புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 3%
Guna.D
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
17 Posts - 4%
prajai
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
9 Posts - 2%
jairam
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_m10கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2024 1:26 pm

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954) Kalkionline%2F2024-04%2Fa310bd62-850b-42f0-be0a-11e1caecf77e%2FKalyanam_Panniyum_Brahmachari
---
கமலும் 'கிரேசி' மோகனும் இணைந்த பல படங்களில் ஆள்
மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று
நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று
சொன்னால் நம்புவீர்களா? அதுவும் 'நடிகர் திலகம்' நடிப்பில்?
சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' என்ற படம்தான் அது.

கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும்
நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப்
போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள
நகைச்சுவை படம் இது.

டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம்
செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால்
கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்
காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில்
ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன்.

டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி
கணேசனை அழைத்து தன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள
சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம்,
நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட
டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக
நங்கையை திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.

இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின்
சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி
தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின்
எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள்.

அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய
அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில்
மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக்
கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க,
அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும்.

தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான்
மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன்
ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த
நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும்
கூத்துதான் மீதி கதை.

இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக்.
கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்
கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ்.
-
பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு.
இசை டி ஜி லிங்கப்பா.

பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி,
ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.

டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி
பாடிய 'ஜாலி லைப் ஜாலி லைப்' பாடல் பலரால் விரும்பப்பட்டது.

'மதுமலர் எல்லாம் புது மணம் வீச,' 'வெண்ணிலாவும் வானும் போலே'
போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன்,
மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக
சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும்,
தவிக்கும் காட்சி வெகு ஜோர்!

தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி
வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!

தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி
நன்றி- கல்கி



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4398
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 26, 2024 4:39 pm

26.04.2024

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  1954  பாட்டுக்கள் 

1. வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும் போலே - ராதா ஜெயலட்சுமி 
ராகினி பாட, பத்மினி ஆட, சிவாஜி கணேசனும், TR ராமச்சந்திரனும் ஒளிஞ்சிருந்து ரசிப்பாங்க. 

2. கவியின் கனவில் வாழும் காவியமே கருத்தில் அழகு செய்யும் ஓவியமே - VN சுந்தரம் 

இந்த பாட்டை TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். சிவாஜி கணேசன் மறைவா உக்காந்து ஹார்மோனிய பொட்டிய வாசிச்சுட்டு அவருக்காக பாடுவார். எதுத்த வீட்டில இருக்கிற  பத்மினியும், ராகினியும் TR ராமச்சந்திரன்தான் பாடுறார்னு நெனச்சுட்டு கேட்டு ரசிப்பாங்க. 

இந்த பாட்டை பாக்கும்போது ஆறு வருஷம் கழிச்சு வந்த ஒரு படத்ல வரும் ஒரு பாட்டு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அடுத்த வீட்டுப்பெண் 1960. அதுலயும் TR ராமசந்திரன் ஹீரோ.

"கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே". PB ஸ்ரீனிவாஸ் பாடியிருந்தார்.

இந்த பாட்டுல TR ராமச்சந்திரன் பாட்றதுபோல நடிப்பார். அவருக்கு பின்னணி பாடியது தங்கவேலு. அந்த பாட்டுல நடந்த மாதிரியே இந்த பாட்லயும் நடக்கும். எதுத்த வீட்ல இருந்த அஞ்சலிதேவி TR ராமசந்திரன் பாட்றார்னு நெனச்சு கேட்டு ரசிப்பார். 

இந்த ரெண்டு பாட்டையும் சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் பகுதியில அனுப்பியிருக்கேன் பாருங்க, கேளுங்க.


3. மதுமலர் எல்லாம் புது மணம் வீசி மகிழ்ந்திடும் வசந்த காலம் - ராதா ஜெயலட்சுமி & கோரஸ் 
ராகினி தோழிகள்கூட சேந்து ஜா............லியா டான்ஸ் ஆடி பாடுறாங்க. 

4.  மேதாவிபோலே ஏதேதோ பேசி ஏமாந்து போகலாமா அய்யாவே - ஜிக்கி & AM ராஜா 
பத்மினி & சிவாஜி கணேசனுக்கு ஜாலி டூயட் பாட்டு. 

5. அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம் மனமாருதம்  வீசும் - சூலமங்கலம் ராஜலட்சுமி 
பத்மினி தனியே ஆடி பாடுவார். 

6. ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி காட்டினா ஜாலி லைஃப் - சந்திரபாபு 
சிவாஜி ஆடி பாட, அவர்கூட TR ராமச்சந்திரனும் ஜாலியா ஆடுவார்.

7. பரமன்  அருளை பெறும் மார்க்கமா  இதுதான் பரமன் அருளை பெறும் மார்க்கமா - ஜிக்கி 
ஒரு மேடை நிகழ்ச்சியில பத்மினி பாடி ஆடுவார். 

8. அழகே பெண் வடிவமான பிம்பமே - சூலமங்கலம் ராஜலட்சுமி & VN சுந்தரம் 

9. என்ன சிகிச்சை உனக்கு வேண்டும் வேண்டிக்கொள் என் நாயகி - கண்டசாலா 


பேபி     மகிழ்ச்சி  சூப்பருங்க  அருமையிருக்கு    

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக