புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை!
Page 1 of 1 •
மும்பை: சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துப் போய் விட மாட்டார்கள். விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் எகிறும் நிலையில், சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய உணவு அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது.
பவாரின் நிர்வாகத் திறமையின்மையே விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சர்க்கரையை சாப்பிடாவிட்டால் செத்தா போய் விடுவார்கள் என்று திமிர் பிடித்த மாதிரியான கட்டுரையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.22 என விற்கப்பட்ட சர்க்கரை தற்போது, கிலோவுக்கு ரூ.43 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இதன் விளைவு, டீக்கடை முதல் மாத சம்பளக்காரர்களின் பட்ஜெட் வரை எதிரொலிக்கிறது.
விலை அதிகரித்த மற்ற அத்தியாவசிப் பொருட்களை ஒப்பிடுகையில் சர்க்கரையின் விலையேற்றம் மிக அதிகளவில் இருப்பதற்கு, அரசின் தவறான கொள்கைகளே என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் அதிகாரப்பூர்வ இதழான 'ராஷ்டிரவாதி'யில், சர்க்கரை சாப்பிடா விட்டாமல் யாரும் இறந்து போக மாட்டார்கள் என்றும், மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசின் மாநில தலைவரும், இதழின் நிர்வாக ஆசிரியருமான மதுக்கர் பிச்சட் தனது தலையங்கத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
'சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சாப்பிடுவது விஷத்துக்கு சமமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சாப்பிடாமல் உலகத்தில் யாரும் இறந்து போவதில்லை. அதற்கு மாறாக, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை சாப்பிட்டு நீரிழிவு நோய் தான் அதிகரிக்கிறது.
அதனால், எல்லோரும் சர்க்கரை சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் வாழவில்லையா?
மக்கள் பொருளாதார சூழ்நிலை, மற்ற விவகாரங்களையும் மனதில் கொண்டு அதற்கேற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை விலை ரூ.10 முதல்15 வரை உயர்ந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இதன்மூலம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் இதற்கான செலவினம் ரூ.60 முதல் 90 வரை அதிகரிக்கலாம்.
அதேசமயத்தில் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப் படி சம்பள விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி கூட அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆக, முடிவாக நாம் சொல்ல வருவது என்னவெனில், சர்க்கரை விலை உயர்வால் குடும்பங்களின் பட்ஜெட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
பொதுவாக நாட்டில் அழகு சாதனப் பொருட்கள், வாகனங்கள், பெட்ரோல், டீசல், சினிமா கட்டணம் என பலவற்றின் விலைவாசியும் அதிகரித்துத் தான் உள்ளன.
ஆனால் அதுகுறித்தெல்லாம் யாரும் பேச மறுக்கின்றனர். சர்க்கரை விலை உயர்ந்துவிட்டதை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள்' என கூறப்பட்டுள்ளது.
இந்த தலையங்கத்தைப் பார்த்தால், இனிமேல் யாரும் சர்க்கரை, உப்பு சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட வேண்டும் என்று பவார் கூறினாலும் கூறலாம் என்று தெரிகிறது.
மக்களின் தவிப்புக்கு நிவாரணம் தர முடியாவிட்டாலும் கூட அவர்கள் மனம் நோகும்படியாக இப்படிப் பேசுவது ஒரு பொறுப்பான அரசியல் கட்சிக்கு அழகா?
--தட்ஸ்தமிழ்
பவாரின் நிர்வாகத் திறமையின்மையே விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சர்க்கரையை சாப்பிடாவிட்டால் செத்தா போய் விடுவார்கள் என்று திமிர் பிடித்த மாதிரியான கட்டுரையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.22 என விற்கப்பட்ட சர்க்கரை தற்போது, கிலோவுக்கு ரூ.43 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இதன் விளைவு, டீக்கடை முதல் மாத சம்பளக்காரர்களின் பட்ஜெட் வரை எதிரொலிக்கிறது.
விலை அதிகரித்த மற்ற அத்தியாவசிப் பொருட்களை ஒப்பிடுகையில் சர்க்கரையின் விலையேற்றம் மிக அதிகளவில் இருப்பதற்கு, அரசின் தவறான கொள்கைகளே என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் அதிகாரப்பூர்வ இதழான 'ராஷ்டிரவாதி'யில், சர்க்கரை சாப்பிடா விட்டாமல் யாரும் இறந்து போக மாட்டார்கள் என்றும், மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசின் மாநில தலைவரும், இதழின் நிர்வாக ஆசிரியருமான மதுக்கர் பிச்சட் தனது தலையங்கத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
'சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சாப்பிடுவது விஷத்துக்கு சமமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சாப்பிடாமல் உலகத்தில் யாரும் இறந்து போவதில்லை. அதற்கு மாறாக, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை சாப்பிட்டு நீரிழிவு நோய் தான் அதிகரிக்கிறது.
அதனால், எல்லோரும் சர்க்கரை சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் வாழவில்லையா?
மக்கள் பொருளாதார சூழ்நிலை, மற்ற விவகாரங்களையும் மனதில் கொண்டு அதற்கேற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை விலை ரூ.10 முதல்15 வரை உயர்ந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இதன்மூலம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் இதற்கான செலவினம் ரூ.60 முதல் 90 வரை அதிகரிக்கலாம்.
அதேசமயத்தில் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப் படி சம்பள விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி கூட அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆக, முடிவாக நாம் சொல்ல வருவது என்னவெனில், சர்க்கரை விலை உயர்வால் குடும்பங்களின் பட்ஜெட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
பொதுவாக நாட்டில் அழகு சாதனப் பொருட்கள், வாகனங்கள், பெட்ரோல், டீசல், சினிமா கட்டணம் என பலவற்றின் விலைவாசியும் அதிகரித்துத் தான் உள்ளன.
ஆனால் அதுகுறித்தெல்லாம் யாரும் பேச மறுக்கின்றனர். சர்க்கரை விலை உயர்ந்துவிட்டதை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள்' என கூறப்பட்டுள்ளது.
இந்த தலையங்கத்தைப் பார்த்தால், இனிமேல் யாரும் சர்க்கரை, உப்பு சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட வேண்டும் என்று பவார் கூறினாலும் கூறலாம் என்று தெரிகிறது.
மக்களின் தவிப்புக்கு நிவாரணம் தர முடியாவிட்டாலும் கூட அவர்கள் மனம் நோகும்படியாக இப்படிப் பேசுவது ஒரு பொறுப்பான அரசியல் கட்சிக்கு அழகா?
--தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
தகவலுக்கு நன்றி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
காற்றாடி இல்லாம உயிர்வாழ முடியாதா டியஊப் லாய்ட் இல்லாம உயிர் வாழ
முடியாத .............................ஏன் அமைச்சர் பதவி இல்லாமல் உயிர்
வாழ முடியாதா ..................எங்கள் ஓட்டில்லாமல் நீங்கல்லாம் உயிர்வாழ
முடியாதா
முடியாத .............................ஏன் அமைச்சர் பதவி இல்லாமல் உயிர்
வாழ முடியாதா ..................எங்கள் ஓட்டில்லாமல் நீங்கல்லாம் உயிர்வாழ
முடியாதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சரத் பவார்- சரக்கில்லாத பவார். ஏனிப்படி விளக்கம் கொடுக்க வேண்டும். பேசாமல் அவர் எந்த மொழியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாரோ அதற்குச் செம்மொழித் தரம் சொல்லிவிட்டு பொதுமக்கள் பணத்திலிருந்து ஒரு செம்மொழி மாநாடு நடத்தி மானமற்ற மொழி அறிஞர்களை அழைத்துத் தன் புகழ் பாடச் சொன்னால் போகிறது? மறந்து போவதற்குத் தான் மக்கள் தயாராக இருக்கின்றனரே
அன்புடன்
நந்திதா
சரத் பவார்- சரக்கில்லாத பவார். ஏனிப்படி விளக்கம் கொடுக்க வேண்டும். பேசாமல் அவர் எந்த மொழியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாரோ அதற்குச் செம்மொழித் தரம் சொல்லிவிட்டு பொதுமக்கள் பணத்திலிருந்து ஒரு செம்மொழி மாநாடு நடத்தி மானமற்ற மொழி அறிஞர்களை அழைத்துத் தன் புகழ் பாடச் சொன்னால் போகிறது? மறந்து போவதற்குத் தான் மக்கள் தயாராக இருக்கின்றனரே
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|