புதிய பதிவுகள்
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
prajai
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82182
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 19 Dec 2023 - 16:58

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? A7d9c9cb8fb791c2c3dc2c41f1df9ba770795e233487e880e6e1c5cf5ca2671d
-
அன்று பாரத போரின் 14 வது நாள்.
பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று
கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து
கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால்.

அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான்
எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே,
யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும்
நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள்
என்பது உனக்கு நன்றாகவே தெரியும்.

இன்னைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை சொல் என்று
பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்கிறார்.

பாண்டவர்கள் அனைவரும் இன்றைக்கு போரில் யார் இறக்கப்
போகிறார்கள்? யார் வெல்லப் போகிறார்கள்? என்பதை கேட்க
ஆவலுடன் கிருஷ்ணனின் முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அப்பொழுது கிருஷ்ணர் சொன்னார், இன்றைக்கு போரில் யார்
இறக்கப் போகிறார்கள் என்று நினைத்து தான் என் மனம்
பரிதவிக்கின்றது. இன்றைக்கு போரில் இறக்கப் போகின்றவன்
நல்லவனுக்கு நல்லவன். அவனை காட்டிலும் இந்த உலகில் நல்லவர்
யாரும் கிடையாது என்று சொல்கிறார்.

உடனே அனைவரும் தர்மரை பார்த்து கண்ணீர் விட
ஆரம்பிக்கின்றனர். திரௌபதியும் தனது கணவரான தர்மரை பார்த்த
இவர்தான் இறக்கப் போகின்றாரா ?என்று நினைத்து மார்பில் கை
வைத்து அப்படியே கீழே விழுந்து விடுகின்றார்.

அனைவரும் போர்க்களத்துக்கு செல்கின்றனர். அங்கு பீமனை எதிர்த்த
போராட விகர்ணன் வருகிறார்.

பீமன் விகர்ணனை பார்த்து,
விகர்ணா நீ இந்த இடத்தை விட்டு சென்றுவிடு, உன்னை பார்த்தால்
எனக்கு கொல்லும் எண்ணம் இல்லை என கூறுகிறார்.

அதற்கு விகர்ணன், ஏன்? பீமா என் மீது உனக்கு அவ்வளவு பயமா?
என கேட்கின்றார்.

அதற்கு பீமன், இல்லை விகர்ணா, கௌரவர்கள் 100 பேர்கள்.
உன்னைவிட நல்லவன் யாரும் கிடையாது. நீ அறத்தை பின்பற்றி
நடப்பவன்.
அன்று அத்தனை பேரும் திரௌபதியை துயில் இழுக்கும் பொழுது
அனைவருக்கும் எதிராக, இங்கு அறம் தவறி அநியாயம் நடக்கிறது!
என்று குரல் கொடுத்தாய். அன்று அப்பேற்பட்ட என் அண்ணன் தர்மன்
கூட யாரையும் எதிர்த்துப் பேசவில்லை.

ஆனால் அத்தனை பேரையும் எதிர்த்து நீ குரல் கொடுத்தாய்.
நீ மிகவும் நல்லவன். நீ பாண்டவர்களுடன் சேர்ந்து விடு. நான் உனக்கு
தனியாக ஒரு மகுடம் அளித்து ஒரு நாடு தருகிறேன். நீ அதில் ஆட்சி புரி
என்று பீமன் விகர்ணனிடம் சொல்கின்றான்.

ஆனால் விகர்ணனோ, ஆம் அன்று அறத்தின் வழியே நான் நடந்தேன்.
இன்றும் அறத்தின் வழியை தான் பின்பற்றுகின்றேன். நீ கொடுக்கும்
மணி மகுடத்திற்காக என் அண்ணனை விடுத்து நான் உன் பக்கம்
வந்தால் ,அது என் அண்ணனுக்கு நான் செய்யும் துரோகம். என்னை
நம்பி என் அண்ணன் இருக்கிறான். இப்படி செய்தால் அது அறத்தின்
வழியாக இருக்காது. அதனால் என்னால் வர முடியாது என்று விகர்ணன்
கூறுகின்றான்.

இதனால் கோபம் உற்ற பீமன் மற்றும் விகார்ணன் இடையே பெரும் ச
ண்டை நிலவுகின்றது. அப்பொழுதுதான் பீமனுக்கு புரிகின்றது அறத்தை
உடையவர்கள் மிகவும் பலசாலிகள். அவர்களை தோற்கடிப்பது
அவ்வளவு சுலபமல்ல என்பது. வெகுநேரம் போரிட்ட பின்பு தான் பீமனுக்கு
புரிகின்றது.

பிறகு தனது கடாயுதத்தால் ஓங்கி ஒரு விகர்ணனை அடிக்கின்றான்,
பீமன். சிரித்துக்கொண்டே சாவை எதிர்கொண்டு விகர்ணன்
இறக்கின்றான்.

போர் முடிந்து 5 பாண்டவர்களும் உயிரோடு எந்தவித சேதமும்
இல்லாமல் வீடு திரும்பவதை பார்த்து திரௌபதி மிகவும்
சந்தோஷமடைகிறார்.

ஆனால் கண்ணனிடம் கேட்கிறார், இந்த உலகில் யார் நல்லவரோ?
அவர்தான் இன்று இறக்கப் போகின்றார், என்றாய். ஆனால் இந்த உலகில்
மிகவும் நல்லவர் எனப் போற்றப்படக் கூடியவர் எனது கணவர் தர்மர்
உயிருடன் தான் இருக்கின்றார். யார் மிக நல்லவன் என்று கண்ணனிடம்
பாஞ்சாலி கேட்கின்றார்.

அதற்கு விகர்ணன் என்ற பதிலை கிருஷ்ணர் சொல்லுகின்றார்.
நல்லவர்களின் மிகவும் நல்லவர்களாக இருத்தல் என்பது பெரிய விஷயம்
கிடையாது. ஆனால் அத்துணை கெட்டவர்கள் இருந்தும் அதில் அறத்தை
பின்பற்றி அன்றைக்கு உனக்கு ஒரு அநியாயம் நடக்கும் பொழுது
அத்தனை சபையும் முன்னே உனக்காக குரல் கொடுத்து இருந்தவன்
விகர்ணன். அறத்தை நம்பியே இருந்தவன். அவன் இருக்கும் வரை
கௌரவர்களை நாம் எதுவும் செய்ய முடியாது

அறத்தை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல என்று பாஞ்சாலியிடம்
கூறுகின்றார்.

எனவே தர்மரை மற்றும் கர்ணனை காட்டிலும் விகர்ணன் மிகவும்
நல்லவன் என கிருஷ்ணர் சொல்லுகின்றார்.

நன்றி- நியூஸ் 4 & Dailyhunt


T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 19 Dec 2023 - 19:51


நல்லதோர் பதிவு. :வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Tue 19 Dec 2023 - 22:25

அருமையான பதிவு தோழர் மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82182
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 20 Dec 2023 - 9:53

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக