புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_m10ஒரு வீடு இரு திருடர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடு இரு திருடர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 9:42 pm

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 13, 2010 9:53 pm

சரவணன் wrote:


கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.


இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196



ஒரு வீடு இரு திருடர்கள் Skirupairajahblackjh18
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 13, 2010 9:58 pm

திருடுவது நம் உரிமை அதை தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை.
பின் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196
ஆதிரா
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Feb 13, 2010 10:03 pm

சரவணன் wrote:அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79;height: 94" alt="" />

என்னதான் சொல்றாரோ?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 10:09 pm

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?[/quote]

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 11:40 pm

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 128872 ஒரு வீடு இரு திருடர்கள் 128872

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 11:46 pm

சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்[/quote] மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 11:47 pm

Appukutty wrote:
சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்
மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

நன்றி தலைவா



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:02 am

ஒரு வீடு இரு திருடர்கள் Jayalalitha

யப்பா நல்ல வேலை .நான் தப்பிச்சன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 14, 2010 12:09 am

சுட்டது வார்த்தைகள்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக