புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரும் முன் காத்து கொள்வோம்.
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதார அடிப்படை அம்சமே சுவாசித்தலேதான். ஆனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து , ஊளைச்சதை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படுகிறவர்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பாதிபினால் அவஸ்தைப் படுகின்றார்கள்.
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு
உடம்பை குறைக்க இதோ வழி:
( 1 )தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
( 2 ) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...( அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3 ) தண்ணீர் அதிகம் குடிக்கவும். ( ஜுஸ் இல்லை )
(4 ) சின்ன சின்ன உடல் பயிற்சி ( துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும் )
( 5 ) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
( 6 ) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் ((( முக்கிய அறிவிப்பு::::: .... டிக்...டிக்...ஹலோ.....மைக் டெஸ்டிங்...சமையல் வலைபதிவு வைத்திருக்கும் மாண்புமிகு தாய்குலங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)
( 7 ) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
( 8 ) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். ( கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.
( 9 ) என்னுடைய பதிவுகளை படிப்பது..( யாருங்க அது கல்லை விட்டு எறியறது..)
குஷ்பு இட்லி பார்க்க(சாப்பிட) நல்லா இருக்கும் அதுக்காக யாரும் எண்ணையில்லாத ( காய்ந்த) சப்பாத்தியை விரும்பாமல் இல்லையே!!!!!!!!!
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு
உடம்பை குறைக்க இதோ வழி:
( 1 )தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
( 2 ) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...( அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3 ) தண்ணீர் அதிகம் குடிக்கவும். ( ஜுஸ் இல்லை )
(4 ) சின்ன சின்ன உடல் பயிற்சி ( துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும் )
( 5 ) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
( 6 ) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் ((( முக்கிய அறிவிப்பு::::: .... டிக்...டிக்...ஹலோ.....மைக் டெஸ்டிங்...சமையல் வலைபதிவு வைத்திருக்கும் மாண்புமிகு தாய்குலங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)
( 7 ) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
( 8 ) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். ( கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.
( 9 ) என்னுடைய பதிவுகளை படிப்பது..( யாருங்க அது கல்லை விட்டு எறியறது..)
குஷ்பு இட்லி பார்க்க(சாப்பிட) நல்லா இருக்கும் அதுக்காக யாரும் எண்ணையில்லாத ( காய்ந்த) சப்பாத்தியை விரும்பாமல் இல்லையே!!!!!!!!!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|