புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_m10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_m10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_m10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_m10"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல்  எழுதிய  கவிதையின் தமிழாக்கம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல் எழுதிய கவிதையின் தமிழாக்கம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 29, 2010 2:03 pm

எழுதலும் வீழ்தலும் இயற்கையாய் இயைந்த நீரலை போன்ற நேரத்தில், இன்னமும் நான் உருண்டு கொண்டே இருக்கிறேன்

சின்னதும் பெரியதுமாய் வாழ்க்கைச் சுழலில் நீர்த்தும் ஓடியும்

ஓ... முடிவிலா விசை எனக்கு துன்பம்தான் தருகிறது - இனியும் அவற்றில் விருப்பமில்லை

எப்பொழுதும் உழன்றுகொண்டே இலக்கை அடைய இயலாமல் இருக்க ஏன்? கரை கண்ணுக்குக்கூடத் தென்படவில்லை!

பிறவிக்குமேல் பிறவியெடுத்தும் - இன்னமும் வாசலிலேயே நான்; வாசற்கதவுகள் திறந்தபாடில்லை

மங்கிய கண்கள் நீண்ட நாளாய் தேடிய அந்த ஒற்றை ஒளிக்கற்றையைப் பிடிக்க வீணாய் முயலுகின்றன

வாழ்க்கையின் உயர்வான ஒடிசலான பாலத்தின் மீதேறி கீழே பார்க்கிறேன்! மக்கள் கூட்டமங்கே - மிகவும் கஷ்ட்டப்படுபவர்களும், அழுபவர்களும், சிரிப்பவர்களுமாய் - எதற்காக? யாருக்கும் தெரிவதில்லை!

கதவுகளுக்கு முன்னால் கடுமையான முகத்துடன் குரலொன்று கேட்கிறது "இதற்குமேல் ஓரடியும் எடுத்து வைக்காதே! விதியை உன் வசப்படுத்தப் பார்க்காதே! இயன்றளவு அதை ஏற்றுக் கொள்ளப்பார்" என்று

மேலும், "அதோ அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள். இந்தக் கோப்பையில் இருக்கும் ரசத்தைக் குடித்து, அவர்களைப்போல எவ்வளவு பித்துக்கொள்ள இயலுமோ, அதைக்கொள்

அறிவதற்கு துணிவிருந்த உனக்கு, எதற்கு ஒப்பாரி? நில், அவர்களோடு கிட, என்றது

அந்தோ என்னால் சும்மா இருக்க இயலவில்லையே. மிதக்கும் நீர்க்குமிழியான புவி - அதன் வெற்று வடிவமும், வெற்று பெயரும், வெற்று பிறப்பு இறப்பு சுழலும் - இவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. நாமம், வடிவம் போன்ற தோற்றங்களைத் தாண்டி உள்ளே செல்ல எவ்வளவு காத்துக் கிடக்கிறேன்!

ஆ... கதவுகள் திறக்காதோ! எனக்காக அவை திறந்தேதான் ஆக வேண்டும்.

அன்னையே... சோர்ந்துபோன மகனுக்காக, வெளிச்சக் கதவுகளை திறந்துவிடாயோ?

வீட்டுக்குத் திரும்பக் காத்திருக்கிறேன் அம்மா என் விளையாட்டு முடிந்துவிட்டது

நீ என்னை இருளில் விளையாட அனுப்பிவிட்டு பயமுறுத்தும் முகமூடியை அணிந்து உள்ளாயோ?

நம்பிக்கை இழக்க, துன்பம் வர, விளையாட்டு வினையானது

இங்கும் - அங்குமாய் அலைகளில் அலைக்கழிக்கப்பட பொங்கும் கடலில், வலிய இச்சைகளும், ஆழ்ந்த துக்கங்களும் நிறைய இருப்பது சோகம் வேண்டுவது மகிழ்ச்சி...

வாழ்க்கையோ, வாழும் இறப்பெனவாக, அந்தோ இறப்போ - யாரறிவார்? ஏனெனில், இன்னொரு துவக்கம் இன்னொரு சுழற்சி - மீண்டும் சோகமும், ஆனந்தமும்?

சின்னஞ்சிறார்கள் பெரிதாய்க் கனவுகாண பொற்கனவுகள் சீக்கிரமே பொடி பொடியாய்ப் போக

நம்பிக்கை நீரூற்றிக் காத்திருக்க வாழ்க்கையோ பெரிதாய் துருப்பிடித்த இரும்பு

தாமதமாக வயது ஆக ஆக பெறும் அனுபவ அறிவோ சுழற்சியை பயமுறுத்த போய் சேர்ந்துவிடுகிறோம்

இளைஞராய் துவக்கத்திலிருக்கும் சக்தியில் சக்கரம் சுழல, நாட்கள் நகர, ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தோற்ற மயக்கத்தின் விளையாட்டு பொம்மையாய், அறியாமை தரும் நம்பிக்கை இன்னமும் சுழற்றிவிட, ஆசை நமைக்க, துன்பமும் - இன்பமும், சக்கரத்தின் ஆரங்கள்

நானோ நீரோட்டத்தில் இருந்து விலகி விடுகிறேன் செல்வது எவ்விடத்திற்கென அறியாமல்

இந்த நெருப்பில் இருந்து காப்பாற்று

கருணை நிறை அன்னையே... ஆசையில் மிதக்கும் என்னைத் தடுத்து ஆழ்க்கொள்!

உன் அச்சுறுத்தும் முகத்தைக் காட்டாதே, என்னால் அவ்வளவைத் தாங்க இயலுவதில்லை

கருணை கொள்வாய் இச்சிறுவனின் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்

சூரியனோ, சந்திரனோ, அல்லது மின்னும் நட்சத்திரங்களோ, அல்லது பளிச்சிடும் மின்னலோ - இவர்கள் யாராலும் அவனின் புகழை, முழுமையாக வெளிப்படுத்த இயலாது, அவன் ஒளியையே அவர்கள் எல்லோரும் பிரதிபலித்தாலும்!

இனியும் சிதறடிக்கும் கனவுகள், அவன் முகத்தை என்னிடம் இருந்து மறைப்பதை அனுமதிக்காதே

என் விளையாட்டு முற்றுப் பெற்றது அன்னையே... என் தளைகளை, உடைப்பாய், விடுதலை செய்வாய்!

("My Play is Done" என்ற தலைப்பில் விவேகானந்தர் 16 மார்ச் 1895 இல் நியூயார்க்கில் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 29, 2010 2:06 pm

என்றும் ஆர்ப்பாட்டமில்லா அமைதியான கரைகளுக்கு என்னை எடுத்துச் செல்வாய் அம்மா - துன்பங்களுக்கு அப்பால், கண்ணீருக்கு அப்பால், உலக இன்பங்களுக்கும் அப்பால்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 29, 2010 2:54 pm

🐰

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக