புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
6 Posts - 2%
Jenila
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_m10ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 12, 2024 12:41 pm

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா? D8cddb47287ccd62712e2638e908c56280c48496e5e86c6adcd2fa3ff26de553
-
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கும் நபர்
ஆஞ்சநேயர். உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம்,
வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒன்றாய் அமையப்
பெற்றவர் ஆஞ்சநேயர்.

அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அஷ்டாம்ச ஆஞ்சநேயர் என்று
அழைப்பதுண்டு. காரணம் அவர் எட்டு விதமான சிறப்புகளை
கொண்டவர் என்பதால் அப்படி அழைக்கப்படுகிறார்.

* ஆஞ்சநேயரின் வலது கையானது தன்னை தேடி வரும்
பக்தர்களின் பயத்தை போக்கி “அஞ்சேல்’ என்று
அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது இதன் முதல்
சிறப்பு.

* மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று,
அகங்காரம் இவை அனைத்தையும் அழிப்பது மட்டுமின்றி, வெளி
எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஆயுதங்களில் கதாயுதம்
தான் மிகவும் சிறந்தது.
அனுமனின் இடது கையில் இருக்கும் கதாயுதம் வெற்றியை
மட்டுமே தரக்கூடியது இதன் இரண்டாவது சிறப்பு.

* ஒரு மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் சிறந்த
வாழ்க்கை. ராமாயணத்தில் ஒருமுறை லட்சுமணன் மயங்கிக்
கிடந்த நிலையில் இருக்க அவரைக் காப்பற்றுவதற்காக
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தத போது அதில்
ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.

அப்படி கீழே விழுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் சகல
வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் இருக்கிறது.
இந்த மலையை பார்த்தபடி தான் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

நோய் நொடியற்ற வாழ்க்கை அமைய இவரை தரிசிக்கலாம்.
இவரின் மேற்கு நோக்கிய முகம் தான் மூன்றாவது சிறப்பு.

* தெற்கு திசை எமதர்மராஜனின் திசை என்று கூறுவார்கள்.
அதனால் அனுமனின் தெற்கு நோக்கிய கால்களை வணங்கி
வழிபடுவதால் மரண பயம் நீங்கி ஆயுள் நீடிக்கிறது. இதுதான்
நமக்கு நல்வாழ்வு தரக்கூடிய நான்காவது சிறப்பு.

அடுத்து அனுமனின் மிகவும் சிறப்பு பெற்ற வாலில்
நவக்கிரகங்களும் அடங்கி இருக்கிறது. அதிலும் வடக்கு நோக்கி
வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு, ஏனென்றால் வடக்கு
திசையை குபேர திசை என்று கூறுவார்கள். இதனால் நமக்கு
குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும்.

அதேபோன்று அனுமனை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள்
பிடிக்கும் என்ற அச்சம் பொதுவாக அனைவருக்கும் உள்ளது.
ஆனால் அந்த பயமே தேவையில்லை. “ஓ ராமா! உனது
நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ என்று யார்
தெரிவித்தாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், ”
என்று ராமரிடம் சத்தியம் செய்து பின்னர் சனி பகவான் தன்
இருப்பிடம் சென்று விட்டதாக கூறுவார்கள்.
இதுதான் ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

* ஆலவாயன் சிவனின் அம்சம் தான் ஆறாவது சிறப்பு.
ராமாயணத்தில் கடவுளர்கள் மற்றும் தேவர்கள் என
ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள்.
அதனடிப்படையில் ராமாயணத்தில்
ஆலவாயனான சிவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமனை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம்
கிடையாது. இவரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஈடானது. இருவரும்
ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கிறார்.

* ஏழாவது சிறப்பு ஏழுமலையானின் அனுக்கிரகம். எப்படி
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்
பாலிக்கிராறோ, அதேபோன்று தான் அனுமனின் வலது உள்ளங்கை
மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். அஷ்டலட்சுமிகளின்
அனுக்கிரகம் இதனால் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் தான்
எட்டாவது சிறப்பு.

* அனுமனின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும்,
மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி அளிக்கிறது.
அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களை அவர்களின் அனைத்து
தோஷங்களையும் நீக்கி அருள் புரிகிறார் என்பதை உணரலாம்.

நன்றி- தினகரன் & Dailyhunt




T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக