புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
rajuselvam |
| |||
Keerthanambika |
| |||
சுகவனேஷ் |
| |||
velang |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
Page 1 of 1 •

--
நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் எவரோ ஒருவர் எப்போதோ பாராட்டிய வார்த்தைகள்தான் நமக்கு உந்து சக்தியாக இருந்து ‘இன்னும் பொறுப்புடன் வாழ்’ என்கிறது. ஊக்கமூட்டுகிறது.
இதே நேரத்தில் எவரோ ஒருவர் எப்போதோ சொன்ன சுடு சொற்கள் சிலவும் நம்மை வருத்தமடையச் செய்கின்றன. ‘இப்படிச் சொல்லி விட்டானே’ என்று மனதை நோகடிக்கிறது.
இப்படி மனதை வருத்தும் வார்த்தைகளை சவாலாகவோ அல்லது மறந்தோ விடுவது நல்லது.
பாராட்டி, ஊக்குவித்துச் சொன்ன சொற்களை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு உற்சாகமாக வாழ வேண்டும்.
‘வாள் முனையை விடப் பேனா முனை உயர்ந்தது’ என்றான் நெப்போலியன் போனபார்ட். எனவே நாமும் மற்றவர்களுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையைப் புதுப்பிக்கும் விதத்தில் நம்முடைய வார்த்தைகள் இருக்க வேண்டும்.
எழுதினாலும், பேசினாலும் வார்த்தைகள் படைக்கும் சக்தியை உருவாக்குகின்றன. நம்முடைய வெற்றிகளில் பாதி நம்முடைய வார்த்தைகளில்தான் இருக்கின்றன என்று எழுதினார் நார்மன் வின்சென்ட்பீல்.
நாம் பேசும்போதும் எழுதும்போதும் நாம் ஏற்கெனவே சிந்தித்த, நம் எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துகிறோம்.
இவை வார்த்தைகளாக எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படும்போது அவை பலரையும் ஊக்கமூட்டித் தட்டிக் கொடுத்து உற்சாகமாக வாழ வைக்கின்றன.
ஆப்ரஹாம்லிங்கனின் உரையை இன்றும் அமெரிக்காவும் பிறநாடுகளும் நினைவுபடுத்திக் கொண்டு மக்களுக்காக அரசு என்ற கொள்கைக்கு ஏற்பத் திட்டமிடுகின்றன.
வெளியூருக்குச் சென்றாலும் சரி, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் சரி முகம் தெரியாதவரிடம் ‘இந்த முகவரி எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் சிலர் பதில் சொல்வார்கள். இதே நேரத்தில் ‘ஹலோ’ காலை வணக்கம்!
இந்த முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும்?’ என்று கேட்டால், சம்பந்தப்பட்டவர் மகிழ்ச்சியடைந்து பதில் வணக்கம் சொல்லி புன்முறுவலுடன் பதில் சொல்லி நமக்கு வழிகாட்டுவார்.
இதிலும் நாம் ஹலோ… என்று சொல்லிய வார்த்தைகள்தான் வெற்றி பெற்றன.
எனவே, எப்போதும் நன்மை தரும் சொற்களை மட்டுமே பேசுங்கள், நடிகர் கே.ஏ.தங்கவேலு திட்டி நடிக்க மாட்டார்.
இப்படி காட்சி வைத்தால் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவார். எப்போதும் ‘நீங்கள் வாழ்க’ என்று தன்னைச் சந்திக்கும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தவர் இவர்.
வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன் என்று உங்களைச் சந்திப்பவர்களை வாழ்த்தி மகிழுங்கள். நீங்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினாலே போதும். உங்களது வார்த்தைகள் அவரது இதயத்தை மலரச் செய்து விடும்.
குடும்ப உறுப்பினர்களுடன் அக்கறையுடன் பேசுங்கள். எப்போதும் ஆக்கபூர்வமான வார்த்தைகளையே பேசுங்கள்.
வேதாத்ரி மகரிஷியின் ‘வாழ்க வளமுடன்’ என்ற வார்த்தைகளை தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும்போது பேசி வந்த இளம்பெண் ஒருவர் தனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்து பரவசமடைந்தார்.
இதனால் எப்போதும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நல்ல நல்ல வார்த்தைகளையே மனப்பூர்வமாகப் பேச என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.
இதனால் என் பேச்சு, செயல் என இரண்டிலும் நேர்மறையான மனோபாவம் அதிகரித்துள்ளதை உணர்ந்து கொண்டேன் என்கிறார்.
எமிலிகூட் என்ற நர்ஸ், நோயாளிகள் விரைந்து குணமாக ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழிமுறையிலும் மேலும் மேலும் நான் நன்கு குணம் பெறுகிறேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப நம்பிக்கையுடன் சொல்லச் சொல்லி குணம் பெறச் செய்தார்.
இந்த நல்ல வார்த்தைகளின் சக்தி அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக குணம் பெறுகிறேன் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக நான் முன்னேறுகிறேன் என்று மாற்றி உலகிற்கு இந்த மந்திர வார்த்தைகளை அளித்தார்.
இதனால் நோயாளிகள் மட்டுமல்ல பிரச்னைகள் உள்ளவர்களும், உற்சாகத்துடன் வாழ்பவர்களும் மேற்கண்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப தினமும் சொல்லி முன்னேற்றத்திற்கும் மன அமைதிக்கும் தங்களை எளிதில் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, நாமும் நல்ல வார்த்தைகளையே பேசுவோம். இதன் மூலம் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் சண்டை சச்சரவின்றி சமாதானத்துடனும் உதவும் மனப்பான்மையுடனும் வாழ்வது உறுதி.
நன்றி : முகநூல் பதிவு & தாய்.காம்
சிவா, T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34792
இணைந்தது : 03/02/2010
எப்போதுமே இப்போது போல் அருமையான தகவல்களை தருகின்றீர்கள்.ம் ராம்.
நன்றி.
@ayyasamy ram

நன்றி.
@ayyasamy ram

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
அருமையாக உள்ளது அண்ணா !...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1