புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
TI Buhari |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
| |||
ரேவதி2023 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
TI Buhari |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
Page 1 of 1 •
இதுவரை நாம் கேள்விப்பட்டிராத அதிர்ச்சி சம்பவம் – கரூரில் வருமான வரி சோதனை நடத்தச் சென்ற அலுவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்குமா? என்னதான் நடக்கிறது..?
இந்தியாவில், பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகள் பல உள்ளன. வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அமலாக்கத் துறை உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறை உள்ளிட்டவை மாநில அரசின் கீழும் செயல்படுகின்றன. இவற்றில் ‘மென்மையான’ புலனாய்வு அமைப்பு என்றால் ஐயத்துக்கு இடமின்றி அது வருமான வரித் துறைதான்.
வருமான வரி சட்டம் 1961 பிரிவு 132 மற்றும் 133ஏ ஆகியன சோதனைக்கு வழி வகுக்கின்றன. வணிக நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகள் பி-133-ன் கீழும், பரபரப்பாக பேசப்படும் ‘திடீர் சோதனை’ பி-132-ன் கீழும் நடைபெறுகின்றன.
இவை எதுவுமே திடீரென்று முடிவு செய்யப்படுவது இல்லை. தெளிவான ஆய்வுகள், ஆழமான ஆலோசனைகள், தீவிரப் பரிசீலனைகள் ஆகியவற்றின் முடிவில், செயல் திட்டம் வகுத்து, புலனாய்வு ஆணையரிடம் சமர்ப்பித்து அவரின் அனுமதி அல்லது ஆணையின் படியே சோதனைமேற்கொள்ள முடியும். பல சமயங்களில் இந்த நடைமுறைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகும் கூட, உண்மைத் தன்மையை மேலும் உறுதி செய்து கொள்ள வேண்டி, சோதனைக்கான ஆணையரின் அனுமதி கிடைக்காமல் போகலாம். இவை எதுவும் வீணாய் போகாது. எப்போதேனும் எங்கிருந்தேனும் இது தொடர்பாக மேலும் சில நம்பத்தகுந்த தகவல் கிடைக்கலாம்; கசியலாம். அப்போதுசோதனை நடைமுறை மீண்டும் உயிர் பெறலாம்.
ஒருவர் ஆய்வாளராக இருந்து தகவல் சேகரித்துத் தந்த சில வழக்குகள், அவர் அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற பிறகு சோதனையில் முடிவதை சாதாரணமாகப் பார்க்கலாம். வேறு ஒன்றுமில்லை; மிக முக்கியமான ‘சிறு பொறி’ முன்னர் கிடைக்காமல் போய் இருக்கலாம்; இப்போது அதுவாகவே தேடி வந்து இருக்கலாம்! உலகம் முழுக்க புலனாய்வு அமைப்புகளில் நிலவும் நடைமுறைதான் இது.
வருமான வரியைப் பொறுத்த மட்டில்,புலனாய்வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுவிட்டது. உயர் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளில் நிரந்தரக் கணக்கு எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆகி விட்டது. எனவே எவரும் தப்புவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. வங்கிகள், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்து அலுவலகங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகள் மூலம் வருமான வரித் துறைக்கு வரும் தகவல்கள்; இத்துடன், இத்றையின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மற்றும் பிறர் தருகிற ரகசியத் தகவல்கள் சோதனையை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வருமான வரித் துறையின் ஆய்வு அல்லது சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத அல்லது முறையாக வருமான வரி விதிப்புக்கு உட்படாத வருமானம் ஏதும் கண்டறியப்பட்டால் அதன் மீதுவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையைசெலுத்தி விட்டால் வழக்கு முடிந்து போகிறது. வருமான வரித் துறை குறிப்பிடும் வருமானம், வரி, வட்டி, அபராதம் சரியில்லை என்று தோன்றினால், முறையீடு, மேல் முறையீடு என்று, சட்டப்படியான வழிகளில் சென்று சரிசெய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.
எத்தனை சோதனைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.. ஒன்றில்கூட முடிவுதெரியவில்லையே… என்னதான் ஆயிற்று..? இந்தக் கேள்வி எழுவது நியாயமே. ஆனால் இது குறித்த தகவல்கள் எதையும் வருமான வரித் துறை வெளியிட இயலாது. காரணம், வருமான வரி விதிப்புஎன்பது துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். இது குறித்த விவரங்களை வெளியிட, துறைக்கு அதிகாரம் இல்லை.
முக்கியமான செய்தி: – எந்தத் தனிநபர் அல்லது நிறுவனம் செலுத்தும் வருமான வரி பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழும் கூட கேட்டுப் பெற முடியாது. பிரத்யேக நீதிமன்ற ஆணைப்படி, ஒருவரின் வருமான வரி விவரங்களை நீதிமன்றம் மூலம் மட்டுமே பெற முடியும். ஆனால் தனிநபர் அல்லது நிறுவனம் இது குறித்த தகவல்களை தாமாக முன்வந்து அறிவிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. அதாவது ‘சோதனைக்குப் பிறகு என்னவாயிற்று..?’ என்கிற கேள்விக்கான விடையை, சோதனைக்கு உள்ளானவரிடம் கேட்டுப் பெறலாம்!
சோதனைக்கு வரும் அரசு அலுவலர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்வதில் என்ன தவறு..? நிச்சயமாகத் தவறு இல்லை. அது ஒருவரின் உரிமையும் கூட. சோதனைக்காக ஓரிடத்தில் நுழையும் முன்பாக அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. ஆனால் அடையாளத்தைக் கோர வேண்டியவர் யார்..? யாரிடம் சோதனை அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்..? இடையூறு எற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சிக்கும் கும்பல், அடையாள அட்டையை காட்டச் சொல்வது, வெளிப்படையான அச்சுறுத்தல் அன்றி வேறில்லை.
கரூரில் நடந்த அசம்பாவிதம் பற்றி சிலர்கூறும் விளக்கம் விந்தையானது. சோதனைதொடர்பாக காவல் துறைக்கு சொல்லப்படவில்லை என்கின்றனர். ஆமாம். உண்மை. காவல்துறை மட்டுமன்று; யாருக்குமே இந்தத் தகவல் சொல்லப்படுவதில்லை. வெளியாட்களை விடுங்கள்; சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது. சோதனையை முன்னின்று நடத்துகிற மிகச் சிலர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. இந்த அளவுக்கு ரகசியம் பாதுகாக்கப் படுவதால்தான் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் வெற்றி பெறுகின்றன.
உரிய முறையில் காவல்துறைக்குச் சொல்லாமல் அரசு அலுவலர்கள் பணிசெய்யச் செல்வது ஆபத்தானது என்று ஒப்புக் கொள்வது போல் இந்த விளக்கம் அமைந்துள்ளதே.. கவனிக்கத் தவறிவிட்டார்களோ..?
சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது.
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010
- Code:
சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது.
முற்றிலும் உண்மை.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு: சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு.!
கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் வருமான வரித்துறை அலுவலகர்களால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 20 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar topics
» ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» தனிநபர் வருமான வரித் தாக்கல்
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» தனிநபர் வருமான வரித் தாக்கல்
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1