புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்!
Page 1 of 1 •
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தினசரி வாழ்வில் செய்ய வேண்டியவற்றை முறையாக செய்து வந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் நல்ல குணத்துடன் அமைகிறது.
அவ்வாறு செய்யாமல் தன் விருப்பத்திற்கு ஏற்றபடி நடந்து வந்தால் பிறக்கும் குழந்தையும் வேண்டாத குணங்களுடனும், உடல் ஊனத்துடனும் பிறக்கிறது.
எனவே ஆணும், பெண்ணும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் ஊடாது என்பதையும், ஆண் பெண் குழந்தை பிறக்கும் காரணம் மற்றும் குழந்தை ஊனமுடனும், குள்ளமாயும், நோயுடனும் பிறப்பதற்குரிய காரணங்களும் இங்கு விளக்கவுள்ளேன்!
இதனால் நோய் இல்லாத நல்ல அறிவுடன் கூடிய ஆண், பெண் குழந்தைகள் உருவாகும். வீடு நலம் பெறுவதுடன் நாடும் நலம் பெறும். குற்றங்கள் குறையும்.
இன்றைய அவசர உலகில் கணினி யுகத்தில் கிடைத்ததை உண்டு, இருக்கின்ற இடத்திற்கு தகுந்தார் போல் வாழ்ந்து, குழந்தைகள் பெற்று அவற்றைப் படிக்க வைத்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையே முன்னணியில் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.
செல்வத்தை இகழக் ஊடாது. செல்வம் சேர்க்க வேண்டும். சேர்க்கத்தான் வேண்டும். ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம். ஆனால் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வாழ்நாள் போதாது. எனினும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சிலவற்றை தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அதன் சுருக்கம்தான் இந்தக் கட்டுரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் என் இனிய உறவுகளுக்காக எழுத என்னைத் தூண்டியது.
இது பழங்கதை அல்ல. முற்காலத்தில் நம் முன்னோர்கள் பலவித பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். இவை விஞ்ஞான பூர்வமனவை. சுகாதரத்தை அடிப்படையாக கொண்டவை.
நெருப்பும் தண்ணீரும் அண்டப் பகுதியில் ஆண், பெண் தன்மை உடையது என்பார்கள். நெருப்பானது ஜீவாம்சமான தன்மையில் ஆணாகவும், தண்ணீர் சரீராம்சமான (உடல்) தன்மையில் பெண்ணாகவும் அமைந்து நின்று நெகடிவ், பாசிடிவ் என்ற இரண்டு பெரிய சக்தி உடையவைகளாகி இயங்குகின்றன.
வைத்தியர்கள் நாடி பிடித்துத் தாது பார்க்கும் போது நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தி ஆண் பெண் பேதத் தன்மையில் அமைந்திருப்பதை கருதியே ஆண்களுக்கு வலது கையையும், பெண்களுக்கு இடது கையையும் பிடித்துப் பார்க்கின்றனர்.
மேலும் திருமண காலத்தில் ஆணின் வலது கையையும், பெண்ணின் இடது கையையும் ஒன்று சேர்ப்பது இந்த நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தியின் தன்மையை உணர்ந்து செய்கின்ற காரியமே ஆகும். திருமணத்தில் இந்த சடங்கு "பாணிக்கிரகணம்" எனப்படுகிறது.
திருமணத்தின் போது "மாங்கல்ய தாரணம்" ஆனவுடன் அதாவது தாலி கட்டி முடிந்தவுடன் திருமணம் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது சரியல்ல. உண்மையில் திருமணம் எப்பொழுது நிறைவுபெறுகிறது தெரியுமா? அடுத்து வரும் "பாணிக்கிரகணம்", "சப்தபதி" ஆகிய இரண்டு சடங்குகள் முடிந்த பிறகுதான்.
நம் முன்னோர்கள் மிக நல்ல வாழ்விற்கு தேவையான வழக்க வழக்கங்களை ஏற்படுத்தி வைத்தார்கள். மனிதர்கள் புதிதாக ஆரம்பிக்கும் எந்தக் காரியமும் "பழக்கம்" ஆகும். அப் பழக்கத்தை தொடந்து செய்து வருவது "வழக்கம்". எனப்படும். இதுவே பழக்க வழக்கம் என ஆனது. அதில் இரு சிலவற்றை மட்டும் அடுத்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.
அவ்வாறு செய்யாமல் தன் விருப்பத்திற்கு ஏற்றபடி நடந்து வந்தால் பிறக்கும் குழந்தையும் வேண்டாத குணங்களுடனும், உடல் ஊனத்துடனும் பிறக்கிறது.
எனவே ஆணும், பெண்ணும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் ஊடாது என்பதையும், ஆண் பெண் குழந்தை பிறக்கும் காரணம் மற்றும் குழந்தை ஊனமுடனும், குள்ளமாயும், நோயுடனும் பிறப்பதற்குரிய காரணங்களும் இங்கு விளக்கவுள்ளேன்!
இதனால் நோய் இல்லாத நல்ல அறிவுடன் கூடிய ஆண், பெண் குழந்தைகள் உருவாகும். வீடு நலம் பெறுவதுடன் நாடும் நலம் பெறும். குற்றங்கள் குறையும்.
இன்றைய அவசர உலகில் கணினி யுகத்தில் கிடைத்ததை உண்டு, இருக்கின்ற இடத்திற்கு தகுந்தார் போல் வாழ்ந்து, குழந்தைகள் பெற்று அவற்றைப் படிக்க வைத்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையே முன்னணியில் உள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.
செல்வத்தை இகழக் ஊடாது. செல்வம் சேர்க்க வேண்டும். சேர்க்கத்தான் வேண்டும். ஆனால் அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம். ஆனால் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வாழ்நாள் போதாது. எனினும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சிலவற்றை தெரிந்து கொண்டே ஆகவேண்டும். அதன் சுருக்கம்தான் இந்தக் கட்டுரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் என் இனிய உறவுகளுக்காக எழுத என்னைத் தூண்டியது.
இது பழங்கதை அல்ல. முற்காலத்தில் நம் முன்னோர்கள் பலவித பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி உள்ளார்கள். இவை விஞ்ஞான பூர்வமனவை. சுகாதரத்தை அடிப்படையாக கொண்டவை.
நெருப்பும் தண்ணீரும் அண்டப் பகுதியில் ஆண், பெண் தன்மை உடையது என்பார்கள். நெருப்பானது ஜீவாம்சமான தன்மையில் ஆணாகவும், தண்ணீர் சரீராம்சமான (உடல்) தன்மையில் பெண்ணாகவும் அமைந்து நின்று நெகடிவ், பாசிடிவ் என்ற இரண்டு பெரிய சக்தி உடையவைகளாகி இயங்குகின்றன.
வைத்தியர்கள் நாடி பிடித்துத் தாது பார்க்கும் போது நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தி ஆண் பெண் பேதத் தன்மையில் அமைந்திருப்பதை கருதியே ஆண்களுக்கு வலது கையையும், பெண்களுக்கு இடது கையையும் பிடித்துப் பார்க்கின்றனர்.
மேலும் திருமண காலத்தில் ஆணின் வலது கையையும், பெண்ணின் இடது கையையும் ஒன்று சேர்ப்பது இந்த நெகடிவ், பாசிடிவ் என்ற காந்த சக்தியின் தன்மையை உணர்ந்து செய்கின்ற காரியமே ஆகும். திருமணத்தில் இந்த சடங்கு "பாணிக்கிரகணம்" எனப்படுகிறது.
திருமணத்தின் போது "மாங்கல்ய தாரணம்" ஆனவுடன் அதாவது தாலி கட்டி முடிந்தவுடன் திருமணம் முடிந்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது சரியல்ல. உண்மையில் திருமணம் எப்பொழுது நிறைவுபெறுகிறது தெரியுமா? அடுத்து வரும் "பாணிக்கிரகணம்", "சப்தபதி" ஆகிய இரண்டு சடங்குகள் முடிந்த பிறகுதான்.
நம் முன்னோர்கள் மிக நல்ல வாழ்விற்கு தேவையான வழக்க வழக்கங்களை ஏற்படுத்தி வைத்தார்கள். மனிதர்கள் புதிதாக ஆரம்பிக்கும் எந்தக் காரியமும் "பழக்கம்" ஆகும். அப் பழக்கத்தை தொடந்து செய்து வருவது "வழக்கம்". எனப்படும். இதுவே பழக்க வழக்கம் என ஆனது. அதில் இரு சிலவற்றை மட்டும் அடுத்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.
தொடரும்......
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Similar topics
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
» புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!!!
» அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் ........(ஆங்கிலத்தில்)
» அனைவரும் தவிர்க்காமல் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ நூல்கள்
» பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்
» புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!!!
» அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் ........(ஆங்கிலத்தில்)
» அனைவரும் தவிர்க்காமல் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ நூல்கள்
» பதிவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஈமெயில்கள் மற்றும் இணைய பக்கங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|