புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
TI Buhari |
| |||
rajuselvam |
| |||
சுகவனேஷ் |
| |||
Keerthanambika |
| |||
VIJIVIJAY |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - அனைவரும் குற்றவாளிகள்
Page 1 of 1 •

வாச்சாத்தியில் நடைபெற்ற பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
269 நபர்களில், அவரவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக 9 மாதங்களும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர்களில் 54 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேர்களும் ஒவ்வொரு பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் (இப்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்) சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ளது பேதாம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட சிறிய கிராமம் வாச்சாத்தி. 1992-ல் இங்கு 290 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேர் இருந்தனர்.
இதில், 183 குடும்பங்கள் மலையாளி எனும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இக் கிராமத்தில், 20.6.1992 அன்று, சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட வனப் பொருள்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக சோதனை நடத்தப்பட்டது.
இச் சோதனையின்போது, பெண்கள், குழந்தைகள் உள்பட கிராம மக்கள் பலர் தாக்குதலுக்கும், சித்திரவதைக்கும் ஆளானதாகவும், கிராமத்துப் பெண்கள் 18 பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவத்தில் தொடர்புடையதாக 5 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட 155 வனத் துறையினர், ஒரு டி.எஸ்.பி. உள்பட 108 போலீஸôர், ஒரு தாசில்தார் உள்பட 6 வருவாய்த் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1995-ல் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 1996-ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்த அமர்வு நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டு வரை வழக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் எதிர்தரப்புவாதங்கள் முடிந்து செப்டம்பர் 26-ல் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
ஆனால், அப்போது குற்றம் சுமத்தப்பட்ட நபர்களில் மூவர் ஆஜராகாததால் தீர்ப்பு செப்டம்பர் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற்பகல் 2.10 மணிக்கு அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி எஸ். குமரகுரு, தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு நீதிமன்றம் கூடியபோது, 269 பேர்கள் மீது புகார் கூறப்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனையை அறிவித்தார். அதன், விவரம்:
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3(2) (5)-வனத்துறையைச் சேர்ந்த பி. அருணாசலம், டி. ஆறுமுகம், பி. ராஜகோபால், டி. ராஜமாணிக்கம், கே. கோவிந்தன், பி. ரத்னவேலு, ஏ. வேடியப்பன், பி. சிதம்பரம், எம். பெருமாள், கே. அழகிரி, சி. காளியப்பன், வி. ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை (376) தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவை தவிர மேலும் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வனத் துறையைச் சேர்ந்த ஏ. பெரியநாயகம், கே. பச்சியப்பன், ஆர்.ஜி. பெருமாள், எல். பழனி, கே. மாதையன் ஆகிய 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பல பிரிவுகளிலும் தண்டனை பெற்றுள்ளனர். இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் எதிரியான அப்போதைய முதன்மை வனப் பாதுகாப்பு அலுவலரான ஹரிகிருஷ்ணனுக்கு (ஐ.எப்.எஸ்.) 2 பிரிவுகளில் (எஸ்.சி., எஸ்.டி. சட்டம்) 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 201 ஐ.பி.சி. பிரிவின் கீழ் 9 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ஐ.எப்.எஸ். அதிகாரியான (2-வது எதிரி) பி. முத்தையனுக்கு 342 ஐ.பி.சி. பிரிவின் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 3-வது எதிரியும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான எல். நாதனுக்கு 4 பிரிவுகளில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 147 ஐ.பி.சி. பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், மேலும் 4 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
நான்காவது எதிரியும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான எஸ். பாலாஜிக்கு 3 பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல், 147 ஐ.பி.சி. பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், 3 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்து.
சம்பவத்தின்போது அரூர் வட்டாட்சியராக இருந்தவரும், 264-வது எதிரியுமான பி. சதாசிவத்துக்கு ஐ.பி.சி. 147-வது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், 2 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அப்போது அரூர் டிஎஸ்பி-யாக இருந்த வி. நல்லுசாமி தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிட்டதால் வழக்கு முடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேருமே ஏதாவது ஒரு பிரிவின் கீழ் தண்டனை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
198 பேருக்கு உடனடி சிறை இல்லை!
வாச்சாத்தி வழக்கில் 269 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டாலும் 17 பேர்கள் மட்டுமே சிறையில் அடைக்க போலீஸôர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் குற்றம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் (5 பேருக்கு 7 ஆண்டு) வரை அளிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள 198 பேர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள், குறைந்தபட்சமாக 9 மாதங்கள் என்ற அடிப்படையில் கடுங்காவல் தண்டனையை ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் அவரவர் குற்றத் தன்மைக்குத் தகுந்தபடி அறிவிக்கப்பட்டது. அனைத்தும் ஏக காலத்தில் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவர்கள் 36 மாதங்களுக்குள்ளான தண்டனைப் பெற்றிருப்பதால் ஜாமீனில் செல்ல அனுமதிக்குமாறு வழக்குரைஞர்கள் கோரினர். இதையடுத்து, 198 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, இவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
தினமணி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல்
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» வாச்சாத்தி ஏரியும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 பெண்களும் (படங்கள்)
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» வாச்சாத்தி ஏரியும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 பெண்களும் (படங்கள்)
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1