புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் --இந்தியா -பாகிஸ்தான் மோதலில் இந்திய வெற்றி.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
இந்தியா வெற்றி பெற்றதற்கான காரணம்.. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய ரோகித்.. பாக். பரிதாபங்கள்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
. பாபர் அசாம் புலம்பல்
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.
இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது. இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார். இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. உலககோப்பை புள்ளி பட்டியல் - எகிறிய இந்தியாவின் ரன் ரேட்..
117 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றதால் No1
மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
. பாபர் அசாம் புலம்பல்
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.
இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது. இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார். இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. உலககோப்பை புள்ளி பட்டியல் - எகிறிய இந்தியாவின் ரன் ரேட்..
117 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றதால் No1
மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ManiKumar77புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 15/10/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:இந்தியா வெற்றி பெற்றதற்கான காரணம்.. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய ரோகித்.. பாக். பரிதாபங்கள்
அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8வது முறையாக வீழ்த்தி இந்திய அணி தங்களுடைய சாதனையை தொடர்ந்து வருகிறது. அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். பாகிஸ்தான் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பார்மில் இருந்ததால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை ஆட்டத்தின் பாதியில் தலைகீழ் மாறியது.
. பாபர் அசாம் புலம்பல்
பாகிஸ்தான அணி 155 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றிக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இதில் முதல் காரணமே டாசில் சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது தான். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு இலக்கை கொடுத்து விட்டால் அவர்கள் அதனை எட்டுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அகமதாபாத் ஆடுகளம் இரவு நேரத்தில் ரன் குவிப்புக்கு சாதகமாக மாறுகிறது. இதன் காரணத்தால் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான நுணுக்கங்களால் பாகிஸ்தான அணி கடுமையாக தடுமாறியது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் அணியின் நடுவரிசை வீரர்கள் தளத்திற்கு வந்தபோது குல்தீப் யாதவையும் பும்ராவையும் மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலம் விக்கெட்டுகள் சரிந்தது. இதேபோன்று முஹமது சிராஜ் மீது அவர் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவரும் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ரோஹித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.
இதேபோன்று பேட்டிங் வந்தவுடன் இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. குறிப்பாக 192 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது மிகவும் பொறுமையாக விளையாடுவதும் சில சமயம் ஆபத்தை கொடுக்கும்.இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என அதிரடியாக இந்தியா விளையாடியது. இதில் கில் 16 ரன்களில் வெளியேறினாலும் ரோகித் சர்மா அடிக்க வேண்டிய பந்தை அடித்து விட வேண்டிய பந்தை விட்டு ஆட்டத்தை தனி ஆளாக மாற்றினார். குறிப்பாக ஷாகின் அப்ரிடி ஓவரை அபாரமாக எதிர்கொண்ட ரோகித் சர்மா ஒரு கட்டத்திற்கு மேல் கவுண்டர் அட்டாக்கை ஆடினார். இதனால் அவர் 63 பந்துகளில் எல்லாம் 86 ரன்கள் சேர்த்தார். இப்படி எளிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அது பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அவருடைய உடல் மொழியை அது நிச்சயம் பாதிக்கும். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் எதிர்பார்க்காத பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. உலககோப்பை புள்ளி பட்டியல் - எகிறிய இந்தியாவின் ரன் ரேட்..
117 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றதால் No1
மேலும் எளிய இலக்கு என்பதால் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணி வீரர்களுக்கு இருந்தது. பாகிஸ்தான் அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தான் இருந்தது தவிர அதனை செயலாற்றக்கூடிய ஒரு ஃபார்முலாவை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கான திட்டமும் அதற்கு தேவையான வீரர்களும் களத்தில் இருந்தார்கள். இதனால் விளையாடிய மூன்று போட்டிகளுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
ayyasamy ram and ManiKumar77 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
வாழ்த்துக்கள் இந்திய அணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|