புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
4 Posts - 36%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
49 Posts - 63%
heezulia
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
25 Posts - 32%
T.N.Balasubramanian
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனிதன் என்னும் உணவு Poll_c10மனிதன் என்னும் உணவு Poll_m10மனிதன் என்னும் உணவு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் என்னும் உணவு


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 6:27 pm

மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu May 12, 2011 8:22 pm

செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:38 pm

வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதன் என்னும் உணவு 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:22 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
மனிதன் என்னும் உணவு 1_62_neanderthal_family


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்


என் மனித உணவை புரிந்து உணர்ந்து இரசித்த தோழனுக்கு
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Fri May 13, 2011 12:47 pm

மஞ்சுபாஷிணி wrote:வித்தியாச சிந்தனை செய்தாலி....

தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....

சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு..... சூப்பருங்க

மனிதன் என்பவன் ஒரு உணவு

அதன் தரம் உண்மை ,பொய்
சுவைகள் கண்ணீர் ,ஆனந்தம் ,மௌனம்
வாசம் புன்னகை நகைச்சுவை ,கோபம்
கசப்பு வெறுப்பு பகை வஞ்சம்

மனிதன் என்ற உணவில் இவைகளை அளவோடு ருசியுங்கள் (உணருதல் )
நல்ல பண்பான வாழ்கையை அமைக்கும்

மனித உணவை பற்றி என் ஒரு சிறிய முயற்சி
உங்கள் புரிதலுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக