கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு மலப்புரத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை கைவிட வழிவகுத்தது; அதை சமூகம் மேலும் முற்போக்கானதாக மாற்றுகிறது” என்று அனில் குமார் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.