புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
48 Posts - 45%
heezulia
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
3 Posts - 3%
jairam
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
6 Posts - 2%
jairam
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_m10அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் சிவா அவர்களே பதில் கூறுங்கள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 12, 2010 11:24 am

உண்மையில் ஆழ்மனம் பற்றிய செய்திகள் எதையும் திரும்ப சொன்னால் நம்பும் என்றும்possitive affirmation பயன் உண்டு என்றும் சொல்கிறார்களே என்ன உண்மை தயவு செய்து தெரிந்தவர்கள் யாவராயினும் கூறுங்கள்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 12, 2010 11:29 am

வாய்மை இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை, இரண்டே வாக்கியங்களில் சொல்லுங்கள், இல்லையா, இரண்டு நிமிட நேரத்திற்குள் சொல்லுங்கள் என பலரிடம் கேட்டேன்.

சத்தியம் இதுதான் என்று இரண்டே வார்த்தைகளில், இல்லை,இரண்டே
வாக்கியங்களில் சொல்லுங்கள் என்று பலரிடம் பேசிப்பார்த்தேன்.

மெய் இதுதான் என்று வரையறுத்து இரண்டே வார்த்தைகளில், இல்லை,
இரண்டு வாக்கியங்களில் சொல்லுங்கள் என பற்பல மெய்யன்பர்களிடம்
வினவினேன்.

எல்லோருமே பேசுகிறார்கள். மணிக்கணக்காக, ஏன் ! நாட்கணக்காகவும் பேசுகிறார்கள். பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.
பற்பல மொழி இலக்கியங்கள், பற்பல நீதி நூல்கள், வேத சான்றுகள்,
மதக் கோட்பாடுகள் ஆகியன பலவற்றிலிருந்தும் கோடிட்டுக் காட்டிவிட்டு,
மெய் இதுதான் என உணர்த்துகிறார்கள். இல்லை எனச் சொல்லிட இயலாது.
இருப்பினும், எல்லோருமே மெய் என்பது, இது இல்லை, இது இல்லை என‌
பலவற்றினையும் நீக்கி மிச்சம் எது உள்ளதோ அதுவே எனச் சொல்லாமல்
சொல்கிறார்களே தவிர, மெய் இது தான் என ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

More than a positive affirmation, truth is defined only by negating "what is not true " as perceived easily by the mind through the senses, and understood by the intellect.


வள்ளுவர் சொல்வார்:

ஒருவன் " மனத்தொடு வாய்மை மொழியின் " அவன் தானம் தருமம் செய்கின்றவனை விட மேலானவன். அவனது " அகம் தூய்மை, வாய்மையால் காணப்படும்" என்றும் சொல்வார். மற்றும் "வாய்மை எனப்படுவது யாது ? எனின் " யாது ஒன்றும் "தீமை இலாத‌ சொலல் " எனவும் விளக்குவார்.

கடைசிப்பாவாக அமைகிறது ஒரு முத்தான குறள்.

" யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற "

யோசித்துப் பார்த்தால், எது நமது வார்த்தைகளுக்கப்பால், புலன்களுக்கப்பால், மனதிற்கப்பால், புத்திக்கு அப்பால் இருந்து, இவை அத்தனையும் நீங்கும்போது உணரப்படுமோ அதுவே மெய்.

அதை எப்படி இரண்டு வார்த்தைகளாகச் சொல்வது ? அது ஒன்று தானே !!

ஏன் எனில் ,

"ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ ‍ சச்சி
தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் ‍ = பின்னர்
ஒன்றென்று இரண்டென்று உரைத்திடலாமோ ?" == தாயுமானவர்.

[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 12, 2010 11:36 am

நல்ல தமிழில் சொன்னதற்கு நன்றி ஜி ஆனால் இன்னும் அதிகம் தகவல் வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக