புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
60 Posts - 48%
heezulia
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10மாணவர்களும் ஊடகங்களும். Poll_m10மாணவர்களும் ஊடகங்களும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களும் ஊடகங்களும்.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 4:46 pm

பொதுசன அபிப்ராயங்களை உருவாக்கும் தொடர்பு சாதனங்களில் ஊடகங்கள் பிரதான பங்கு வகித்து வருகின்றன. மனித நாகரீகத்தின் வளர்ச்சியோடு வளர்ந்து வந்த அச்சு உடகமும் பல் வேறு மட்டங்களைக் கடந்து இன்று நவீன நிலைக்கு வந்திருக்கின்றது. எதிர் காலத்தில் மெலும் பல முன்னேற்றங்களை தூண்டும் என்பது உறுதி..

இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.

இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.

கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.

இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................



மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:11 pm

வானொலியும் , தொலைக்காட்சியும் மாணவர்களிடையே மகத்தான இடம் பிடித்திருக்கும் . அடுத்துள்ள ஊடக சாதனங்களல்லாம் இவ்வூடகங்களிலும் கல்வி, அறிவு சார் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்ப தவருவதில்லை அடிக்கடி இடம் பெரும் செய்தி அறிக்கைகளும் அறிவுக்கு தீனிபோடவும் தவருவதில்லை. இதனால் மாண்வ சமூகத்தை கவருவதிலும் தவறில்லை தானே.

இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.

அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.

எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.



மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 5:24 pm

அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு மாணவர்களும் ஊடகங்களும். 677196



நேசமுடன் ஹாசிம்
மாணவர்களும் ஊடகங்களும். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 25, 2010 5:31 pm

நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!

இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:51 pm

ஹாசிம் wrote:அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு மாணவர்களும் ஊடகங்களும். 677196
நன்றி அண்ணா நன்றி நன்றி



மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 25, 2010 5:54 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!

இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
நன்றி பிச்ச நன்றி நன்றி



மாணவர்களும் ஊடகங்களும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 25, 2010 11:36 pm

அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக