புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என் தனிமனித சாதனை அல்ல!-கமல்
Page 1 of 1 •
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்து வந்தது என் தனிமனித சாதனை அல்ல... என்று கலைஞானி கமல்ஹாஸன் தெரிவித்தார்.
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"50 வருட தனி மனித சாதனை என்று யாரும் தவறாக கருதகூடாது. இது என்னுடைய ஆசை. இதை நிறைவேற்றி வைத்தவர்கள் பலர். இது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. இதை இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கான பயிற்சியும், பாதுகாப்பையும், பணத்தையும் கொடுத்து உதவியவர்கள்தான் என்னுடைய இன்றைய நிலையின் பங்களார்கள்.
ஏவி.எம்.செட்டியாரில் இருந்து சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் கே.பாலசந்தர் இன்னும் பல திரை நண்பர்கள், நண்பர்களாகவே இருந்து ரகசியமாக எனக்கு ஆசனாக இருந்த பலர். இன்றைக்கு எல்லோர் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய இந்த ஒரு சாதாரண நிகழ்வை பெரிய கொண்டாட்டமாக செய்ய முன் வந்தவர்களுக்கு நன்றிகள்.
இதில் என் சக சினிமா நண்பர்களும் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் இல்லாத போதும் என்னை பற்றி மற்றவர்களுக்கு நல்ல செய்திகளை சொன்னவர்கள். நான் சறுக்கிய போது எனது பிழைகளைக் கண்டு கொக்கரிக்காமல் வருத்தப்பட்டவர்கள் என எல்லோருக்கும் நன்றிகள்.
என்னைப் பற்றி இவர்கள் கூற போகும் கூறிக் கொண்டிருக்கும் பெருமைகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆக வேண்டும் என்ற கடமையுணர்வு எனக்கு இருக்கிறது. இது பணிவல்ல நிஜம்.
பிழை திருத்திய பத்திரிகையாளர்கள்!
என் பிழை திருத்தி பாதுகாத்த சிறப்பு பத்திரிகையளார்களுக்கு உண்டு. எனது தவறுகளை வலிக்காமல் எனக்கு சுட்டிக்காட்டும் பல நல்ல விமர்சகர்களைஇன்றைக்கும் நான் மறக்காமல் இருப்பதற்கு காரணம் நான் கடமைப்பட்டிருப்பதுதான். அவர்கள் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
இந்த ஒரு நிகழ்வை நான் ஏதோ ஒரு உச்சக்கட்டமாகவோ அல்லது நிறைவாகவோ நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது திடீரென்று இது நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் போது எந்த விதமான ஆயத்தமோ, ஒத்திகையோ இல்லாமல் வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நேரம்.
வார்த்தை சரளமாக வருவது போல் இருந்தாலும் விஷயம் ஒன்றும் இல்லை. இனி செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வளவு நாள் சோம்பேறியாக இருந்து இருக்கிறோமே என்று நினைவுப்படுத்தும் ஒரு மார்னிங் அலார்ம்மாகத்தான் இதை நான் எடுத்து கொள்கிறேன். இதை ஒரு சாயங்காலமாக நான் நினைக்கவில்லை...', என்றார் கமல்.
நன்றி - தட்ஸ்தமிழ்
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"50 வருட தனி மனித சாதனை என்று யாரும் தவறாக கருதகூடாது. இது என்னுடைய ஆசை. இதை நிறைவேற்றி வைத்தவர்கள் பலர். இது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. இதை இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கான பயிற்சியும், பாதுகாப்பையும், பணத்தையும் கொடுத்து உதவியவர்கள்தான் என்னுடைய இன்றைய நிலையின் பங்களார்கள்.
ஏவி.எம்.செட்டியாரில் இருந்து சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் கே.பாலசந்தர் இன்னும் பல திரை நண்பர்கள், நண்பர்களாகவே இருந்து ரகசியமாக எனக்கு ஆசனாக இருந்த பலர். இன்றைக்கு எல்லோர் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய இந்த ஒரு சாதாரண நிகழ்வை பெரிய கொண்டாட்டமாக செய்ய முன் வந்தவர்களுக்கு நன்றிகள்.
இதில் என் சக சினிமா நண்பர்களும் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் இல்லாத போதும் என்னை பற்றி மற்றவர்களுக்கு நல்ல செய்திகளை சொன்னவர்கள். நான் சறுக்கிய போது எனது பிழைகளைக் கண்டு கொக்கரிக்காமல் வருத்தப்பட்டவர்கள் என எல்லோருக்கும் நன்றிகள்.
என்னைப் பற்றி இவர்கள் கூற போகும் கூறிக் கொண்டிருக்கும் பெருமைகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆக வேண்டும் என்ற கடமையுணர்வு எனக்கு இருக்கிறது. இது பணிவல்ல நிஜம்.
பிழை திருத்திய பத்திரிகையாளர்கள்!
என் பிழை திருத்தி பாதுகாத்த சிறப்பு பத்திரிகையளார்களுக்கு உண்டு. எனது தவறுகளை வலிக்காமல் எனக்கு சுட்டிக்காட்டும் பல நல்ல விமர்சகர்களைஇன்றைக்கும் நான் மறக்காமல் இருப்பதற்கு காரணம் நான் கடமைப்பட்டிருப்பதுதான். அவர்கள் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
இந்த ஒரு நிகழ்வை நான் ஏதோ ஒரு உச்சக்கட்டமாகவோ அல்லது நிறைவாகவோ நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது திடீரென்று இது நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் போது எந்த விதமான ஆயத்தமோ, ஒத்திகையோ இல்லாமல் வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நேரம்.
வார்த்தை சரளமாக வருவது போல் இருந்தாலும் விஷயம் ஒன்றும் இல்லை. இனி செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வளவு நாள் சோம்பேறியாக இருந்து இருக்கிறோமே என்று நினைவுப்படுத்தும் ஒரு மார்னிங் அலார்ம்மாகத்தான் இதை நான் எடுத்து கொள்கிறேன். இதை ஒரு சாயங்காலமாக நான் நினைக்கவில்லை...', என்றார் கமல்.
நன்றி - தட்ஸ்தமிழ்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- ganesh12345புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 01/10/2008
- Anandhபண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
கமல் என்றும் கமல்தான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|