புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
47 Posts - 46%
heezulia
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_m10ஒரு புதிய புதையல்--ஆய்வேடு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புதிய புதையல்--ஆய்வேடு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 02, 2024 4:20 pm

இன்றைய தேடலில் ஒரு புதிய புதையல் கிடைத்தது
அது Flinders University, South Australia அனுமதிக்கப்பட்ட ஒரு ஆய்வேடு ,
அதன் பெயர் ,
Negotiating History, (Re-)imagining the Nation:
The Indian Historical Novel in English, 1900-2000
இதை எழுதிய ஆய்வாளர் Md. Rezaul Haque
Master of Arts in Applied Linguistics
(The University of Sydney, 2004)
Submitted for the Degree of
Doctor of Philosophy
Department of English, Creative Writing and Australian Studies
Flinders University, South Australia
இது தலைப்பில் சொன்னபடி
As the title of my project suggests, this thesis deals with Indian historical fiction in
English.
That is to say, the pre-independence Indian
historical novel uses Indian history/past to imagine the nation.
As I have just mentioned above, this study examines how history is represented in
Indian English fiction and how those representations are shaped by politicohistorical factors
இது வால்ட்டர் ஸ்காட் எனும் ஆங்கில நாவலாசிரியர் கூற்று ,
According to Walter Scott, the ideal temporal distance between the historical
event and its fictional reconstruction should be ‘sixty years,’ so that time is
allowed for views to settle, issues to be clarified, and boundaries to get fixed. The
time gap enables both clarity and objectivity or what de Groot calls ‘the benefit of
hindsight.
ஆனால் அதன் படி செய்தவர் கல்கி மட்டுமே அவர் எழுதிய சிவகாமியின் சபதம் ,[பொன்னியின் செல்வன் , பார்த்திபன் கனவு போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கான சரித்திரத்தை மட்டுமல்லாது , சமகால வரலாற்றை அலை ஓசையில் விவரித்திருப்பார் .அதையே அவர் எழுதிய அனைத்து படைப்புகளையும் விட உயர்ந்தது என்றுஅவர் எழுதியிருக்கிறார் .
சுஜாதா கூட ஒரு முறை காஞ்சிபுரத்தான் என்ற பெயரில் கதாநாயகனாக ,சென்னையை சுற்றி , கலோனிய தமிழ் நாட்டை காலமாக கொண்டு ஒரு கதை எழுதினார் .
The heroes of historical fiction represent not only Renaissance man or
Edwardian man but man in general, conceived as a historical being who is
In other words, historical fiction must strive for transcendence/universality, going
beyond its historical moorings: ‘The historical novelist writes trans-temporally,’
writes Fleishman.53
During the nineteenth century, British-Indian relations shift from collusion
to collision. This shift is largely due to the Sepoy Mutiny (the Great Rebellion
from the Indian perspective) of 1857. Pre-Mutiny relationship is predominantly
characterised by confidence, cooperation and mutual trust, with both coloniser
and colonised believing in a better future for
India. Post-Mutiny relationship is, to
a large extent, the opposite of its pre-Mutiny counterpart. Mutual disillusionment
and distrust is what defines post-Mutiny Indo-British relations. The British are
now openly the rulers of India rather than her reformers.
இந்த ஆய்வேடு 469 பக்கங்கள் கொண்டது , இப்போது புரட்டதான் முடிந்தது .முழுவதும் படிப்பேன் .ஆனால் எப்போது முடிப்பேன் என்று தெரியாது .
எனது ஆதங்கம் எல்லாம் ஆங்கிலத்தில் இது வரை எழுதிய வரலாற்று கதைகளில் , தமிழகர்கள் குறித்து சரியான பார்வை , அவர்கள் பங்களிப்பு வெளிப்பட்டிருக்குமா ? என்பதே .நாம் அதிகம் ஆங்கிலத்தில் எழுதவில்லை .
தமிழில் இன்னமும் சங்ககாலம் , சோழர்கள் , பாண்டியர், பல்லவர் என்றே சுழன்று வருகிறோம் .
குறைந்த பட்சம் ஒரு நூறு ஆண்டு களுக்கு முந்திய நிகழ்வுகளை ஓரளவிற்கு , உண்மைத் தன்மையுடன் , நம்பகமாக எழுதலாம் .
இதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து பல்கலை கழகங்கள் ஈடுபட்டு செய்யலாம் .நமது தமிழர்கள் பார்வையில் வரலாற்றை தக்க முறையில் பதிவு செய்வது அவசியம் .
தமிழ் வரலாற்று கதைகளும் வரவேண்டும் , அது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கவேண்டும் .
அதே சமயம் அது குறித்து ஆய்வுகளும் சர்வதேச அரங்கில் இடம் பெறவேண்டும் .
எனவே ஆங்கிலத்திலும் செய்வது அவசியமாகிறது .
இதற்க்கு பல்கலை கழகங்கள் முன்வரவேண்டும் .
எனக்குகூட ஆர்வம் உண்டு , எனக்கு இப்போது வயது 75 ஆகிறது .எனது 64 வயதில் நான் முதுகலை வரலாறு
70 சதவிகிதம் பெற்று தேர்வானேன் .
ஆனால் என்னால் முனைவர் பட்டம் பெற சேர இயலவில்லை , புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு அவர்கள் அழைப்பின் பேரில் சில ஆண்டுகளுக்கு முன் சென்றேன் .ஆனால் என்னை தனியே பதிவு செய்ய இயலாது ,வழக்கமான முறையில் விளம்பரம் பார்த்து கோரிக்கை மனு அளியுங்கள் என்றார்கள்
.பின்பு தொடர இயலவில்லை , எனது உடல் நிலையம் பயணம் செய்ய இயலாத நிலை ஆகிவிட்டது .
இப்போது தேறிவருகிறேன் .
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தமிழ் நாட்டின் வரலாற்றை , அதன் அடி நுனி முதல் தொடங்கி , படிப்படியாக , தரவுகளை அடுக்கி கொண்டே மேலே சென்று சிந்துவெளியை தொட்டு விடலாம் , ஆனால் அது நமது எல்லை அல்ல ,
அது வேண்டுமானால் பூம்புகாரில் இன்னமும் தெளிவடையலாம் .
இளைய சமுதாயம் இதில் இறங்க வேண்டும் .
இதில் எத்தனை பெயர் ஒத்த கருத்து உடையவர்கள் என்று தெரிவித்தால் உவப்பு .
அண்ணாமலை சுகுமாரன்
3/2/2024

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக