புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
M. Priya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரிபலா சூரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திரிபலா சூரணம் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்திய பின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பொதுவாக ஆயுர்வேத /சித்த வைத்தியங்களில் பல தீர்வுகள் உண்டு. நீண்ட காலமாக உபயோகத்தில் இருந்தது.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடந்த சில வருடங்களாக நான் திரிபலா சூரணம் இரவு மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வருகிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. |
* நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.
* இரவில் திரிபலா பொடியை தூங்கும் முன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.
* திரிபலா பொடி வயிற்றில் உள்ள நாடாப்புழு, வளைப்புழுக்களை வெளியேற்றி வயிறை சுத்தப்படுத்துகிறது.
* திரிபலா பொடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், அல்சர் பிரச்சினைகள் குறையும்.
* திரிபலா பொடி குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
* இதை சாப்பிட்டு வந்தால் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.
* தினசரி திரிபலா பொடி கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
#திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திரிபலா உட்கொள்ளும் முறை
சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல்நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்தே வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|