புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
64 Posts - 50%
heezulia
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் நாங்களும் .....! Poll_c10நீங்களும் நாங்களும் .....! Poll_m10நீங்களும் நாங்களும் .....! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் நாங்களும் .....!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 5:29 pm

நீங்களும் நாங்களும் .....!

உனது
நகரிலே
எங்காவது ஒரு கட்டடம்
இடிந்து பேயிருக்கலாம்
ஆனால்
எங்களுக்கு
நாடே இடிந்து
போயிருக்கிறதே ....

உங்கள்
ஊருக்குள்ளே
எங்காவது
சுடகாடிருக்கலாம்
ஆனால்
சுடுகாட்டுக்குள்ளேயே எங்களது
ஊர்
இருக்கிறது...

உங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கற்பதற்காக

ஆனால்
எங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கடலைக் கொட்டை
விற்பதற்காக....!

நீங்களோ
ஆவின் பால் வாங்குகிறீர்கள்.
சிலைகள்
தின்பதை
பார்ப்பதற்காக
ஆனால் நாங்கள்
கள்ளிப்பால்
வாங்குவதெல்லாம்
வறுமையை கொன்று
தீர்ப்பதற்காக ....

உங்கள்
ஊர் காகங்கள் கூட
கொடுத்து வைத்தவை தான்
ஏன்எனில்
விரதச்
சோறிலே விருந்துண்கின்றன.
ஆனால் சாவுக்குக்கூட
எங்களது வாய்களிலே
அரிசி
விழுவதில்லையே ....?


இது என்னுடைய நண்பனின் செந்த கவிதை வரிகள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 5:32 pm

நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:33 pm

அருமையான உருக்கமான வரிகள் நண்பா சூப்பர் நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 28, 2010 5:40 pm

Manik wrote:அருமையான உருக்கமான வரிகள் நண்பா சூப்பர் நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196
வா மாணிக் எங்க ஆழ காணோம்

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 5:47 pm

நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:47 pm

இங்கதாண்டா இருக்கேன் முட்டாப்பயலே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 5:49 pm

Manik wrote:இங்கதாண்டா இருக்கேன் முட்டாப்பயலே

ஏன் மாணிக் இன்று முளுசா சோகமான கவிதைகளை கொடுத்து விட்டு பேசமல் போய் விட்டீர்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 28, 2010 5:53 pm

என் நண்பனுக்கு உடம்பு சரியில்ல அதான் மனசு சரியில்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 28, 2010 6:27 pm

உங்கள்
ஊர் காகங்கள் கூட
கொடுத்து
வைத்தவை தான்
ஏன்எனில்
விரதச்
சோறிலே விருந்துண்கின்றன.
ஆனால்
சாவுக்குக்கூட
எங்களது வாய்களிலே
அரிசி
விழுவதில்லையே ....?
நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196 நீங்களும் நாங்களும் .....! 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீங்களும் நாங்களும் .....! 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 28, 2010 6:30 pm

ரிபாஸ் wrote:நீங்களும் நாங்களும் .....!

.

உங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கற்பதற்காக

ஆனால்
எங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குப் போவதோ
கடலைக் கொட்டை
விற்பதற்காக....!




இது என்னுடைய நண்பனின் செந்த கவிதை வரிகள்

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே
இறைவனின் பார்வையில் அனைவரும் சமம் ???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக