புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
9 Posts - 6%
heezulia
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
6 Posts - 4%
prajai
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
5 Posts - 3%
manikavi
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
57 Posts - 10%
heezulia
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
23 Posts - 4%
prajai
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
9 Posts - 2%
manikavi
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_m10நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 04, 2023 9:53 pm

நெக்ரோபிலியா என்றால் என்ன? இந்தியாவில் இது குற்றமா?


நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia  Necrophilia

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கொலை மற்றும் கற்பழிப்பு குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

மே 30 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது. இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் தண்டனை பெறாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியது.

மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது, ஐபிசி 377வது பிரிவின் கீழ் திருத்தம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியது. மேலும் இது மத்திய அரசு திருத்தம் செய்வதற்கான நேரம் என்றும் கூறியது.

கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு என்ன?


ஜூன் 25, 2015 அன்று, 21 வயதான பெண் தனது கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜு அந்த பெண்ணைப் பிடித்து இழுந்து வாயை மூடி, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது ஐபிசி பிரிவு 302 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிறகு அவர் அந்த பெண்ணை “கற்பழிப்பு” செய்தார்.

காவல்துறையினர் ரங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐபிசி பிரிவு 302 மற்றும் 376 கொலை மற்றும் கற்பழிப்பு குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாட்சியங்களை ஆராய்ந்த செஷன்ஸ் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை கொலை செய்து பின்னர் அப்பெண்ணின் உடலை “கற்பழிப்பு” செய்தார் என்பது சந்கேத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆனதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?


ஐபிசியின் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை “கற்பழிப்பு” செய்ததற்காக 376வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. உடலை கற்பழிப்பு செய்ததற்காக 376வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.

“ஒப்புக் கொள்ள வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த உடலில் உடலுறவு கொண்டார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், இது பிரிவுகள் 375 (கற்பழிப்பு) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் குற்றமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவாகிறது. இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப்படாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) கீழ் தண்டனைக்குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், “இறந்த உடலில் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா தவிர வேறில்லை” என்று தெளிவுபடுத்தியது.

நெக்ரோபிலியா என்றால் என்ன?


ரங்கராஜு @வாஜபேயி vs கர்நாடகா மாநிலம் என்ற வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், “நெக்ரோஃபிலியா” என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான
ஈர்ப்பு என்று குறிப்பிட்டது.

இந்தியாவில் நெக்ரோபிலியா ஒரு குற்றமா?


இன்றுவரை, ஐ.பி.சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றங்களின் கீழ் “நெக்ரோபிலியா” ஒரு குறிப்பிட்ட குற்றமாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நீதிமன்றம் 297 இன் கீழ் சட்டம் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டது. மனித சடலத்திற்கு அவமதிப்பு என்ற 297-வது பிரிவில் சட்டம் கொண்டு வரலாம் எனக் கூறியத.

நெக்ரோபிலியாவை தடை செய்த நாடுகள்?


நெக்ரோபிலியாவைத் தண்டிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விதியும் இந்தியாவில் இல்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சட்டம், 2003, பிரிவு 70 இன் கீழ் நெக்ரோபிலியா, குற்றம் என சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இது தவிர, கனடா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவும் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலியாவைத் தடை செய்கின்றன.

கர்நாடக நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது என்ன?


ஐபிசி 377வது பிரிவின் கீழ் விதிகளை திருத்தியமைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரம் புதிய விதியை இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. அதில் நெக்ரோபிலியா குற்றத்திற்கு அபராதத்துடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கலாம் என பரிந்துரைத்தது.

குறிச்சொற்கள் #நெக்ரோபிலியா #Necrophilia


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8794
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 05, 2023 12:56 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 05, 2023 6:49 pm

இந்த கயவர்களுக்கு எப்பிடியாவது வேட்கை தணியவேண்டும்.

போகிறபோக்கை பார்த்தால் சிலைகளையும் விடமாட்டார்கள் போலுள்ளது..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 05, 2023 6:49 pm

இந்த கயவர்களுக்கு எப்பிடியாவது வேட்கை தணியவேண்டும்.

போகிறபோக்கை பார்த்தால் சிலைகளையும் விடமாட்டார்கள் போலுள்ளது..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக