புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிதாக ஆதார் அட்டை பெறலாம்!
Page 1 of 1 •
-
முக்கியமாக இருந்த ஒன்று திடீரென்று முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. முக்கியமில்லாமல் இருந்த ஒன்று திடீரென்று முக்கியமானதாக ஆகிவிடுகிறது. இப்போது முக்கியமாக ஆகியிருப்பது ஆதார் அட்டை. தமிழகத்தில் பெரும்பாலானோர் ஆதார் அட்டையை வாங்கிவிட்டனர். வாங்காதவர்கள் இப்போது வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். பாஸ்போர்ட், ரேஷன்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று நினைக்கின்றனர். “”ஆதார் அட்டை பெறுவதற்காக அலைய வேண்டிய தேவை இல்லை. அதை எளிதாகப் பெறலாம்” என்கிறார் மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறையின் இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ். சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.
ஆதார் அட்டை தரும் பணி இப்போதும் நடைபெறுகிறதே, என்ன காரணம்?
2011 நவம்பர் மாதம் முதல் ஆதார் அட்டைக்கான எங்களுடைய வேலை தொடங்கிவிட்டது. இதுவரை 5 கோடியே 1 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர். இது 74.32% ஆகும்.
ஆதார் அட்டைக்கான பணி நடந்து கொண்டிருக்கும்போது வெளியூர் சென்றுவிட்டவர்களுக்காக, வேறு வேலை காரணமாக அந்த நேரத்தில் ஆதார் அட்டை பெற முடியாதவர்களுக்காக – அதாவது விடுபட்டுப் போனவர்களுக்காக – ஆதார் அட்டை தரும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
ஆதார் அட்டை பெறுவது ரொம்பவும் கடினம் என்கிறார்களே?
சிலர் நினைப்பதுபோல ஆதார் அட்டை பெறுவது கடினமானதல்ல. தமிழகம் முழுவதும் 470 நிரந்தர மையங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், 35 யூனிட் அலுவலகங்களை ஏற்படுத்தியுள்ளோம். 4 வார்டு சேர்ந்தது ஒரு யூனிட்.
நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ளவர்களும் ஆதார் அட்டையை எளிதாகப் பெறுவதற்கு வசதியாக ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான மையங்கள் செயல்படுகின்றன.
ஆதார் அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டை பெறுவதற்கு ஒருவர் அவர் வாழும் பகுதியில் உள்ள ஆதார் அட்டை மையத்துக்குச் சென்று அங்கு தரும் விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும்.
ஆதார் அட்டை பெறுவற்கு விண்ணப்பித்தவுடன், அந்த அலுவலகத்தில் கண் கருவிழி, கைவிரல் ரேகையை பயோமெட்ரிக் பதிவு செய்ய என்றைக்கு வரச் சொல்கிறார்களோ அன்றைக்கு அவசியம் சென்று பதிவு செய்து கொண்டால், ஆதார் அட்டை விரைவில் வீடு தேடி வரும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் இருந்த குழந்தை இப்போது 5 வயதைத் தாண்டியிருக்கும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் இப்போது ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வேறு வீட்டுக்கு மாறிவிட்டால் ஆதார் அட்டை கிடைப்பதில் சிரமம் ஏற்படுமா?
நிறையப் பேருக்கு இதில் நிறையச் சந்தேகங்கள் உள்ளன. “நாங்கள் முதலில் வேறு இடத்தில் குடியிருந்தோம். அந்த இடத்தில் வாங்கிய ரேஷன் கார்டு உள்ளது. அதில் பழைய முகவரிதான் இருக்கிறது. அந்த ரேஷன் கார்டை அடையாள அட்டையாகக் காட்ட முடியுமா? என்று கேட்பார்கள். இதுபோல அடையாளத்துக்கான சான்றுகளாகப் பயன்படும் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் எல்லாவற்றிலும் இருப்பது வேறு முகவரி. நாங்கள் இப்போது வசிப்பது வேறு முகவரியில் என்றெல்லாம் யோசிப்பார்கள்.
தற்போது ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முகவரிக்கான அட்ரஸ் ஃபுரூப்பை நாங்கள் கேட்பதில்லை. இதற்கு முன் வாழ்ந்த இடத்துக்கான அடையாள அட்டை இருந்தால் போதும்.
ஆனால் ஆதார் அட்டை கொடுக்கும்போது இப்போதுள்ள முகவரியைக் குறிப்பிட்டுத்தான் கொடுப்போம். எனவே ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்களின் முகவரியில் மாற்றம் இருந்தால், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
ஆதார் அட்டைக்கான ரசீது தொலைந்துவிட்டால்?
ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்பட்ட ரசீதைக் காட்ட வேண்டும். அந்த ரசீது தொலைந்துவிட்டதே? எப்படி ஆதார் அட்டை பெறுவது என்று சிலர் கலங்குவார்கள். அப்படியெல்லாம் கலங்கத் தேவையில்லை. ரசீது தொலைந்தாலும் ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
——————————–
By - ந.ஜீவா( தினமணி)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நான் வாங்கிட்டேன் ஆனால் என்னுடைய அலை பேசி எண் தவறாக பதியப் பட்டுள்ளது என்ன செய்யலாம் என சொல்லுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் இருக்கட்டும் என்று ஆரம்பிக்கப்போக , நம் கிரிமினலகள் ஆதாரை வைத்து , அப்பாவி மக்களை இந்தப்பாடு படுத்துகிறார்களே! இதெல்லாம் மன்னிக்கக் கூடியதா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|