புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
68 Posts - 49%
heezulia
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%
prajai
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடி மாத சிறப்பு. Poll_c10ஆடி மாத சிறப்பு. Poll_m10ஆடி மாத சிறப்பு. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத சிறப்பு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2023 7:35 pm

ஆடி என்றவுடன் நம் நினைவிற்கு வருகின்ற வேடிக்கையான நிகழ்வு புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது. அதுவும் பெண் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்லவேண்டும் என்ற எழுதப்படாத விதியும் நடைமுறையில் உள்ளது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயானவள் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும், மணப்பெண், இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் சென்றனர். திருமணத்திற்கு முன்னரே இவற்றையெல்லாம் சொல்லித் தந்தால் விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? திருமணம் முடிந்து இல்லத்தரசியான பின்னர்தானே பொறுப்பு வரும்? இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல; காலமெல்லாம் இணைபிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக! கணவன் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஆடி மாதத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணை வைத்து வேடிக்கையாக சித்தரிக்கும் கருத்துகளை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி மாலை மலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக