புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முள்ளு சீத்தாபழத்தை வீடுதோறும் வளர்க்கும் கேரள மக்கள்: புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை!
விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும்.
ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும்.
இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது:
மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும்.
முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள்.
அதிக சக்தி
ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம்.
இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார்.
தி ஹிந்து
விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும்.
ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும்.
இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது:
மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும்.
முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள்.
அதிக சக்தி
ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம்.
இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார்.
தி ஹிந்து
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
krishnaammaa
பகிர்வுக்கு நன்றி , இதை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த திரி இல் தயாளன் ஐயாவின் பின்னூடம் இது
மிக்க நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 809169Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதை கொண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
மிக்க நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி , இதை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
மிக்க நன்றி ராஜா ................ .......இந்த நோய் இன் தாக்கம் எனக்கு நல்லா தெரியும்.........எங்கள் வீட்டில் 4 உயர்களை காவு கொண்டது இது.................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|