புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 3%
manikavi
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
216 Posts - 42%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 1%
prajai
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - திசைச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 5:07 pm

தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 5:12 pm

சிவா wrote:தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

அறியாத தகவல்... அறிந்துகொள்ளவேண்டிய தகவல்... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 5:49 pm

அரிய தகவல்... அறிய மகிழ்ச்சி...! நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 6:07 pm

தகவலுக்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக