புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
9 Posts - 6%
Anthony raj
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
7 Posts - 4%
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
6 Posts - 4%
prajai
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
5 Posts - 3%
ரேவதி2023
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 2%
manikavi
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
57 Posts - 10%
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
23 Posts - 4%
prajai
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
9 Posts - 2%
manikavi
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் காவலரின் கடமை உணர்வு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2023 6:47 pm




சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடியை தாக்கி தவறாக நடக்க முயன்ற ரவுடி கும்பலை தனி ஆளாக விரட்டி அடித்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். மேலும், அவர்களை கைது செய்யவும் போலீஸாருக்கு உதவியுள்ளார்.

சமீபகாலமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில் தகராறு செய்வது, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, மறுப்பவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்குவது போன்ற சம்பவங்களை தற்போது அதிகம் காண முடிகிறது.

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் அதிரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட மெரினாவில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி ஒரு ரவுடி கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
போதையில் வந்த ரவுடிகள்: இந்நிலையில், நேற்று மாலை மெரினா கடற்கரையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த ஒரு ரவுடி, அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

காதல் ஜோடியை தாக்கினர்: ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல விடாத அந்த ரவுடி, தனது கூட்டாளிகள் இருவருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அங்கு ஏராளமானோர் இருந்த நிலையிலும், அவர்களை தட்டிக்கேட்ட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலரான கலா தூரத்தில் இருந்து அங்கு ஏதோ பிரச்சினை நடப்பதை பார்த்துள்ளார்.

களமிறங்கிய பெண் காவலர் கலா: இதையடுத்து, எதை பற்றியும் யோசிக்காமல் அங்கு சென்ற கலா, அந்த ரவுடி கும்பலிடம் அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த அந்த ரவடிகளோ, "உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படியே போய்விடு. இல்லையென்றால், நாங்கள் கத்தியை எடுக்க வேண்டியிருக்கும்" என மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் பயப்படாத காவலர் கலா, அவர்களை தாக்க தொடங்கினார்.

மிரண்டு ஓடிய ரவுடிகள்: கலாவின் துணிச்சலை கண்டு மிரண்ட ரவுடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கலா அவர்களை துரத்தி சென்ற போதும் அவர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் பைக் எண்ணை குறித்து வைத்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

ரவுடி கும்பல் கைது: இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கலா கொடுத்த பைக் எண்ணை கொண்டு அந்த ரவுடி கும்பலை கைது செய்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவலர் கலாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் காவலர் கலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி சமயம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக