புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும்


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 12:17 pm

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக அனைத்து துறைகளும் பலனடையும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத்துறை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், புதிய கட்டடங்கள் கட்டும் போதும், சாலைகளை அகலப்படுத் தும் போதும், மரங்களை வெட்டுகின்றனர். மரங்கள் வெட்டுவதை தடுப்பதற்கு தகுந்த சட்டம் இல்லை. நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள இடங்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், குறைவான பகுதிகளிலேயே மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேவையில்லாமல் மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையாளப்படும் 30 திட்டங்களுக்கு, மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு திகழ வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. கட்டுமானம் முடிந்த பின், உடனடியாக மரக்கன்றுகளை நட வேண்டும். காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு மரங்களை வெட்டுவதற்கு, குறைவான தொகையே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், சமூக விரோதிகள், தங்கள் தனிப்பட்ட நலனுக்காக மரங்களை வெட்டுகின்றனர். அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும். அரசு துறைகள் அனைத்துக்கும் தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஞானேஸ்வரன், அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா கலி புல்லா ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக் கால உத்தரவு:
மரங்களை வெட்டுவதும், அதற்கு மாற்றாக மரக் கன்றுகளை நடாமல் இருப்பதும் குறித்து மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு மரம் வெட்டினால், 10 மரக் கன்றுகளை நட வேண்டும் என, ஏற்கெனவே இதே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டது. அனைத்துத் துறைகளுக்கும் பலன் கிடைக்கும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அரசிடம் இருந்து தகவல் பெறவும், முடிந்தால் சுற்றறிக்கையை பிறப்பிக்கவும் அரசு பிளீடர் அவகாசம் கோரியுள்ளார். எனவே, விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக