புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தே கடவுள் !!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வணக்கம்.
இன்று சென்னை...
இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.
Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.
ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?
எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.
அதை காட்சிப் படுத்தலாமே?
அரசு தன் வேலையை செய்யட்டும்.
வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!
இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்
இரா . செ
இன்று சென்னை...
இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.
Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.
ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?
எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.
அதை காட்சிப் படுத்தலாமே?
அரசு தன் வேலையை செய்யட்டும்.
வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!
இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்
இரா . செ
ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பில்
தரை பகுதியில் இருந்தவர்களை மேற்பகுதிக்கு வரவைத்து
விருந்தோம்பல் செய்தவர் பலருண்டு.
எங்கள் அடுக்ககத்தில் தரை பகுதியில் இருந்தவர்களை அழைத்து இருந்தோம்.
ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
மனிதாபிமானம் மக்களிடை நிறைந்தே இருக்கிறது.
சதவிகிதம் குறைவாக இருப்பதாலும்
மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு கொண்டுசெல்வதில்
ஊடகங்கள் மும்முரமாக இருந்தது.
ஊழல்கள் நிறைந்த இவ்வுலகில்
மனிதாபிமானங்கள் காணாமல் போவது
ஆச்சர்யமில்லை
@rajuselvam
தரை பகுதியில் இருந்தவர்களை மேற்பகுதிக்கு வரவைத்து
விருந்தோம்பல் செய்தவர் பலருண்டு.
எங்கள் அடுக்ககத்தில் தரை பகுதியில் இருந்தவர்களை அழைத்து இருந்தோம்.
ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
மனிதாபிமானம் மக்களிடை நிறைந்தே இருக்கிறது.
சதவிகிதம் குறைவாக இருப்பதாலும்
மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு கொண்டுசெல்வதில்
ஊடகங்கள் மும்முரமாக இருந்தது.
ஊழல்கள் நிறைந்த இவ்வுலகில்
மனிதாபிமானங்கள் காணாமல் போவது
ஆச்சர்யமில்லை
@rajuselvam
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
பள்ளிக்கரணை என்கிற பகுதி சதுப்பு நிலம். அதைப் போற்றி பாதுகாக்க தவறியது ஒரு வரலாற்று பிழை.
இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.
ஒரு சில நிமிடங்கள் நம் மனித மான்பையும் இங்கே ஊடகங்கள் செய்ய வேண்டும்.
எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் மனிதாபிமானிகள்.
அது இறைவன் கொடுத்த கொடை.
பார்ப்போம் , இயற்கை அவனுக்கு இனியாவது உதவி கரம் நீட்டட்டும்.
நன்றிகள். வணக்கங்கள்.
இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.
ஒரு சில நிமிடங்கள் நம் மனித மான்பையும் இங்கே ஊடகங்கள் செய்ய வேண்டும்.
எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் மனிதாபிமானிகள்.
அது இறைவன் கொடுத்த கொடை.
பார்ப்போம் , இயற்கை அவனுக்கு இனியாவது உதவி கரம் நீட்டட்டும்.
நன்றிகள். வணக்கங்கள்.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை நாம் ஒன்றும் தனித்தனி தீவில் வசிக்கவில்லையே காக்கைகள் போல சேர்ந்து தானே வாழ்கிறோம் அப்புறம் ஏன் தானம் கேட்க வேண்டும் நமக்கு நாமே என்று ஏன் யாரும் யோசிக்வில்லை பத்து பேர் சேர்தாலே ஓரு தெரு சுத்தமாகாதா நம்வாழ்வாதாரத்தை வைத்து பலபேர் சுகபோகமாக வாழ வழி வகுத்து கொடுத்திருக்கிறோம் நமக்கு தெரியாமலே ஏன் நாமே நமக்கு பார்க்க முடியாதா நம்முடைய அவலநிலையை வைத்து பல பேர் லாபம் பார்க்கிறார்கள் ஆனால் நம் நிலை ? யார் காரணம் நாம்தான் வேறு யாராக இருக்ககூடும் நாளை வேண்டும் என் பிள்ளைக்கு வேண்டும். பிள்ளையின் பிள்ளைக்கும் வேண்டும் என்று யோசிக்கிற நாம் இன்று என்று ஏன் யோசிக்க தவறுகிறோம் மண்ணிக்கவும் நமக்கு செய்வது அவர்களின் கடமை என்பதையே மறந்து பிட்சை போட்டது போல் அவ்வளவு செய்தேன் இவ்வளவு செய்தேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டலையும் பிறவிகளிடம் போய் நிற்கிறோமே என்று என் ஆதங்கம் நாம்நினைத்தால் சுயமரியாதையுடன் வாழ முடியும் கண்டிப்பாக ஆனால் ஓரு கை ஓசை ஒருவருக்கும் கேட்க்காதல்லவா குதிரைக்கு கடிவாளம் போட்டது போலவே யோசிக்கிறோம் ஆதான் வலிக்கிறது நல்லதோர் விடியல் அமையட்டும் இழந்த மகிழ்ச்சி கிட்டட்டும்
rajuselvam and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
நன்றி.
தத்துவங்கள் நம்மை செழுமைப் படுத்துகின்றன.
அந்த வகையில் கீழே சில சுட்டிகள்.
I think you might like this book – "Freedom from the Known" by J Krishnamurti.
I think you might like this book – "J Krishnamurti Commentaries On Living Series 2" by J Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/8JNbiRh
தத்துவங்கள் நம்மை செழுமைப் படுத்துகின்றன.
அந்த வகையில் கீழே சில சுட்டிகள்.
I think you might like this book – "Freedom from the Known" by J Krishnamurti.
I think you might like this book – "J Krishnamurti Commentaries On Living Series 2" by J Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/8JNbiRh
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
U g கிருஷ்ணமூர்த்தி ஜீட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் பாடம் பயின்றவர்
ஆனால் மனதை திறந்து அவர் கூறிய வார்த்தைகள் நம்மை செயல்பட செய்யும்.
I think you might like this book – "Mind Is a Myth: Disquieting Conversations with the Man Called U.G." by U. G. Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/cJRFfgg
I think you might like this book – "U. G. Krishnamurti: Understanding : It is the absence of the demand for understanding… (U.G. Krishnamurti)" by U G Krishnamurti, Sunita Pant Bansal, Mahesh Bhatt.
Start reading it for free: https://amzn.in/a1qLHcY
ஆனால் மனதை திறந்து அவர் கூறிய வார்த்தைகள் நம்மை செயல்பட செய்யும்.
I think you might like this book – "Mind Is a Myth: Disquieting Conversations with the Man Called U.G." by U. G. Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/cJRFfgg
I think you might like this book – "U. G. Krishnamurti: Understanding : It is the absence of the demand for understanding… (U.G. Krishnamurti)" by U G Krishnamurti, Sunita Pant Bansal, Mahesh Bhatt.
Start reading it for free: https://amzn.in/a1qLHcY
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆனந்தி பழனியப்பன் wrote:அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை
சமூக சேவை என்பது என்ன .?
சமூக சேவை செய்கிறேன் என்று
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல்வாதி,
பலரிடம் நன்கொடைகள் (100 %) வாங்கி
50 % மக்களுக்கு தந்து ,
20 % ஊடகங்கள் கொடுத்து
தான்தான் முழு செலவும் செய்வதாக விளம்பரப்படுத்தி,
30 % தனது பைக்குள் தள்ளிக்கொள்ளும்
சாமர்த்தியசாலிகள்.
எல்லா அரசு ஊழியர்களும் /கவுன்சிலர்கள் /MLA /MP
மந்திரிகளும் தங்கள் ஒரு நாள் கூடுதல் வருமானத்தை
கொடுத்தால் பல சமூதாய பணிகள் நன்கு நடைபெறும்.
நடக்குமா ? ஹ்ம் ஹ்ம் முடியவேமுடியாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
உண்மை தோழர் மன்னர் ஆட்சியில் அடக்குமுறை இருந்தாலும் ஒழுக்கம் பேணப்பட்டது அன்பு பாசம் அலை அலையாக காணப்பட்டதை , நாட்டுமக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டால் சேர்ந்து வைத்த கஜானாவில்தான் வினியோகம் நடைபெற்றது ஆனால் மக்களாட்சி என்று கூறி மக்களின் மனதை கொத்தடிமைகள் போன்று மாற்றி விட்டார்கள் சுயமாக யோசித்து நல்வழிப்படுத்த நினைப்பவர்களையும் கைகளை கட்டபட்ட இழிநிலைக்கு தள்ளி விடுகிறார்கள்கள் தோழர் இதில் நானும் உள்ளேன் தோழர்
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
புதிய உலகம் படைப்போம்.
அகத்தையும், புறத்தையும் ஒன்று இணைத்து ஒரு ஆன்மீகத் தேடல் சாத்தியம்.
உண்மை வெற்றி பெறும்
https://youtu.be/sidolrVWEMw?si=
இந்த காணொளி நாம் எவ்வாறு radical humanism யை உண்டு பண்ணி cybernetic religion ஐ எதிர் கெ கொள்வது என்பது பற்றிய SOCRETES STUDIO வின் முன்னெடுப்பு.
அகத்தையும், புறத்தையும் ஒன்று இணைத்து ஒரு ஆன்மீகத் தேடல் சாத்தியம்.
உண்மை வெற்றி பெறும்
https://youtu.be/sidolrVWEMw?si=
இந்த காணொளி நாம் எவ்வாறு radical humanism யை உண்டு பண்ணி cybernetic religion ஐ எதிர் கெ கொள்வது என்பது பற்றிய SOCRETES STUDIO வின் முன்னெடுப்பு.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அயர்லாந்து சவீதா மரணத்துக்கு கத்தோலிக்க மத கருத்தே காரணம் - விசாரணை முடிவு
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|