புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பருமனைக் குறைக்க உகந்த வழி
Page 1 of 1 •
இது ஓர் நோயல்ல, ஆனால் உடலில் பல நோய்களைக்கொண்டு வரும் ஒரு நோய்க்காரணி. திடீரென்று முளைப்பதல்ல இது. எனவே பிரச்சினை பெரிதாகும்வரை மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதுமில்லை. ஏதோ சில மருந்து மாத்திரைகளால் இதனை கட்டுப்படுத்த இயலாது. இருந்தபோதிலும் இதன் பெயரால் ஒரு பெரிய தொழிலே நடக்கிறது. இது என்ன? உங்கள் ஊகம் சரிதான். தற்போது மிகப்பெரும் அளவில் உருவெடுத்து வரும் உடல் பருமன் பிரச்சினைதான் இது.
உலக அளவில் மிகப்பெரும் உடல்நலப் பிரச்சினைகள் பத்தில் ஒன்றாக அளவுக்கு மீறிய உடல் பருமன் விளங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வட அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளில் இப்பிரச்னை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மற்றொரு மதிப்பீடு கூறுகிறது. வளரும் நாடுகளில் வாழ்க்கை முறை மாறிவருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்பிரச்சினை வேகவேகமாக பெருகுகிறது.
நாம் நினைப்பதைவிட இது சற்று சிக்கல் நிறைந்ததுதான். ஏனென்றால் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. உணவில் மாவு சத்து, கொழுப்பு செறிந்த உணவு வகைகள் பெருகும் அதே வேளையில் மக்களின் உடல் உழைப்பு குறைவதால் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, உடலில் இன்சுலினின் ஏற்புத்தன்மை குறைதல் போன்ற பல சிக்கல்கள் விளைகிறது. இதயநோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் அளவுக்குமீறிய உடல் பருமனுக்கும் நேரடித்தொடர்பு நிலவுகிறது. சிறுவர் சிறுமியர் கூட தற்போது சர்க்கரை நோயாளிகளாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பொதுவாக உடல் பருமனை மருத்துவர்கள் உடல் திண்மக்குறியீடு என்ற அளவால் அளக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு 25 கிலோ கிராம் என்ற அளவுக்கு இக்குறியீடு அமைந்திருந்தால் அந்நபர் அதிக எடைகொண்டவர் என்றும், இக்குறியீடு 30 என்ற அளவை எட்டிவிட்டால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் இக்குறியீடு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது உடல்நலப்பிரச்னைகளும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் 58 சதவிகிதம் பேரும் இதய நோயாளிகளில் 21 சதவிகிதம் பேரும் உடல் திண்மக் குறியீடு அதிகம் கொண்டவர்களாவர். ஆசிய நாடுகளைப் பொருத்த மட்டில் மக்களின் இயல்பான உடல் அமைப்புக்கு குறைவான உடல் திண்மக்குறியீடுதான் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கேலரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமானம். கொழுப்பு செல்கள் மருத்துவர்களால் ``அடிப்போஸ்`` திசு என்று அழைக்கப்படுகிறது. அவை தோலின் கீழே படர்ந்துள்ளன. அளவுக்கு மீறிய உடல் பருமனுக்கு சில சுரப்பிகளும் காரணமாக அமைகின்றன.
வாழ்க்கை முறையில் நிகழும் மாறுதல்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்ற போதிலும் அறிவியலாளர்கள் அதற்கு காரணமாக அமையும் ஜீன் எனப்படும் மரபுக்கூறினை கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஜீனை கண்டுபிடித்துவிட்டால் ஒரு நபர் வருங்காலத்தில் அதிக பருமன் கொண்டவராக மாறுவாரா மாட்டாரா என்பதை அவர் குழந்தையாக இருக்கும்போதே அறிந்துகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மரபு பண்புகளும் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையை உடையோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்களது மரபு பண்பில் எந்த மாற்றமுமில்லை. எனவே உடல் பருமனுக்கும் மரபு பண்புக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும் என்றும், அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும். புரதம் மொத்த உணவில் 10 முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது. அது ஒரு நீண்டகால முயற்சி.
உலக அளவில் மிகப்பெரும் உடல்நலப் பிரச்சினைகள் பத்தில் ஒன்றாக அளவுக்கு மீறிய உடல் பருமன் விளங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வட அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளில் இப்பிரச்னை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மற்றொரு மதிப்பீடு கூறுகிறது. வளரும் நாடுகளில் வாழ்க்கை முறை மாறிவருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்பிரச்சினை வேகவேகமாக பெருகுகிறது.
நாம் நினைப்பதைவிட இது சற்று சிக்கல் நிறைந்ததுதான். ஏனென்றால் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. உணவில் மாவு சத்து, கொழுப்பு செறிந்த உணவு வகைகள் பெருகும் அதே வேளையில் மக்களின் உடல் உழைப்பு குறைவதால் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, உடலில் இன்சுலினின் ஏற்புத்தன்மை குறைதல் போன்ற பல சிக்கல்கள் விளைகிறது. இதயநோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் அளவுக்குமீறிய உடல் பருமனுக்கும் நேரடித்தொடர்பு நிலவுகிறது. சிறுவர் சிறுமியர் கூட தற்போது சர்க்கரை நோயாளிகளாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பொதுவாக உடல் பருமனை மருத்துவர்கள் உடல் திண்மக்குறியீடு என்ற அளவால் அளக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு 25 கிலோ கிராம் என்ற அளவுக்கு இக்குறியீடு அமைந்திருந்தால் அந்நபர் அதிக எடைகொண்டவர் என்றும், இக்குறியீடு 30 என்ற அளவை எட்டிவிட்டால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் இக்குறியீடு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது உடல்நலப்பிரச்னைகளும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் 58 சதவிகிதம் பேரும் இதய நோயாளிகளில் 21 சதவிகிதம் பேரும் உடல் திண்மக் குறியீடு அதிகம் கொண்டவர்களாவர். ஆசிய நாடுகளைப் பொருத்த மட்டில் மக்களின் இயல்பான உடல் அமைப்புக்கு குறைவான உடல் திண்மக்குறியீடுதான் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கேலரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமானம். கொழுப்பு செல்கள் மருத்துவர்களால் ``அடிப்போஸ்`` திசு என்று அழைக்கப்படுகிறது. அவை தோலின் கீழே படர்ந்துள்ளன. அளவுக்கு மீறிய உடல் பருமனுக்கு சில சுரப்பிகளும் காரணமாக அமைகின்றன.
வாழ்க்கை முறையில் நிகழும் மாறுதல்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்ற போதிலும் அறிவியலாளர்கள் அதற்கு காரணமாக அமையும் ஜீன் எனப்படும் மரபுக்கூறினை கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஜீனை கண்டுபிடித்துவிட்டால் ஒரு நபர் வருங்காலத்தில் அதிக பருமன் கொண்டவராக மாறுவாரா மாட்டாரா என்பதை அவர் குழந்தையாக இருக்கும்போதே அறிந்துகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மரபு பண்புகளும் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையை உடையோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்களது மரபு பண்பில் எந்த மாற்றமுமில்லை. எனவே உடல் பருமனுக்கும் மரபு பண்புக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும் என்றும், அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும். புரதம் மொத்த உணவில் 10 முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது. அது ஒரு நீண்டகால முயற்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
உடலுழைப்பு மிக முக்கியம் இப்போது இதை யாரும் அதிகம் செய்வது இல்லை சுழலும் இல்லை
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|