புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
9 Posts - 6%
heezulia
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
6 Posts - 4%
prajai
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
5 Posts - 3%
manikavi
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
57 Posts - 10%
heezulia
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
23 Posts - 4%
prajai
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
9 Posts - 2%
manikavi
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_m10நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 01, 2023 3:41 pm

நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர் Tm310

தென்னிந்தியாவில் கல்லால் கட்டிய திருக்கோவில்களை முதலில் அமைத்தவர்கள் சாளுக்கிய மன்னர்கள். ஐஹொளெ, பட்டதக்கல், வாதாபி போன்ற தலங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த கற்றளிகளை ஆறாம் நூற்றாண்டில் இருந்தே கட்டத் தொடங்கினர்.

தெய்வம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கொடிக்கம்பம் அமைந்திருக்கும். சிவபிரானுக்கு நந்தி, மகாவிஷ்ணுவுக்கு கருடன், பிரம்மாவுக்கு அன்னம், துருக்கைக்குச் சிங்கம், முருகனுக்கு மயில், இந்திரனுக்கு யானை, மன்மதனுக்கு மகரம், சனிக்குக் காக்கை வாகனமாகும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

உத்திரமேரூர் உள்ளிட்ட பல கோவில்களில் மகரத் துவசத்துடன் மன்மதனும், ரதிதேவியும் காட்சி தருவர். உத்திரமேரூரில் உள்ள குடவோலைத் தேர்தல் முறை பற்றிய விரிவான சோழர் காலக் கல்வெட்டு உலக வரலாற்றாசிரியர்களே வியப்பதாகும்.

"பொதியம் பொருப்பன்' என்பது பாண்டிய மன்னர்களின் பெயர், மலயத்துவச பாண்டியன் மதுரை மீனாட்சிக்குத் தந்தை என்பது இதனால்தான். பொதிகை மலை அருகிலே உள்ள பெருங்குளம் என்ற ஊரில் செங்கோல் ஆதீனம் உள்ளது. பாண்டியர்களுக்குச் செங்கோல் வழங்கும் உரிமை உடைய ஆதீனம் என்பர். "வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி' என்பது திருக்குறள்.

ஆனந்த நடராஜ மூர்த்தி என்ற புகழ்பெற்ற வடிவம் சோழப் பேரரசர்கள் ஆட்சியில், பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் வடிவமாக ஐம்பொன்னில் வார்க்கப்பட்டதாகும்.

நடராஜர் அல்லது ஆடல்வல்லான் என்னும் பெயர் இவ்வடிவத்திற்கு மட்டுமே வழங்கும் சிறப்புப் பெயர். மற்ற நடன வடிவங்களில் ஆடும் சிவபிரானை "நடேசர்'என்று அழைப்பது மரபு.

பட்டதக்கல் விரூபாக்ஷர் ஆலயம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகும். பட்டதக்கல் கோவில் சுவரில் உள்ள நடேச மூர்த்தி "நந்திச் செங்கோல்' ஏந்திக் கொண்டுள்ளமை கலைவரலாற்றில் அரிய வடிவமாகும். நடேசருக்கு பூமாரியை வித்யாதரர் பொழிகின்றனர்.

முன்புறமாக, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், ஒரு கை பாதத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. பின்புறக் கைகள் உடுக்கையும், நந்திச் செங்கோலும் ஏந்துகின்றன.

நந்தி தண்டம், முயலகனின் தலைக்குச் சற்று மேலே உள்ள அமைப்பு, செங்கோலால் நீதியை நாட்டத் தீமையை அடக்குவது போலத் தோற்றம் அளிக்கிறது.

நடேசனின் நடனம் கண்டு மகிழ்ந்து, சிவகணம் ஒன்று குடம் போன்ற முழவையும், இன்னொன்று புல்லாங்குழலையும் வாசிக்கின்றன. இந்த நடனத்தை ஊர்த்துவஜானு எனப் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் வகைப்படுத்துகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக