புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுவோ சிறியது - வியாதியோ பெரியது!
Page 1 of 1 •
யானைகளையே அடக்கியாளும் மனிதன் மிகச்சிறிய கொசுக்களால் திணறித்தான் போகிறான். மலேரியா முதல் மனிதனை முடக்கிப்போட முயலும் யானைக்கால் நோய்வரை பல்வேறு பாதிப்புகளை மனிதனிடத்தில் கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. இந்நோய்க்கிருமிகளை ஒருநபரிடமிருந்து மற்றொரு நபரின் உடலுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து வாகனங்களாக கொசுக்கள் செயல்படுகின்றன. அவற்றுள் நூற்றுக்கணக்கான ரகங்கள் உள்ளன. எல்லா இரக கொசுக்களும் எல்லாவிதமான நோய்க்கிருமிகளையும் பரப்புவதில்லை என்பது விந்தையான செய்தி. சில இரக கொசுக்கள் சில குறிப்பிட்ட நோய்க்கிருமிகளை மட்டுமே பரப்புகிறது. உதாரணமாக அனோஃபீலஸ், கியூலக்ஸ், ஏடிஸ், மன்சோனியா ஆகிய சில இரக கொசுக்கள் மட்டும்தான் யானைக்கால் வியாதியை பரப்புகின்றன. இதர கொசுக்கள் அந்நோய்க்கிருமிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
கொசுக்களின் வாழ்க்கை முறை சுவாரசியமானது. பெண் கொசுக்கள் மட்டும்தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சுத்த சைவம். அவை தாவர தண்டுகள் அல்லது இலைகளில் அமர்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. பெண் கொசு தன்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருவுறுகிறது. ஆனால் அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் முட்டைகளை இட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை வெளியேற்றுகிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை சுமப்பதுடன் நில்லாமல் அவை வீரியமிக்க குஞ்சுகளாக பொரித்து வரச்செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கு மனித அல்லது மிருகங்களின் ரத்தம் தேவைப்படுகிறது. எனவேதான் அவை மனிதனை நாடுகின்றன. மற்றொரு விந்தை என்னவெனில் எல்லா ரக கொசுக்களும் எல்லா நேரத்திலும் தனது தாக்குதலை தொடுப்பதில்லை. உதாரணத்திற்கு அனோஃபீலஸ் கொசுக்கள் மாலை முதல் காலை வரை மட்டுமே செயல்படுகின்றன. போதிய உதிரத்தை உறிஞ்சிய பின்பு அது ஜீரணமாகும் வரை வீடுகளுக்குள்ளேயே அமர்ந்து விடுகின்றன. மாறாக ஏடிஸ் ரக கொசுக்கள் அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் மட்டுமே கடிக்கின்றன. மன்சோனியா ரக கொசுக்கள் பொதுவாக வீடுகளுக்குள் நுழைவதில்லை. பெரும்பாலும் அவை வெளிப்புறங்களில் வைத்தே மனிதனை தமது இலக்குகளாக்குகின்றன.
மேலே குறிப்பிட்டவாறு கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள். யானைக்கால் மிகப்பழமையான நோய்களில் ஒன்று. இந்தியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இந்நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மன்னரின் சிலை யானைக்காலுடன் காணப்படுகிறது. இந்நோயைப் பரப்பும் கொசுவை பேட்ரிக் மேன்சன் என்பவர் 1877ம் ஆண்டு அடையாளம் கண்டார்.
மலேரியா கிருமிகள் தொற்றினால் அவற்றின் வெளிப்பாடுகள் உடனடியாக தெரிந்துவிடும். தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் யானைக்கால் நோயைப்பொறுத்த மட்டில் அந்நோய்க் கிருமிகளான உக்கேரேரியா பாங்க்ரொஃப்டி, புருகியா மலாயி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கொசுக்கள் உதவியுடன் மனித உடலை சென்றடைந்ததும் அவை பல்லாண்டு காலம் மனித நிணநீர் முடிச்சுகளில் சொகுசாக வாழ்கின்றன. துவக்கத்தில் காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் தவிர வேறு முக்கிய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மாறாக அவை நன்றாக இனப்பெருக்கம் செய்து நான்கு முதல் 8 ஆண்டுகள் வரை தாண்டிய பின்புதான் கால், கை, பாலியல் உறுப்புகள் போன்றவற்றில் வீக்கம் தென்படுகிறது.
கொசுக்கள் கடிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதைப் போலவே யானைக்கால் வியாதிக்கான ரத்தப்பரிசோதனை செய்வதற்கு சாம்பிள் ரத்தம் எடுக்கவும் நேரம் காலம் உள்ளது. நோயாளியிடமிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்படும் ரத்தத்தில் மட்டுமே அதிக அளவு நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பகல் நேரத்தில் அவை மிகக்குறைவான அளவுக்கு மட்டுமே சோதனையில் சிக்குகின்றன.
யானைக்கால் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும், எஞ்சியோர் ஆசியா, பசிபிக், அமெரிக்க கண்டங்களிலும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்நோயின் தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 12 கோடி பேர் இந்நோய்க்கிருமிகளை சுமந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பாதிப்பேருக்குத்தான் அந்நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகின்றன. அதற்காக அந்நோய் தொற்றிக்கொண்ட எஞ்சியோருக்கு பாதிப்பில்லை என்று சொல்ல இயலாது. அவர்களது நிணநீர் முடிச்சுகளும் இந்நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
புதிதாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விஷயம். ஆனால் உலக யானைக்கால் நோயாளிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ளனர் என்ற களங்கத்தை மாற்றுவதும் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் இன்னல்களை குறைப்பதும் சமூகக்கடமைகளில் ஒன்றாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நோயைத் தடுப்பதற்கு கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது, கொசுக்களை ஒழிப்பது, இந்நோய்க்கிருமிகளை அகற்றுவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டைஎத்தில் கார்பமசைன் என்னும் மாத்திரை உட்கொண்டால் இந்நோய்க்கிருமிகளை ஒழிக்கலாம்.
அவ்வாறு ஏழு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும். கருவுற்ற பெண்கள், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோர் தவிர சாதாரண நோயாளிகள் உட்பட அனைவரும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 200 மாவட்டங்களில் இம்மாத்திரைகள் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தன்று இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்நாள் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டைஎத்தில் கார்பமசைன் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நோயின் தாக்கம் குறைந்தது. நம்நாட்டிலிருந்தும் இந்நோய்க்கு விடைகொடுத்து மக்களின் இன்னல் துடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
கொசுக்களின் வாழ்க்கை முறை சுவாரசியமானது. பெண் கொசுக்கள் மட்டும்தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சுத்த சைவம். அவை தாவர தண்டுகள் அல்லது இலைகளில் அமர்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன. பெண் கொசு தன்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருவுறுகிறது. ஆனால் அனைத்து முட்டைகளையும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில் முட்டைகளை இட்டுக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை வெளியேற்றுகிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை சுமப்பதுடன் நில்லாமல் அவை வீரியமிக்க குஞ்சுகளாக பொரித்து வரச்செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கு மனித அல்லது மிருகங்களின் ரத்தம் தேவைப்படுகிறது. எனவேதான் அவை மனிதனை நாடுகின்றன. மற்றொரு விந்தை என்னவெனில் எல்லா ரக கொசுக்களும் எல்லா நேரத்திலும் தனது தாக்குதலை தொடுப்பதில்லை. உதாரணத்திற்கு அனோஃபீலஸ் கொசுக்கள் மாலை முதல் காலை வரை மட்டுமே செயல்படுகின்றன. போதிய உதிரத்தை உறிஞ்சிய பின்பு அது ஜீரணமாகும் வரை வீடுகளுக்குள்ளேயே அமர்ந்து விடுகின்றன. மாறாக ஏடிஸ் ரக கொசுக்கள் அதிகாலை அல்லது அந்திசாயும் நேரத்தில் மட்டுமே கடிக்கின்றன. மன்சோனியா ரக கொசுக்கள் பொதுவாக வீடுகளுக்குள் நுழைவதில்லை. பெரும்பாலும் அவை வெளிப்புறங்களில் வைத்தே மனிதனை தமது இலக்குகளாக்குகின்றன.
மேலே குறிப்பிட்டவாறு கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள். யானைக்கால் மிகப்பழமையான நோய்களில் ஒன்று. இந்தியா, எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஏடுகளில் இந்நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன. கெய்ரோ நகரில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மன்னரின் சிலை யானைக்காலுடன் காணப்படுகிறது. இந்நோயைப் பரப்பும் கொசுவை பேட்ரிக் மேன்சன் என்பவர் 1877ம் ஆண்டு அடையாளம் கண்டார்.
மலேரியா கிருமிகள் தொற்றினால் அவற்றின் வெளிப்பாடுகள் உடனடியாக தெரிந்துவிடும். தகுந்த சிகிச்சை அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் யானைக்கால் நோயைப்பொறுத்த மட்டில் அந்நோய்க் கிருமிகளான உக்கேரேரியா பாங்க்ரொஃப்டி, புருகியா மலாயி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று கொசுக்கள் உதவியுடன் மனித உடலை சென்றடைந்ததும் அவை பல்லாண்டு காலம் மனித நிணநீர் முடிச்சுகளில் சொகுசாக வாழ்கின்றன. துவக்கத்தில் காய்ச்சல் போன்ற சிறுசிறு அறிகுறிகள் தவிர வேறு முக்கிய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. மாறாக அவை நன்றாக இனப்பெருக்கம் செய்து நான்கு முதல் 8 ஆண்டுகள் வரை தாண்டிய பின்புதான் கால், கை, பாலியல் உறுப்புகள் போன்றவற்றில் வீக்கம் தென்படுகிறது.
கொசுக்கள் கடிப்பதற்கு நேரம் காலம் பார்ப்பதைப் போலவே யானைக்கால் வியாதிக்கான ரத்தப்பரிசோதனை செய்வதற்கு சாம்பிள் ரத்தம் எடுக்கவும் நேரம் காலம் உள்ளது. நோயாளியிடமிருந்து இரவு நேரத்தில் எடுக்கப்படும் ரத்தத்தில் மட்டுமே அதிக அளவு நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பகல் நேரத்தில் அவை மிகக்குறைவான அளவுக்கு மட்டுமே சோதனையில் சிக்குகின்றன.
யானைக்கால் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மற்றொரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும், எஞ்சியோர் ஆசியா, பசிபிக், அமெரிக்க கண்டங்களிலும் உள்ளதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் இந்நோயின் தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 12 கோடி பேர் இந்நோய்க்கிருமிகளை சுமந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பாதிப்பேருக்குத்தான் அந்நோய் அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகின்றன. அதற்காக அந்நோய் தொற்றிக்கொண்ட எஞ்சியோருக்கு பாதிப்பில்லை என்று சொல்ல இயலாது. அவர்களது நிணநீர் முடிச்சுகளும் இந்நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
புதிதாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விஷயம். ஆனால் உலக யானைக்கால் நோயாளிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் உள்ளனர் என்ற களங்கத்தை மாற்றுவதும் அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் இன்னல்களை குறைப்பதும் சமூகக்கடமைகளில் ஒன்றாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நோயைத் தடுப்பதற்கு கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பது, கொசுக்களை ஒழிப்பது, இந்நோய்க்கிருமிகளை அகற்றுவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டைஎத்தில் கார்பமசைன் என்னும் மாத்திரை உட்கொண்டால் இந்நோய்க்கிருமிகளை ஒழிக்கலாம்.
அவ்வாறு ஏழு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும். கருவுற்ற பெண்கள், கடுமையான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோர் தவிர சாதாரண நோயாளிகள் உட்பட அனைவரும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் 200 மாவட்டங்களில் இம்மாத்திரைகள் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தன்று இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்நாள் ஜூன் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு டைஎத்தில் கார்பமசைன் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நோயின் தாக்கம் குறைந்தது. நம்நாட்டிலிருந்தும் இந்நோய்க்கு விடைகொடுத்து மக்களின் இன்னல் துடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இளமாறன் wrote:கொசுக்கள் சிறிதளவு ரத்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிரச்சனையின்றி செல்லுமானால் ஆட்சேபம் எதுவும் இருக்கப்போவதில்லை. அவற்றிற்கு ரத்ததானம் செய்வதில் யாரும் எதிர்ப்பு காட்டப்போவதில்லை. ஆனால் அவை ரத்தத்தை எடுத்துக்கொண்டு பதிலுக்கு சில நச்சுக்கிருமிகளை நன்கொடையாக அளித்துவிட்டு செல்கின்றன. அதன் விளைவு மலேரியா, யானைக்கால் போன்ற கடுமையான நோய்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|