புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகிதம் சொல்லும் காதல்
Page 1 of 1 •
காகிதம் சொல்லும் காதல்
என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...
அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...
ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி
அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.
ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்
பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...
நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...
அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!
அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!
என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...
அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...
ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி
அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.
ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்
பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...
நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...
அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!
அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
- பார்வதிபண்பாளர்
- பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010
காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...
பாராட்டுக்கள் நண்பரே...
ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....
அன்புள்ள கலை அவர்களுக்கு,
தங்களின் பாராட்டுக்கு என் தலை வணங்கி நன்றி கூறிக்கொள்கின்றேன்...
கண்டிப்பாக நீங்கள் கூறுவது உண்மை மற்றவர்களை உற்சாகம் படுத்தும் என்பது... நான் என் கருத்துக்களை அனைவரின் கவிதைக்கும் எழுதாவிடினும் படிக்கின்ற அல்லது பல பேரின் கவிதைக்கு எழுதுகின்றேன்(எழுதியுள்ளேன்). அதனை மேலும் உயர்த்திகொள்ளுகின்றேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|