புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
by ayyasamy ram Today at 9:33 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
TI Buhari |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
| |||
ரேவதி2023 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
TI Buhari |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரிபலா சூரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010
திரிபலா சூரணம் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்திய பின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010
பொதுவாக ஆயுர்வேத /சித்த வைத்தியங்களில் பல தீர்வுகள் உண்டு. நீண்ட காலமாக உபயோகத்தில் இருந்தது.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடந்த சில வருடங்களாக நான் திரிபலா சூரணம் இரவு மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வருகிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. |
* நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.
* இரவில் திரிபலா பொடியை தூங்கும் முன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.
* திரிபலா பொடி வயிற்றில் உள்ள நாடாப்புழு, வளைப்புழுக்களை வெளியேற்றி வயிறை சுத்தப்படுத்துகிறது.
* திரிபலா பொடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், அல்சர் பிரச்சினைகள் குறையும்.
* திரிபலா பொடி குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
* இதை சாப்பிட்டு வந்தால் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.
* தினசரி திரிபலா பொடி கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
#திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திரிபலா உட்கொள்ளும் முறை
சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல்நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்தே வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1