புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_m10முடியைப்பற்றிய சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியைப்பற்றிய சில தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2009 12:35 pm

· ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.

· தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.

· மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால் கள் உள்ளன.

· ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.

· ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படுகிறது.

கெராடின்

· கெராடின் ‘சுறுசுறுப்பு இல்லாத’ அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம். தலைமுடியில் 97% கெராடின் தான் காணப்படுகிறது. இது நகத்திலும் காணப்படுகிறது.

· கெராடினில் இருப்பது கந்தகம் (sulphur)

· தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.

· முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்துவிடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.

முடியின் வண்ணங்கள்

நமது முடியில் உள்ள கெரேடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது “மெலானின்” என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் ‘டெர்மிஸ்’ பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில் பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் (Melanocytes) எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி “நரைத்து” வெள்ளையாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2009 12:38 pm

முடியின் அமைப்பு


தலைமுடி ‘டெர்மிஸ்’ பகுதியின் அடித்தளத்தில் ஃபாலிகில்களில் இருந்து வளர்கிறது. முடி உறைகள் உடலெங்கும் சருமத்தில் இருப்பவை. விதிவிலக்கு உதடு, உள்ளங்கை, உள்ளங்கால். இந்த இடங்களில் முடி வளராது. நீங்கள் ஒரு முடியை வேருடன் எடுத்துப் பாருங்கள். தலை அல்லது உடல் சருமத்தின் மேலே கண்ணுக்கு தெரியும் பாகத்தை ‘தண்டு’ என்பார்கள். இறந்த புரதம் – கேராடின் மற்றும் திசுக்களால் ஆனது முடித்தண்டு, இறந்த செல்களால் ஆனதால், முடியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை. முடி கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் கொண்டது

1. குயூடிகில் – இதை மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால். செதில் செதிலாக தெரியும். குயூடிகில் முடியின் வெளிப்புற அடுக்கு. அதாவது முடியை சுற்றிக் கொண்டிருக்கும் முதல் அடுக்கு. இது தான் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.

2. கார்டெக்ஸ் (மத்திய அடுக்கு)- நார்களை பின்னியது போல் இருக்கும். கார்டெக்ஸ் முடிக்கு பலத்தையும், மீள்திறன் சக்தியையும் மற்றும் நிறத்தையும் அளிக்கிறது.

3. மெடூலா – மையப் பகுதி – இது வெற்றிடமாக இருக்கும்.

மேற்சொன்ன மூன்று பகுதிகளும் நம் கண்ணில் தென்படும், இனி தென்படாத தோல் அடியுள்ள முடியின் பாகங்களை பார்ப்போம்.

முடி உறை அல்லது பை - இங்கு தான் முடி பிறக்கிறது, வாழ்கிறது பிறகு இறக்கிறது. முடி உறையில் அடிப்பகுதியின் (வேரில்) பேபில்லா வில் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அதனால் இங்கிருந்து முடிக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர் பாதிக்கப்பட்டால் முடிவளர்ச்சி நின்றுவிடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவை தான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.

ஃபாலிக்கில் செபாசியஸ் சுரப்பி எனப்படும் சுரப்பி, ‘சேபம்’ என்ற எண்ணையை சுரக்கிறது. இவை முடிக்கு பளபளப்பையும் நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது. பருவ காலத்தில் இந்த சுரப்பியின் இயக்கம், உச்சகட்டமாக இருக்கும். வயதாகும் போது இதன் உற்பத்தி குறையும். சீபம் பாக்டீரியா, ஃபங்கஸ் ஆகியவைகளை எதிர்க்கும். இந்த சீபம், சுரப்பியிலிருந்து, ஒரு நாளம் வழியே முடிவேர்க்காலில், ஃபோலிக்கிலைச் சென்று அடைகிறது. நாம் தலை வாரும் போது சீபம் எண்ணை உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. தலைமுடிக்கு எண்ணைப் பசையை கொடுத்து, தலை முழுவதும் பரவுகிறது.

பெரிய, ஆழமான முடி உறைகள், கரடு முரடான முடியை தோற்றுவிக்கின்றன. சிறிய உறைகள் மிருதுவான ரோமத்தையும், ‘வளைந்த’ ஃபோலிக்கில்கள், சுருட்டை முடியையும் உருவாக்குகின்றன.

உடலில் எண்ணைப்பசை

முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் ‘சீபம்’ எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. ‘சீபம்’ இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்துவிடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.

கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.

தலைமுடியின் உபயோகங்கள்

· முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.

· தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.

· சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.

· மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.

· உடலிலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

· முடி பாலுணர்வையும் தூண்டக்கூடியது. மார்பில் முடி செறிந்த ஆணை, பல பெண்கள் விரும்புகிறார்கள். உடலின் மர்மப் பிரதேசங்களில் வளரும் முடி கூட மனோ ரீதியாக பாலுணர்வை தூண்டும் என்கின்றனர் தோல் மருத்துவ நிபுணர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக