புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
prajai
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
Pradepa
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
223 Posts - 21%
sugumaran
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
18 Posts - 2%
prajai
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
5 Posts - 0%
Rutu
தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_m10தண்ணீர் பருகுவது ஏன்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பருகுவது ஏன்?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 08, 2010 6:17 pm

தண்ணீர் பருகுவது ஏன்? Water

உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் முக்கியமான விஷயம்... சூரிய ஒளி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கிறார்கள், இயற்கை வைத்தியர்கள்.
தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது.

உடலில் இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவ ரூபமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது. மேலும் நமது உடலிலுள்ள ரசாயனப் பொருள்க ளுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது.

நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவ தில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக் கிறது. நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளி யேற்றுகிறது.

நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமா காமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது.
முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.

இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன' என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.

சீனாவில் மூலிகைப் பொடிகளைக் கலந்து மூலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், ïத மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யப்படுகிறது.

உடலைச் சுத்தப்படுத்துவது குளிப்பதன் மூலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் மூலம் நடைபெறுகிறது.

குழந்தை பிறந்தது முதல் குளிப்பாட்டுதல், புண்யா வாசனம் செய்தல், பெண் குழந்தைகள் ருதுவானால் ருதுமங்கள் ஸ்நானம் செய்தல் போன்ற சடங்குகளிலும், திருமண காலத்தில் மணமக்களை நீராட்டும் சடங்குகளிலும் தண்ணீரால் உடலை தூய்மைப்படுத்துவது வலியுறுத்தப்படுகிறது.
குளிப்பது என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை கழுவும் வழக்கமும் நம்மிடையே உள்ளது.

ரோமாபுரியில் குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஒளி பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.

இயற்கையானது மனித சமுதாயம் நோயின்றி வாழ்வதற்காகவே தண்ணீரையும், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் படைத்திருக்கிறது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 08, 2010 6:19 pm

தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 6:16 pm

ராஜா wrote:தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல
நன்றி நன்றி



தண்ணீர் பருகுவது ஏன்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 6:21 pm

அப்புகுட்டி wrote:
ராஜா wrote:தண்ணீயை பத்தி ரொம்ப தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தல
நன்றி நன்றி
தண்ணீர் பருகுவது ஏன்? 678642 தண்ணீர் பருகுவது ஏன்? 678642 தண்ணீர் பருகுவது ஏன்? 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக