புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
16 Posts - 57%
heezulia
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
16 Posts - 2%
prajai
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
9 Posts - 1%
jairam
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:16 pm

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

- மகலிங்கம் த

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:26 pm

மிக பயனுள்ள, நல்ல தகவல் தாமு.

முகிலுக்கு மட்டுமே பயன்படுமென நினைத்தேன் அதும் சரியோ தவறோ அம்மா சொன்னாங்கன்னு கொடுக்கிறோமே என நினைத்தேன்..

அம்மாக்கள் வைத்தியம் (பாட்டி வைத்தியம்) அதிகபட்சம் பொய்யில்லை என்பதற்கு இந்த பதிவும் சான்றாகட்டும்..

மிக்க நன்றி தாமு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 16, 2009 3:44 pm

நல்ல தகவல் , இது எப்படி இருக்கும் ? படம் இருந்தால் இணையுங்கள் தாமு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:47 pm

காய்ந்த சுக்கு மாதிரி.. மஞ்சள் கயிற்றில் துண்டு மஞ்சள் கட்டுவோமே அது போல, குச்சி போல இருக்கும் சகோ.. சாமியார் கடைகளில் கிடைக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:50 pm

வித்தியா அண்ணா முகில்க்கு இப்ப என்ன வயசு.... பாப்பா விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 942 நல்லா இருக்கா.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 154550

ராஜா அண்ணா வசம்பு படம் இல்லை.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 838572

பிறந்த குழந்தைக்கு விளக்கு எண்ணெயில் தோயித்து நெருப்பில் சுட்டு அதனை கல்லில் தேயித்து அதனை குட்டி பாப்பாவுக்கு நாக்கில், வலது காலில், இடது கையில் வைப்பாங்க... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_razz

அண்ணியிடம் சொல்லி பாருங்க தெரியும்... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 755837

இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 3:56 pm

"இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564"

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek எதுக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:05 pm

அதுவா ரூபன் அது ரொம்ப முக்கியமா வீட்டில் இருக்கனும்... அது எப்படி நாம உப்புவ லஷ்மி அப்படி சொல்லுரோமே அது மாதிரி இதுவும் சொல்லுவாங்க...

எங்க வீட்டில் இருக்கு அப்படி சொன்னா மத்தவங்க கேப்பாங்க இல்லையா அதான்....

இது முக்கியாமா குழ்ந்தை இருக்கும் வீட்டில் இருக்கும்...

குழந்தை வயிற்று வலியில் அழுதால் இதை அரைத்து ஊத்துவாங்க...

மத்தவங்க கேட்டு குடுத்துடா அவங்க வீட்டில் குழ்ந்தை அழுது கண் சொரிகிடும் இல்லையா அதான்...

இது அந்த காலத்தில் இருந்து வரும் பழக்கம்...

அப்ப மருத்துவ வசதி இல்லை.. இப்ப இருந்தும் இது தான் 1 வருடம் வரை குழ்ந்தைக்கு ஊத்துவாங்க...

இப்படின்னு எங்க ஊரில் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 4:17 pm

முகில் நலம்பா.. பதினொரு மாதமாகிறது.. நடக்கிறான்.. பேச முயற்சிக்கிறான்..

சிலது அப்படி தான்(னென சொல்லித் தான் நம் கேள்விகளுக்கான வாய் மூடப் பட்டுவிட்டது..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு. அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எல்லாம் அவர்கள் நம்பியுள்ளார்களா திட்டமாக தெரியவில்லை. ஆனால் இக்காலத்திற்கு பெயரை சொல்வதில் ஒன்றும் ஆகிவிடாது உறவுகளே..

மருந்து பயனுள்ளது என்பது மட்டும் நம் மூதாதையரின் ஞானத்தை காட்டுகிறது. அவர் சொன்னார் நான் செய்கிறேன் என்று காலத்தின் போக்கில் செல்வதை கைவிடுவோம் தோழர்களே.

சொல்வது காரணமானதா என ஆராய்வோம். இல்லையெனில் காரணம் தேடி சொல்ல முற்படுவோம்.

காரணம் அவசியமற்றதோ, அர்த்தமற்றதோ, தவறோ அல்லது அல்லது அக்கால நிலை படி சொல்லப் பட்டதோ, இக்காலத்திற்கு தேவை இல்லையோ என்று கருதினால்.. அதை நாம் அலசி விட்டு மாற்றிக் கொள்வோம். நம்மில் இருந்தாவது அனைத்துமே அர்த்தமுள்ளதாகட்டும் தோழர்களே!

இயன்றவரை துணிந்து முயற்சித்தாலன்றி எதற்குமே விடிவில்லை.. தோழர்களே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 4:24 pm

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு.
அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை
சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு
வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று
நினைக்கிறேன்."

நானும் இந்தக்கருத்தை ஆதரிக்கிறேன் அண்ணா இதுதான் உண்மை என்று தோன்றுகின்றது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:26 pm

நன்றி அண்ணா....
அப்ப மருத்துவம் இல்லை அதனால் அப்படி சொல்லி இருக்காங்க அண்ணா...
கடையும் பக்கம் இல்லை அதான் தர மருத்து இப்படி சொல்லி இருப்பாங்க...

இப்படி சொன்னால் தெரியும் என்று தான் அப்படி ஒரு பெயர் இருக்கு என்று சொன்னேன் அண்ணா... அவ்வளவு தான்..
எனக்கு நம்பிக்கை இல்லை...

இவைகள் நான் கேள்வி பட்டது... அதை சொன்னேன்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக