அரசு மருத்துவமனை ஊழியர்களாக இருந்துகொண்டே சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் வில்லன்களைக் கண்டுபிடித்து நாயகன் பந்தாடும் கதையே ‘திருவின் குரல்.'