணிகளை சரியாக செய்ய முடியாது. ஆனால் பச்சை அணிந்தால் இப்படி இருக்காது.


 3. தொடர்ந்து ரத்தத்தை சிவப்பு நிறத்தில் பார்க்கும் மருத்துவர்கள் அப்படியே உடலில் உள்ள வெள்ளை உடையை பார்த்தால்.. மீண்டும் உடலை பார்க்கும் போது optical illusion ஏற்பட்டு நோயாளி உடல் பச்சை நிறத்தில் தெரியும். இதை தடுக்கவே மருத்துவர்களுக்கு பச்சை நிற உடையை கொடுக்கின்றனர்.
 
4. கீழே கிடக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்களின் வெள்ளை உடை காரணமாக கண்கள் கூச கூடாது. 


5. சிவப்பிற்கு எதிர் நிறம்தான் பச்சை. இதனால் மருத்துவமனையில் ஆப்ரேஷன் அறையில் ரத்த சிவப்பை பார்க்கும் மருத்துவர்கள் பச்சையை பார்த்து ஆறுதல் அடைவார்கள். அவர்கள் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும். மருத்துவமனையில் இருக்கும் ஆபரேஷன் அறைகளில் மருத்துவர்கள் பச்சை நிறத்தில் உடை அணிவதற்கு காரணம் இதுதான் என்று மருத்துவர் துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


நன்றி தட்ஸ் தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக