புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உலக ரத்த தான தினம் !
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !
------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !
ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !
மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !
சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !
தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !
பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !
புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !
மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !
பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !
அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !
விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !
இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !
சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !
வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !
தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------
.
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !
------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !
ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !
மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !
சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !
தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !
பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !
புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !
மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !
பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !
அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !
விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !
இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !
சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !
வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !
தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|