புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
by ayyasamy ram Today at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொய்வு நோய் - ASTHMA
Page 1 of 1 •
தொய்வு நோய் என்றால் என்ன?
இது மனித சமுதாயத்தை அதிகமாகப் பாதிக்கும். சுவாசப்பைகளைத் தாக்குவதனால் நோயின் அறிகுறிகளாக இருமல், இழுப்பு, மூச்சு விடக் கஷ்டம் என்பன ஏற்படுகின்றன. சுவாசக் குழாய்களின் சுருக்கத்தினால் இவ்வறிகுறிகள் தோன்றுகின்றன.
நோய்த்தாக்கம் எதனால் ஏற்படுகின்றது.?
இந்த நோய் பல காரணங்களால் ஏற்படலாம். உதாரணமாக உணவுகள் ஒத்துக் கொள்ளாமை, தேகப்பயிற்சி, சுவாசப்பையில் கிருமிகள் தொற்றுதல், மாசடைந்த காற்றைச் சுவாசித்தல், திடீர் மனநிலை மாற்றம் ஆகியன இந்நோயைத் தோற்றுவிக்கலாம். சில வேளைகளில் இந்நோய் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இருந்த காரணியைக் கண்டுபிடிப்பது கஷ்டம்
வேளைகளில் வீட்டில் உள்ள தூசி, உணவுகளின் நிறம், உணவைப் பாதுகாக்கும் இரசயனப்பதார்த்தங்கள், பூக்களின் மரகதமணிகள் இந்த நோயை உண்டாக்கும். தொய்வு நோய் எந்த நேரத்திலும் வரும். ஆனால் பொதுவாக அதிகாலையிலேயே தொடங்கி சில மணித்தியாலங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு இருக்கும். இதன் தாக்கம் வேறுபாடு உடையது. சில சமயங்களில் சிறிய தாக்கத்துடன் நின்றுவிடும். சில வேளைகளில் மூச்சு எடுக்க முடியாத முட்டு நிலைக்குக் கொண்டு போய்விடும். சில மருந்து வகைகளும் தொய்வு நோயை பாரதூரமான நிலைக்குக் கூட்டிவிடும். ஆகவே அவை தவிர்க்கப்பட வேண்டும். முன்பு உமக்கு இப்படியாக மூச்சு விட முடியாத முட்டுநிலை இருந்திருந்தால் தயவு செய்து அதை வைத்தியரிடம் கூறவும்.
எப்படிப்பட்ட ஜனங்கள் / ஆட்கள் இந்த நோய்களுக்கு ஆளாவார்கள் ?
தொய்வு நோய்க்கு வயது எல்லை இல்லை. அதிகமான சிறுவர்களும் இளம் வாலிபருக்கும் எற்படும்..பெற்றோரிலிருந்து பரம்பரை நோயாக வரக்கூடும். சீவியகாலம் முழுவதும் இந்த நோய் அல்லது முட்டுத்தன்மை திரும்பத் திரும்ப வரக்கூடியது. தூசி, ஈரலிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இருப்பவர்களுக்கும் புகைப்பவர்களுக்கும் இந்த நோய் அதிகமாக மீண்டும் மீண்டும் வரும்.
தொய்வு நோயை எப்படிக் குணமாக்கலாம்?
சுவாசக் குழாய் சுருக்கம் அடைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆகவே சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக்கூடிய வைத்தியமே இந்த இழுப்பு, மூச்சுவிட முடியாத நிலை, இருமல் ஆகியவற்றைக் குறைக்கும். சல்புயீட்டமோல் (Salbutamol) ரேர்புட்டலின் (Terbutaline) ஆகிய மருந்துவகைகள் சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக் கூடியவையாதலால் நோய் வந்ததும் இவை கொடுக்கப்டுகின்றன. ஸ்ரிறோயிட் (Steroid) என்பது இன்னும் ஒருவகை மருந்து. இது தொய்வு நோயைக் கட்டுப்படுத்துவதுடன் தடுக்கவும் செய்யும்.
திடீர் நோய் கண்ட ஒருவரைப் பராமரித்தல்
சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் மருந்துக்கள் சுவாசத்தோடு சேர்ந்து உள்ளெடுக்கும் வகையே சிறந்தது. காரணம் - இங்கு சிறிய அளவிலான மருந்து நேரடியாகவே சுவாசக் குழாய்களைச் சென்றடைவதால் பிரதி பலன் விரைவாகக் கிடைப்பதுடன் நோயாளிக்கு ஆறுதலையும் அளிக்கிறது. அத்துடன் உட்சுவாசிக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மீண்டும் மீண்டும் இழுப்பு வரும் சில தொய்வு நோயாளர் தினமும் தொடர்ந்து மருந்து எடுக்கவேண்டும். பாடசாலை செல்லும் மாணவர்கள் இந்நோய் காரணமாக அடிக்கடி பாடசாலை செல்லாதிருப்பதைத் தவிர்க்க, தடுப்பு வகைகளைக் கையாளுவது நல்லது. சுவாசத்தோடு எடுக்கக்கூடிய புறொங்—கோடைலேற்றர்ஸ் அல்லது ஸ்டீரொயிட் என்பன (Bronchodilators or steroids) வாயினால் எடுக்கப்படும் மருந்திலும் பார்க்க விரும்பப்படத்தக்கதாக இருக்கிறது.
சிறிது குணம் அடைந்தவுடன், சிலர் இந்த வைத்தியத்தை முற்றாக நிற்பாட்டி, அதன் பின் இந்த நோய்க்கு ஆளாகிகிறார்கள் ஆகவே சிறிது குணம் காணப்பட்டாலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட மருந்து வகைகளை ஒழுங்காக எடுக்கவேண்டியது அவசியம். இந்தத் தடுப்பு மருந்தை எடுக்கவேண்டிய காலம் குறித்து உமது மருத்துவர் உமக்கு ஆலோசனை கூறுவார்.
இது மனித சமுதாயத்தை அதிகமாகப் பாதிக்கும். சுவாசப்பைகளைத் தாக்குவதனால் நோயின் அறிகுறிகளாக இருமல், இழுப்பு, மூச்சு விடக் கஷ்டம் என்பன ஏற்படுகின்றன. சுவாசக் குழாய்களின் சுருக்கத்தினால் இவ்வறிகுறிகள் தோன்றுகின்றன.
நோய்த்தாக்கம் எதனால் ஏற்படுகின்றது.?
இந்த நோய் பல காரணங்களால் ஏற்படலாம். உதாரணமாக உணவுகள் ஒத்துக் கொள்ளாமை, தேகப்பயிற்சி, சுவாசப்பையில் கிருமிகள் தொற்றுதல், மாசடைந்த காற்றைச் சுவாசித்தல், திடீர் மனநிலை மாற்றம் ஆகியன இந்நோயைத் தோற்றுவிக்கலாம். சில வேளைகளில் இந்நோய் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இருந்த காரணியைக் கண்டுபிடிப்பது கஷ்டம்
வேளைகளில் வீட்டில் உள்ள தூசி, உணவுகளின் நிறம், உணவைப் பாதுகாக்கும் இரசயனப்பதார்த்தங்கள், பூக்களின் மரகதமணிகள் இந்த நோயை உண்டாக்கும். தொய்வு நோய் எந்த நேரத்திலும் வரும். ஆனால் பொதுவாக அதிகாலையிலேயே தொடங்கி சில மணித்தியாலங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு இருக்கும். இதன் தாக்கம் வேறுபாடு உடையது. சில சமயங்களில் சிறிய தாக்கத்துடன் நின்றுவிடும். சில வேளைகளில் மூச்சு எடுக்க முடியாத முட்டு நிலைக்குக் கொண்டு போய்விடும். சில மருந்து வகைகளும் தொய்வு நோயை பாரதூரமான நிலைக்குக் கூட்டிவிடும். ஆகவே அவை தவிர்க்கப்பட வேண்டும். முன்பு உமக்கு இப்படியாக மூச்சு விட முடியாத முட்டுநிலை இருந்திருந்தால் தயவு செய்து அதை வைத்தியரிடம் கூறவும்.
எப்படிப்பட்ட ஜனங்கள் / ஆட்கள் இந்த நோய்களுக்கு ஆளாவார்கள் ?
தொய்வு நோய்க்கு வயது எல்லை இல்லை. அதிகமான சிறுவர்களும் இளம் வாலிபருக்கும் எற்படும்..பெற்றோரிலிருந்து பரம்பரை நோயாக வரக்கூடும். சீவியகாலம் முழுவதும் இந்த நோய் அல்லது முட்டுத்தன்மை திரும்பத் திரும்ப வரக்கூடியது. தூசி, ஈரலிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இருப்பவர்களுக்கும் புகைப்பவர்களுக்கும் இந்த நோய் அதிகமாக மீண்டும் மீண்டும் வரும்.
தொய்வு நோயை எப்படிக் குணமாக்கலாம்?
சுவாசக் குழாய் சுருக்கம் அடைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆகவே சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக்கூடிய வைத்தியமே இந்த இழுப்பு, மூச்சுவிட முடியாத நிலை, இருமல் ஆகியவற்றைக் குறைக்கும். சல்புயீட்டமோல் (Salbutamol) ரேர்புட்டலின் (Terbutaline) ஆகிய மருந்துவகைகள் சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக் கூடியவையாதலால் நோய் வந்ததும் இவை கொடுக்கப்டுகின்றன. ஸ்ரிறோயிட் (Steroid) என்பது இன்னும் ஒருவகை மருந்து. இது தொய்வு நோயைக் கட்டுப்படுத்துவதுடன் தடுக்கவும் செய்யும்.
திடீர் நோய் கண்ட ஒருவரைப் பராமரித்தல்
சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் மருந்துக்கள் சுவாசத்தோடு சேர்ந்து உள்ளெடுக்கும் வகையே சிறந்தது. காரணம் - இங்கு சிறிய அளவிலான மருந்து நேரடியாகவே சுவாசக் குழாய்களைச் சென்றடைவதால் பிரதி பலன் விரைவாகக் கிடைப்பதுடன் நோயாளிக்கு ஆறுதலையும் அளிக்கிறது. அத்துடன் உட்சுவாசிக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மீண்டும் மீண்டும் இழுப்பு வரும் சில தொய்வு நோயாளர் தினமும் தொடர்ந்து மருந்து எடுக்கவேண்டும். பாடசாலை செல்லும் மாணவர்கள் இந்நோய் காரணமாக அடிக்கடி பாடசாலை செல்லாதிருப்பதைத் தவிர்க்க, தடுப்பு வகைகளைக் கையாளுவது நல்லது. சுவாசத்தோடு எடுக்கக்கூடிய புறொங்—கோடைலேற்றர்ஸ் அல்லது ஸ்டீரொயிட் என்பன (Bronchodilators or steroids) வாயினால் எடுக்கப்படும் மருந்திலும் பார்க்க விரும்பப்படத்தக்கதாக இருக்கிறது.
சிறிது குணம் அடைந்தவுடன், சிலர் இந்த வைத்தியத்தை முற்றாக நிற்பாட்டி, அதன் பின் இந்த நோய்க்கு ஆளாகிகிறார்கள் ஆகவே சிறிது குணம் காணப்பட்டாலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட மருந்து வகைகளை ஒழுங்காக எடுக்கவேண்டியது அவசியம். இந்தத் தடுப்பு மருந்தை எடுக்கவேண்டிய காலம் குறித்து உமது மருத்துவர் உமக்கு ஆலோசனை கூறுவார்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நல்ல தொருதகவல் நன்றி சபீர்
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
இந்த கட்டுரை எல்லோருக்கும் ஒர் விழிப்புணர்வு கட்டுரையா அமைவது மிக மிக சிறப்பு சபீர்...
என் தங்கை குழந்தைகள் இருவருக்குமே சிறுவயதில் இருந்தே சைல்ட் உட் ஆஸ்துமா இருந்தது....
குழந்தைகள் என் கண்முன்னே வலிப்பு வந்து கண்கள் சொருகி ஹப்பப்பா சொல்லமுடியவில்லை...
இப்போது இருவரும் இறைவன் அருளால் நலமே..... நல்ல மருத்துவமும் சரியான உணவு பழக்கமும் ப்ராணயமும் அவர்களை சரியாக்கியது...
இது போன்ற நல்ல கட்டுரைகளை இடைவிடாமல் தருவதால் எங்கள் எல்லோருக்குமே பயனுள்ளதாய் அமைகிறது...
அன்பு நன்றிகள் சபீர்...
என் தங்கை குழந்தைகள் இருவருக்குமே சிறுவயதில் இருந்தே சைல்ட் உட் ஆஸ்துமா இருந்தது....
குழந்தைகள் என் கண்முன்னே வலிப்பு வந்து கண்கள் சொருகி ஹப்பப்பா சொல்லமுடியவில்லை...
இப்போது இருவரும் இறைவன் அருளால் நலமே..... நல்ல மருத்துவமும் சரியான உணவு பழக்கமும் ப்ராணயமும் அவர்களை சரியாக்கியது...
இது போன்ற நல்ல கட்டுரைகளை இடைவிடாமல் தருவதால் எங்கள் எல்லோருக்குமே பயனுள்ளதாய் அமைகிறது...
அன்பு நன்றிகள் சபீர்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|