புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசநோய் பற்றி முழுவிளக்கம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பார்வைப்புல மாற்றங்கள் (எதாம்பியூரோல் மருந்தினை உட்கொள்ளும் போது) ஆரம்ப அறிகுறிகளாக இலேசான பார்வைக் குறைவு அல்லது நிறக்குருடு என்பன ஏற்படுகின்றன.. பார்வைக் குறைபாடு உணரப்படின் எதாம்பியூரோல் மருந்தினை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும். எதாம்பியூரோலாந்து விரைவாக நிறுத்தப்படின் பார்வையானது பூரணமாக மீளத்திரும்புகிறது.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எவ்வாறு காசநோய்குரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும்?
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களில் சோதனைகள் மேற்கொள்வது அவசியமா?
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
விசேட சந்தர்ப்பங்கள்
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
விசேட சந்தர்ப்பங்கள்
காசநோயும் எச்.ஐ.விகிருமித் தொற்றும்
எச்.ஐ.வி கிருமித்தொற்றுடையவர்களில் காசநோய் பொதுவானது. இவர்களில் நோய் நிர்ணயம் செய்வது மேலும் சிரமமானது காரணம் குணங்குறிகள் மற்றும் சோதனை முடிவுகள் பொதுவான விதமாக காணப்பட மாட்டா. அத்துடன் சிகிச்சையும் சிக்கலானது, காரணம் காசநோய் சிகிச்சையும் எ.ஐ.வி க்குரிய சிகிச்சையும் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியன. விசேட வைத்திய ஆலோசனை அவசியமாகும்.
சிலசந்தர்ப்பங்களில் காசநோய் காணப்படும் போது எச்.ஐ.விக்குரிய வைரசுக்கெதிரான மருந்துகளை உள்ளெடுக்கும் போது காசநோய் அறிகுறிகள் சில காலம் மோசமடையலாம். இதற்குக் காரணம் நிணநீர்த்தொகுதி பலமடைவதனால் காசநோய்க்கெதிராக தாகமடைவதனாலாகும்.
ஸ்டீரொயிட் மருந்துகளை உட்கொள்ளல்
ஸ்டீரொயிட் சிகிச்சை (ப்ரிட்நிசலோன்) ஆனது சில வகையான காசநோய்களுக்கு மேலதிக சிகிச்சையாக வழங்கப்படுகிறது. மூளைய மென்சவ்வழற்சி, இதயச்சுற்று மென்சவ்வழற்சி போன்றவற்றில் ஆகும். இதன் மூலம் உருவாகக்கூடிய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.
காசநோயும் எச்.ஐ.விகிருமித் தொற்றும்
எச்.ஐ.வி கிருமித்தொற்றுடையவர்களில் காசநோய் பொதுவானது. இவர்களில் நோய் நிர்ணயம் செய்வது மேலும் சிரமமானது காரணம் குணங்குறிகள் மற்றும் சோதனை முடிவுகள் பொதுவான விதமாக காணப்பட மாட்டா. அத்துடன் சிகிச்சையும் சிக்கலானது, காரணம் காசநோய் சிகிச்சையும் எ.ஐ.வி க்குரிய சிகிச்சையும் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியன. விசேட வைத்திய ஆலோசனை அவசியமாகும்.
சிலசந்தர்ப்பங்களில் காசநோய் காணப்படும் போது எச்.ஐ.விக்குரிய வைரசுக்கெதிரான மருந்துகளை உள்ளெடுக்கும் போது காசநோய் அறிகுறிகள் சில காலம் மோசமடையலாம். இதற்குக் காரணம் நிணநீர்த்தொகுதி பலமடைவதனால் காசநோய்க்கெதிராக தாகமடைவதனாலாகும்.
ஸ்டீரொயிட் மருந்துகளை உட்கொள்ளல்
ஸ்டீரொயிட் சிகிச்சை (ப்ரிட்நிசலோன்) ஆனது சில வகையான காசநோய்களுக்கு மேலதிக சிகிச்சையாக வழங்கப்படுகிறது. மூளைய மென்சவ்வழற்சி, இதயச்சுற்று மென்சவ்வழற்சி போன்றவற்றில் ஆகும். இதன் மூலம் உருவாகக்கூடிய சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உயிர்ப்பான காசநோயின் நீண்டகால விளைவுகள்.
சிகிச்சை மூலம் அநேக நோயாளிகள் பூரண குணமடைகின்ரனர். சிகிச்சை வழங்கப்படாது விடப்படும் போது உயிர்ப்பான காசநோயுடையவர்களில் அரைப்பங்கினர் கிருமித் தொற்றின் காரணமாக இறக்கின்றனர். காச நோய் பக்றீரியாவானது ஏனைய பக்ரீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிக மெதுவாகவே பெருக்கமடைகிறது. எனவே உயிர்ப்பான காச நோயிலே மெதுவாக மோசமடைந்து செல்லும் நோய் நிலமை அவதானிக்கப்படும். சிலர் சிகிச்சையின்றியே தப்புவதுடன் பூரண குணமடையக் கூடும். சிகிச்சை மேற்கொள்வதில் சிரமமானவர்களில் விளைவுகள் மோசமானவை. உ-ம் எச் ஐ வி / எயிட்ஸ், ஏனைய தீவிர நோய்கள், அல்லது மிகவும் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய்.
சிகிச்சை மூலம் அநேக நோயாளிகள் பூரண குணமடைகின்ரனர். சிகிச்சை வழங்கப்படாது விடப்படும் போது உயிர்ப்பான காசநோயுடையவர்களில் அரைப்பங்கினர் கிருமித் தொற்றின் காரணமாக இறக்கின்றனர். காச நோய் பக்றீரியாவானது ஏனைய பக்ரீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிக மெதுவாகவே பெருக்கமடைகிறது. எனவே உயிர்ப்பான காச நோயிலே மெதுவாக மோசமடைந்து செல்லும் நோய் நிலமை அவதானிக்கப்படும். சிலர் சிகிச்சையின்றியே தப்புவதுடன் பூரண குணமடையக் கூடும். சிகிச்சை மேற்கொள்வதில் சிரமமானவர்களில் விளைவுகள் மோசமானவை. உ-ம் எச் ஐ வி / எயிட்ஸ், ஏனைய தீவிர நோய்கள், அல்லது மிகவும் நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
காசநோயை எவ்வாறு தடுக்கலாம்.
காசநோயானது தடுக்கப்படக் கூடியது மற்றும் சிகிச்சையளிக்கப்படக் கூடியது. உலகளாவிய ரீதியில் பாரிய உயிராபத்துகுரிய நோயாக காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாகும். ஏழ்மையினை நிவர்த்தி செய்த்ல், சிறந்த போசணையினை வழங்கல், உடனடியான காசநோய்க்குரிய சிகிச்சை என்பன உலகளாவிய ரீதியில் காசநோயினை தடுப்பதற்குரிய மிகமுக்கியமான வழிமுறைகளாகும். காசநோய் தடுப்புசியும் உதவி புரிகின்றது.
காசநோயானது தடுக்கப்படக் கூடியது மற்றும் சிகிச்சையளிக்கப்படக் கூடியது. உலகளாவிய ரீதியில் பாரிய உயிராபத்துகுரிய நோயாக காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாகும். ஏழ்மையினை நிவர்த்தி செய்த்ல், சிறந்த போசணையினை வழங்கல், உடனடியான காசநோய்க்குரிய சிகிச்சை என்பன உலகளாவிய ரீதியில் காசநோயினை தடுப்பதற்குரிய மிகமுக்கியமான வழிமுறைகளாகும். காசநோய் தடுப்புசியும் உதவி புரிகின்றது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காசநோய், அலலது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காசநோய், அலலது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
காசநோய்த் தடுப்பூசி (பீ சீ ஜீ வக்சீன்)
இத் தடுப்பூசியானது சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட காசநோய் பக்றீரியாவினை கொண்டிள்ளது. இவ் வக்சீன் நிர்ப்பீடனத்தொகுதியை காசநோய் பக்ரீரியாவுக்கு எதிராக தாக்கமடைய ஆயத்தமாக்குகிறது. பீ சீ ஜீ வக்சீன்னானது காச நோய்க்கெதிராக 70% பாதுகாப்பினை வழங்குகிறது. இது சிறுவர்களில் பெரியவர்களை விட பயன் மிக்கது. இது மிகவும் பயனுடையதாகவிருப்பினும் காச நோய்க்கெதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க மாட்டாது.
பின்வரும் குழுவினர்களுக்கு பீ சீ ஜீ வக்சீன் வழங்கப்படும்
ஒரு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள்
முன்னர் தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்ட). 6-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மாண்டொக்ஸ் சோதனை செய்யப்பட்டு
பின்னர் அதில் மாற்றமேற்படாத போதே தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் முன்னர் பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்படாத மாண்டோக்ஸ் சோதனையில் மாற்றமற்ற
35 வதுக்கு உட்பட்ட காச நோய் அதிகமான பகுதியில் உள்ளவர்கள்
தொழில் காரணமாக அதிகரித்த ஆபத்தை உடையவர்கள், உ-ம் சிகாதார சேவை உத்தியோகத்தர்கள், சிறைக் கைதிகள், மற்றும் ஏனைய காச நோய் அதிகமான பகுதிகளில் வாழ்வோர்.
காச நோயுடையவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோர்.
இத் தடுப்பூசியானது சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட காசநோய் பக்றீரியாவினை கொண்டிள்ளது. இவ் வக்சீன் நிர்ப்பீடனத்தொகுதியை காசநோய் பக்ரீரியாவுக்கு எதிராக தாக்கமடைய ஆயத்தமாக்குகிறது. பீ சீ ஜீ வக்சீன்னானது காச நோய்க்கெதிராக 70% பாதுகாப்பினை வழங்குகிறது. இது சிறுவர்களில் பெரியவர்களை விட பயன் மிக்கது. இது மிகவும் பயனுடையதாகவிருப்பினும் காச நோய்க்கெதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க மாட்டாது.
பின்வரும் குழுவினர்களுக்கு பீ சீ ஜீ வக்சீன் வழங்கப்படும்
ஒரு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள்
முன்னர் தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்ட). 6-16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் மாண்டொக்ஸ் சோதனை செய்யப்பட்டு
பின்னர் அதில் மாற்றமேற்படாத போதே தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் முன்னர் பீ சீ ஜீ தடுப்பூசி வழங்கப்படாத மாண்டோக்ஸ் சோதனையில் மாற்றமற்ற
35 வதுக்கு உட்பட்ட காச நோய் அதிகமான பகுதியில் உள்ளவர்கள்
தொழில் காரணமாக அதிகரித்த ஆபத்தை உடையவர்கள், உ-ம் சிகாதார சேவை உத்தியோகத்தர்கள், சிறைக் கைதிகள், மற்றும் ஏனைய காச நோய் அதிகமான பகுதிகளில் வாழ்வோர்.
காச நோயுடையவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோர்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|