புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
68 Posts - 53%
heezulia
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
1 Post - 1%
Guna.D
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
1 Post - 1%
Shivanya
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
15 Posts - 3%
prajai
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
9 Posts - 2%
jairam
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
4 Posts - 1%
Jenila
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
4 Posts - 1%
Rutu
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 8:59 pm

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Nasi


பிரதமரின் சிறப்பு உதவியாளர்: “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”


இன்று காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்களால் சீற்றமடைந்த மஇகா, மசீச உறுப்பினர்களும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளிநடப்புச் செய்தனர்.

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.

“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.

“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.

“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”

“அவர்களின் குடியிரிமையைப் பறிக்க இவர் யார்? என்று சினமுற்ற அந்த வட்டாரம் கேட்டது.

இதன் பின்னர், மஇகா மசீச உறுப்பினர்களும் அங்கிருந்த இதர அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அறையைவிட்டு வெளிநடப்புச் செய்ய தீர்மானித்தனர்.

“ஏற்பாட்டாளர்கள் எங்களை வெளியேறாமல் தடுப்பதற்காக தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நாங்கள் மிகுந்த வேதனையில் இருந்தோம். இது ஜாசா என்ற தகவல் அமைச்சின் சிறப்பு விவகார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.”

இதனிடையே, மஇகா இளைஞர் பிரிவு இச்சம்பவம் மீது செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று மாலை இரு புகார் செய்ய திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், பெப்ரவரி 4 ஆம் தேதி மலாக்காவிற்கு வருகை புரியும் நஜிப்பிடம் ஒரு மனு அளிக்கப்படும்.

சாமிவேலு: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்

இச்சம்பவத்தால் கடும் சினமடைந்துள்ள மஇகா தலைவர் ச. சாமிவேலு இச்சம்பவத்திற்குப் பொறுப்பான நசிர் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலிவான கோரிக்கை விடுத்தார்.

நசிரின் கூற்று “இனவாதத்தின் உச்சக்கட்டம்” என்று வர்ணித்த அவர் பிரதமர் அவருடைய உதவியாளருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போலீஸ் புகார் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்திய அவர், “இந்திய மலேசியர்களை இழிவுபடுத்திய இம்மனிதரின் காலனித்துவ மனப்பான்மையை மஇகா வன்மையாக கண்டிக்கிறது”, என்றார்.

“இம்மனிதரின் போக்கு ஒரே மலேசியா கோட்பாட்டின் கீழ் அரசாங்கமும் பிரதமரும் பேணிவரும் நல்லிணக்கத்திற்கு எதிர்மாறானதாக இருக்கிறது’, என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டிலுள்ள தற்போதைய இந்தியத் தலைமுறையினர் மலேசியாவில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்கள் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்பதை நசிர் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நிலைமை அவ்வாறிருக்க, தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று கூற இவர் யார்”, என்று சாமிவேலு வினவினார்.

“நான் எனது 29 ஆண்டுகால அமைச்சர் பணியில் இந்திய மலேசியர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு தகுதியுடையவராக கருதிய ஒரு மனிதரைக் கண்டதில்லை. அவமானத்துக்குரியவறே!”, என்று சாடிய அவர் பிரதமர் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பத்துமலைக்குப் போவதின் அர்த்தம் என்ன?

மஇகா இளைஞர் பிரிவின் ஆலோசகர் எஸ். வேலுபாரியும் இவ்விவகாரம் குறித்து தமது ஆதங்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

“மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக பிரதமர் மேற்கொண்ட கடும் உழைப்பு இச்செயலால் பாழாக்கப்பட்டு விட்டது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“இங்கு அவருடைய சொந்த சிறப்பு அதிகாரி ஒரே மலேசியாவின் கோட்பாட்டை புரிந்துகொள்ளாதிருக்கையில், நஜிப் தைப்பூசத்திற்குப் பத்துமலைக்குச் செல்வது, தமிழ் நாட்டிற்குச் சென்று தமிழர்களுடனான நெருங்கிய உறவு குறித்து பேசுவது போன்றவற்றால் என்ன பலன்?”, என்று வேள்பாரி வினவினார்.

போலீசார் இந்த அதிகாரியை தேசநிந்தனைக்காக விசாரிக்க வேண்டும். இந்திய மற்றும் சீன மக்களிடையே எழும்பக்கூடிய எந்த ஒரு புதிய கவலையையும் அகற்றுவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரம் சம்பந்தமாக, மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் எ. ராஜரெத்னம், நசிர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரினார்.

எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், மலேசிய இந்திய இளைஞர் மன்றம் ஒரு பெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் என்றார்.

மலேசியா இன்று:



“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக