புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
38 Posts - 49%
heezulia
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
jairam
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
9 Posts - 3%
jairam
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_m10வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையைச் சொல்லும் பழமொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 12:45 pm


வான் நிலைஅறிவு


ஐப்பசி, கார்த்திகை ஆகிய இருமாதங்கள் மழைக் காலம். கார்த்திகை மாதத்தில் அசுவினி நட்சத்திர நாளன்று இடி இடிக்கக்கூடாது. அந்த நாளில் இடி இடித்து மழை பொழிந்தால் தொடர்ந்து ஆறுமாத காலம் மழை இல்லாமல் இருக்கும் என்று வானிலையை அடிப்படையாகக் கொண்டு அறிந்திருந்தனர் தமிழர். 'அசுவினி கார்த்திகையில் இடிஇடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை' என்ற பழமொழி இந்நுட்பத்தை உணர்த்துகின்றது. இது போலவே ஆனி மாதத்திலும் வானம் மழைக்குறியுடன் குமுறக் கூடாது என்று அறிந்திருந்தனர். ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழை பொழியாது. இதனை 'ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை' எனவரும் மழைமொழி சுட்டுகிறது.

ராசி நட்சத்திரம்

பன்னிரண்டு இராசிகளில் துலாராசியும் ஒன்று. துலா இராசியில் சுக்கிரன் இருந்தால் மழை பொழியும் என்பதைத் 'துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை' எனவரும் பழமொழியால் உணரலாம். பரணி நட்சத்திரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் எல்லாப் பகுதியிலும் பரவலாக மழை பொழியும் என்று அறிந்திருந்தனர். 'பரணி மழை தரணியெல்லாம் பொழியும்' எனவரும் பழமொழி இதனை விளக்குகின்றது. நீண்ட நாள்கள் மழை பொழியாமல் காய்ந்து கிடக்கும் வானம் மழை பொழியத் தொடங்கினால் விடாமல் பொழிகின்ற இயல்பு உண்டு என்பதை 'காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது' என்ற பழமொழியால் உணரலாம். இங்ஙனம் வான்நிலையையும் கோள் நிலையையும் அனுபவத்தால் அறிந்து சிறந்திருந்தனர் பண்டைத் தமிழர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 3:10 pm

மழைக் குறிகள்

வானத்தின் இயல்பினால் மட்டுமின்றி, உயிரினங்களின் இயக்கங்கள் வாயிலாகவும் மழை பொழியப் போகும் குறிகளை ஓர்ந்து அறியும் திறம் பெற்றிருந்தனர் பண்டையோர்.'அடிவானங் கறுத்தால் அப்பொழுதே மழை' என்ற பழமொழி வானத்தின் அடிமட்டம் மழை மேகக் கூட்டத்தால் கறுத்துக் காட்சி தந்தால் மழை பொழியும் என்று உணர்ந்திருந்த தன்மையை உரைக்கின்றது. 'வடக்கே கறுத்தால் மழை வரும்' என்ற பழமொழியும் இப்பொருண்மை உடையதே.

உயிரினங்களில் ஈசல் என்பதும் ஒன்று. அந்திப் பொழுதில் ஈசல் பறப்பது மழை வருவதன் அறிகுறி.'அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி', 'அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்', 'ஈசல் பறந்தால் மழை' என வரும் ஈசல் மொழிகள் இதனை இனிதுறச் சுட்டுகின்றன.

உயிரினங்களில் நுண்ணுயிரினமாகிய எறும்புகள் தங்கட்கு உரிய உணவை ஏந்தி மேட்டுப் பகுதிகளை நோக்கி ஊர்ந்து செல்வதும் மழை வருவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும் என்பதை 'எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்' என்ற பழமொழி உணர்த்துகின்றது.

தட்டான் பூச்சி என்பதும் பிறிதொரு வகை உயிரினம். இந்த உயிரினம் தாழ்ந்த மட்டத்தில் பறப்பது மழை வருவதன் அறிகுறியாக உணரப்பட்டது. இச் செய்தியைத் 'தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. தப்பாமல் மழை வரும் என்னும் தொடர் இம்மழைக் குறியில் மக்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை உணர்த்துகின்றது.

தும்பி பறந்தால் தூரத்தில் மழை' என்பது பிறிதொரு பழமொழி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதைக் கூட அறியும் அனுபவத்திறன் இப் பழமொழியால் வெளிப்படல் காணலாம். ஈசல் பறத்தல் மழை வருவதைக் குறிப்பிடும் அறிகுறி என முன்னர்ச் சுட்டப்பட்டது. புற்றுக்களில் இருந்த ஈசல் பறத்தற்காகப் புறப்பட்டாலும் மழை பொழியப் போவதை அறிவிக்கும் குறியே. மண்ணிலே கறையான் பூச்சிகள் கூடுவதும் பிறிதோர் அறிகுறி. மழை வருவதை முன்னரே அறியும் இந்த அறிகுறிகளைப் 'புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான் கூடினாலும் மழை வர வேண்டும்' என்ற பழமொழி விளக்குகின்றது. 'மழை வரவேண்டும்' என்னும் தொடர் மக்கள் தங்கள் அனுபவத்தில் கொண்டிருந்த உறுதிப்பாட்டை விளக்கி நிற்கின்றது.

கால்நடைகளில் மாடுகளுக்கும் மழை வருவதை முன்னரே அறியும் நுட்பவுணர்வு இருந்தது. 'மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்' என்ற பழமொழி இக் குறிப்பை விளக்கும். மாடுகள் மயங்கி நின்று வானத்தைப் பார்ப்பதும் மழை பொழியப் போவதை முன்னரே அறிவிக்கும் அறிகுறி என்பதை இப் பழமொழியால் அறியலாம். இங்ஙனம் தத்தம் பட்டறிவால் பல்வேறு குறிகளை ஓர்ந்து மழை பொழியப் போவதை முன்னரே அறியும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தனர் பண்டையோர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 04, 2010 3:16 pm

காலத்தால் மறைக்கப்பட்டாலும்,
எக்காலமும் இருக்கும் இம் மொழி.
தமிழ்த் தரும் பழமொழி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக