புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. அவற்றுள் சில.
Page 1 of 1 •
உன் வாழ்க்கையை குறை கூறும் யாராலும்
உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது.
எனவே அடுத்தவர் வாழ்வை நீயும் குறை கூறாதே!
-
அனுதாபத்திலோ அல்லது உணர்ச்சி வேகத்திலோ
முடிவும் எடுக்காதே உதவியும் செய்யாதே
இரண்டையும் நினைத்து ஒரு நாள் நிச்சயம் வருந்துவாய்.
-
சின்னச் சின்ன சந்தோசங்களை அப்போதே அனுபவித்து விடு.
பின்னாளில் நீ தேடினாலும் அது கிடைப்பது அரிது.
-
யாரைப் பற்றியும் புறம் பேசாதே
உன்னைப் பற்றியும் பேச சிலர் இருப்பார்கள்
-
கடன் கிடைக்கிறதே என வாங்கும் முன் பலமுறை
யோசித்துக் கொள். கடன் வாங்கும் போது இருக்கும் வேகம்
திரும்பக் கொடுப்பதிலும் இருக்க வேண்டும்.
-
வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமித்துக் கொள்.
உன் சம்பளத்தை விட சேமிப்பு உன்னை காத்திடும்.
-
கையில் பணமிருக்கும் போது ஆடிடாதே. ஆடினால் அசதியில்
ஒருநாள் தள்ளாடி விழுவாய்.
-
எளிமையாய் வாழ்ந்திடப் பழகிக் கொள்.
ஏனெனில் நீ எதையும் இங்கு வரும் போது கொண்டுவரவில்லை.
போகும் போது எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை.
-
உனக்கு ஒன்று நிகழவில்லை என எப்போதும் வருத்தம் கொள்ளாதே!
அதைவிட சிறப்பான ஒன்று உனக்காக காத்திருக்கும்.
-
கோபத்தைக் காட்டிடக்கூட காலம் தாழ்த்து
ஆனால் அன்பைக் காட்டிட நொடிப் பொழுதையும் தாமதிக்காதே!
-
உனக்கு எளிதாகக் கிடைக்கும் ஒன்று உன்னைப் போன்ற ஒருவனுக்கு
பல போராட்டங்களுக்குப் பின்னே கிடைக்கும்.
எனவே கிடைப்பவற்றை மதித்துப் பழகு.
-
எவ்வளவு குழப்பம் வந்தாலும் கலங்கிடாதே
குழப்பங்கள் வருவதே தெளிவடையத்தான்!
-
உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்
ஏனெனில் மூச்சு கூட முயன்றால் மட்டுமே வரும்.
-
யாரையும் குறைத்து எடை போடாதே!
வாழ்வில் நீ முழுமையாக எதையும் கற்று முடிக்கவில்லை.
-
வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிடு.
ஏனெனில் உன் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னைத் தவிர
யாராலும் அனுபவிக்க இயலாது.
-
இதுபோல இன்னும் பலவற்றை வாழ்க்கை நொடிக்கு நொடி கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கும்.
-
-கமல் ராஜ் ராஜேந்திரன் - தமிழ் கோரா
உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது.
எனவே அடுத்தவர் வாழ்வை நீயும் குறை கூறாதே!
-
அனுதாபத்திலோ அல்லது உணர்ச்சி வேகத்திலோ
முடிவும் எடுக்காதே உதவியும் செய்யாதே
இரண்டையும் நினைத்து ஒரு நாள் நிச்சயம் வருந்துவாய்.
-
சின்னச் சின்ன சந்தோசங்களை அப்போதே அனுபவித்து விடு.
பின்னாளில் நீ தேடினாலும் அது கிடைப்பது அரிது.
-
யாரைப் பற்றியும் புறம் பேசாதே
உன்னைப் பற்றியும் பேச சிலர் இருப்பார்கள்
-
கடன் கிடைக்கிறதே என வாங்கும் முன் பலமுறை
யோசித்துக் கொள். கடன் வாங்கும் போது இருக்கும் வேகம்
திரும்பக் கொடுப்பதிலும் இருக்க வேண்டும்.
-
வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமித்துக் கொள்.
உன் சம்பளத்தை விட சேமிப்பு உன்னை காத்திடும்.
-
கையில் பணமிருக்கும் போது ஆடிடாதே. ஆடினால் அசதியில்
ஒருநாள் தள்ளாடி விழுவாய்.
-
எளிமையாய் வாழ்ந்திடப் பழகிக் கொள்.
ஏனெனில் நீ எதையும் இங்கு வரும் போது கொண்டுவரவில்லை.
போகும் போது எதுவும் கொண்டு செல்லப் போவதுமில்லை.
-
உனக்கு ஒன்று நிகழவில்லை என எப்போதும் வருத்தம் கொள்ளாதே!
அதைவிட சிறப்பான ஒன்று உனக்காக காத்திருக்கும்.
-
கோபத்தைக் காட்டிடக்கூட காலம் தாழ்த்து
ஆனால் அன்பைக் காட்டிட நொடிப் பொழுதையும் தாமதிக்காதே!
-
உனக்கு எளிதாகக் கிடைக்கும் ஒன்று உன்னைப் போன்ற ஒருவனுக்கு
பல போராட்டங்களுக்குப் பின்னே கிடைக்கும்.
எனவே கிடைப்பவற்றை மதித்துப் பழகு.
-
எவ்வளவு குழப்பம் வந்தாலும் கலங்கிடாதே
குழப்பங்கள் வருவதே தெளிவடையத்தான்!
-
உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்
ஏனெனில் மூச்சு கூட முயன்றால் மட்டுமே வரும்.
-
யாரையும் குறைத்து எடை போடாதே!
வாழ்வில் நீ முழுமையாக எதையும் கற்று முடிக்கவில்லை.
-
வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிடு.
ஏனெனில் உன் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னைத் தவிர
யாராலும் அனுபவிக்க இயலாது.
-
இதுபோல இன்னும் பலவற்றை வாழ்க்கை நொடிக்கு நொடி கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கும்.
-
-கமல் ராஜ் ராஜேந்திரன் - தமிழ் கோரா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|