புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம் --1/10/2013
by சிவா Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:53 am
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Today at 9:51 am
» நகைச்சுவை
by ayyasamy ram Today at 3:28 am
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:07 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:55 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Today at 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 12:00 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:57 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by சிவா Yesterday at 9:38 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Yesterday at 9:32 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by சிவா Yesterday at 9:03 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Yesterday at 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Yesterday at 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Yesterday at 8:28 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by krishnaamma Yesterday at 8:04 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Yesterday at 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 7:05 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:01 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Yesterday at 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Yesterday at 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Yesterday at 6:37 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 6:31 pm
» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Yesterday at 6:23 pm
» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Yesterday at 6:18 pm
» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Yesterday at 6:14 pm
» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Yesterday at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 2:24 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 10:53 am
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 1:04 am
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Yesterday at 12:57 am
» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Yesterday at 12:48 am
» உலக இதய தினம்
by சிவா Yesterday at 12:27 am
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm
» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm
» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm
» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm
» புற்றுநோயின் பாலின பிரச்சனை
by சிவா Fri Sep 29, 2023 7:31 pm
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
by சிவா Fri Sep 29, 2023 7:27 pm
» காந்தியும் கழிப்பறையும்
by சிவா Fri Sep 29, 2023 7:11 pm
» வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
by சிவா Fri Sep 29, 2023 6:58 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by சிவா Fri Sep 29, 2023 6:50 pm
» மிலாடி நபி (முகம்மது நபி(ஸல்)யின் பிறப்பு)
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 3:33 pm
» பிராமணர்களை எதற்காக எதிர்க்கிறார்கள்?
by சிவா Fri Sep 29, 2023 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Thu Sep 28, 2023 11:09 pm
» காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?
by T.N.Balasubramanian Thu Sep 28, 2023 9:10 pm
by சிவா Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:53 am
» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Today at 9:51 am
» நகைச்சுவை
by ayyasamy ram Today at 3:28 am
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 3:07 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:55 am
» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Today at 2:52 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 12:00 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:57 pm
» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by சிவா Yesterday at 9:38 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Yesterday at 9:32 pm
» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by சிவா Yesterday at 9:03 pm
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Yesterday at 8:33 pm
» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Yesterday at 8:30 pm
» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Yesterday at 8:28 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by krishnaamma Yesterday at 8:04 pm
» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Yesterday at 7:49 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 7:05 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:01 pm
» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Yesterday at 6:49 pm
» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Yesterday at 6:41 pm
» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Yesterday at 6:37 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Yesterday at 6:31 pm
» கருப்பாக மாறும் செம்பு, பித்தளை பாத்திரங்கள்: சுத்தம் செய்வது எப்படி?
by சிவா Yesterday at 6:23 pm
» போக்சோ சட்டம்; பாலுறவு சம்மத வயதை 16-ஆக குறைக்க கூடாது: சட்ட ஆணையம்
by சிவா Yesterday at 6:18 pm
» பாஸ்வேர்ட்க்கு குட்-பை; இனி பாஸ்கீஸ் தான் - Passkeys
by சிவா Yesterday at 6:14 pm
» நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?
by சிவா Yesterday at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 2:24 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 10:53 am
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 1:04 am
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
by சிவா Yesterday at 12:57 am
» அதிர்வெண் மாயை - Frequency illusion
by சிவா Yesterday at 12:48 am
» உலக இதய தினம்
by சிவா Yesterday at 12:27 am
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by Anthony raj Fri Sep 29, 2023 9:28 pm
» சிறுவனின் நோயை கண்டுபிடித்த ChatGPT
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 9:04 pm
» வாட்ஸ் அப்பில் AI தொழில்நுட்பம்!
by சிவா Fri Sep 29, 2023 8:51 pm
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
by சிவா Fri Sep 29, 2023 8:49 pm
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri Sep 29, 2023 8:39 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:59 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by சிவா Fri Sep 29, 2023 7:55 pm
» நகங்கள் பராமரிப்பு
by சிவா Fri Sep 29, 2023 7:49 pm
» புற்றுநோயின் பாலின பிரச்சனை
by சிவா Fri Sep 29, 2023 7:31 pm
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
by சிவா Fri Sep 29, 2023 7:27 pm
» காந்தியும் கழிப்பறையும்
by சிவா Fri Sep 29, 2023 7:11 pm
» வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
by சிவா Fri Sep 29, 2023 6:58 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by சிவா Fri Sep 29, 2023 6:50 pm
» மிலாடி நபி (முகம்மது நபி(ஸல்)யின் பிறப்பு)
by T.N.Balasubramanian Fri Sep 29, 2023 3:33 pm
» பிராமணர்களை எதற்காக எதிர்க்கிறார்கள்?
by சிவா Fri Sep 29, 2023 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Thu Sep 28, 2023 11:09 pm
» காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?
by T.N.Balasubramanian Thu Sep 28, 2023 9:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
M. Priya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைக்க புதிய தொழில் நுட்பம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34573
இணைந்தது : 03/02/2010
டெல்லி: இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரயில்கள் பராமரிப்பு எளிதாக அமையும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே மிகவும் பழமையான ரயில் நெட்வொர்களுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. 1850களில் இந்தியன் ரயில்வே தனது சேவையைத் தொடங்கிய நிலையில், அதன் பின்னர் மெல்ல ரயில் சேவை விரிவுபடுத்தியே வருகிறது.
இந்திய ரயில்கள் போதியளவில் வேகமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இல்லை என்று விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் ரயில்கள் இப்படிக் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல வசதிகளைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல நவீன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. புதிய வகை ரயில்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ.. அதே அளவுக்கு ஏற்கனவே இருக்கும் ரயில்களுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இப்போது இந்தியன் ரயில்வே சார்பில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த ரயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. குற்றச்சாட்டுகள்: இருப்பினும், ரயில்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இணையத்திலும் இது குறித்த பல புகார்களை நம்மால் பார்க்க முடியும். இதனிடையே இதற்கு நிரந்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே சூப்பரான ஒரு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரயில்களைச் சுத்தமாக்கிப் பராமரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர்.
இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கான தானியங்கி சுத்தம் செய்யும் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய கோத்ரேஜ் குழுமம் ஜப்பானைச் சேர்ந்த JCW என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. JCW நிறுவனத்தின் நிபுணத்துவம் இந்தியாவில் நீண்ட அனுபவம் கொண்ட கோத்ரேஜ் நிறுவனத்துடன் கை கோர்ப்பது உலகளவில் டாப் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவும்.
ஜப்பான் தொழில்நுட்பம்:
இந்தியாவில் இப்போது ஊழியர்களே ரயில்களைச் சுத்தம் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோல தானியங்கி முறையில் ரயில்களைச் சுத்தம் செய்யும் முறை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுக்க சுமார் 50 தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவுக்கு விரைவில் வரும் இந்த புதிய பராமரிப்பு இயந்திரங்கள், நிலையான தீர்வை வழங்கும்.. இது வளங்கள் மற்றும் நேரம் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடக்கத்தில் சிறிய அளவில் இதைத் தொடங்கி பின்னர் நாடு முழுக்க தானியங்கி ரயில் சுத்தம் செய்யும் இயந்திரங்களை அமைக்க கோத்ரேஜ் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் காலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்.
இந்திய ரயில்கள் போதியளவில் வேகமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இல்லை என்று விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் ரயில்கள் இப்படிக் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல வசதிகளைக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல நவீன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. புதிய வகை ரயில்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ.. அதே அளவுக்கு ஏற்கனவே இருக்கும் ரயில்களுக்கும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான் பயணிகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இப்போது இந்தியன் ரயில்வே சார்பில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த ரயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. குற்றச்சாட்டுகள்: இருப்பினும், ரயில்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இணையத்திலும் இது குறித்த பல புகார்களை நம்மால் பார்க்க முடியும். இதனிடையே இதற்கு நிரந்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியன் ரயில்வே சூப்பரான ஒரு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரயில்களைச் சுத்தமாக்கிப் பராமரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர்.
இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கான தானியங்கி சுத்தம் செய்யும் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய கோத்ரேஜ் குழுமம் ஜப்பானைச் சேர்ந்த JCW என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. JCW நிறுவனத்தின் நிபுணத்துவம் இந்தியாவில் நீண்ட அனுபவம் கொண்ட கோத்ரேஜ் நிறுவனத்துடன் கை கோர்ப்பது உலகளவில் டாப் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவும்.
ஜப்பான் தொழில்நுட்பம்:
இந்தியாவில் இப்போது ஊழியர்களே ரயில்களைச் சுத்தம் செய்து வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோல தானியங்கி முறையில் ரயில்களைச் சுத்தம் செய்யும் முறை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுக்க சுமார் 50 தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவுக்கு விரைவில் வரும் இந்த புதிய பராமரிப்பு இயந்திரங்கள், நிலையான தீர்வை வழங்கும்.. இது வளங்கள் மற்றும் நேரம் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடக்கத்தில் சிறிய அளவில் இதைத் தொடங்கி பின்னர் நாடு முழுக்க தானியங்கி ரயில் சுத்தம் செய்யும் இயந்திரங்களை அமைக்க கோத்ரேஜ் முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் காலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1