புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
19 Posts - 50%
heezulia
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
10 Posts - 2%
prajai
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
jairam
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்ணாரி மாரியம்மன் Poll_c10பண்ணாரி மாரியம்மன் Poll_m10பண்ணாரி மாரியம்மன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணாரி மாரியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:19 pm

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் பெரியார் மாவட்டம் சத்திய மங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் கொடிய வனவிலங்குகளும், விஷ ஜந்துக்களும் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. காட்டில் கோலோச்சிக் கொண்டு தம்மை தரிசிக்கவரும் பக்தகோடிகளுக்கு எப்போதும் அருள்மாரி பொழிந்து கொண்டு இருப்பவளே பண்ணாரி மாரியம்மன்.

இக்கோயிலுக்கு புராண வரலாறு என்ற ஒன்று இல்லை எனினும், இவ்வாலயம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இறைவன் குடிகொண்டுள்ள கோயில்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அப்பகுதிகளில் மேய்ந்து வந்த பசுக்களில் ஒன்றுதான் இறை வன் இருப்பிடத்தை ஆராய்ந்து மடியி லிருந்து பால் பொழி யும். பசுக்களுக்கு தெய்வம் குடி கொண்டுள்ள இடத்தை அறியும் உள்ளுணர்வு உண்டு எனக் கூறப்படுகிறது. இக்கூற்றுக்கு ஏற்ப பண்ணாரி ஆலயப்பகுதியிலும் கோயில் கட்டப்படும் முன்பு ஒரு பசு முட்புதர், செடி, கொடிகளுக்கு இடையே இருந்த கல் ஒன்றின் தெய்வீக ஒளியையும் சக்தியையும் கண்டறிந்து அதன் மேல் தனது மடியிலிருந்து பால் சொரிந்து வந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்து மக்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆன்மீக அன்பர் ஒருவர் அன்னை மாரியம்மன் அக்கல் வடிவில் நமக்கு அருள் செய்வதற்காக அவதாரம் செய்துள்ளாள் என ஆவேசம் வந்து கூறினார். இதனையடுத்து அவ்விடத்திலேயே செடி, கொடி புதர்களை அகற்றி அன்னை மாரி யம்மனுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையில் ஆலயம் கட்டப்பட்டது.

பிற்காலத்தில் கீற்றுக் கொட்டகை அகற்றப்பட்டு கல், சுண்ணாம்பு, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. அன்னையின் சக்தி எல்லையற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்

பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மிகவும் சீரும் சிறப்புடன் அக்னி குண்ட திருவிழா நடக்கும். இந்த அக்னி குண்டத்தில் இறங்கி ஏறுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குண்டத்திற்காக காட்டிலிருந்து மரங்களை வெட்டி கொண்டு வருவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பார் போற்றும் பண்ணாரி அம்மன் அக்னி குண்ட திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:35 pm

பண்ணாரி மாரியம்மன் Bannarimariamman13025


மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 5:43 pm

சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:44 pm

sudhakaran wrote:சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கோவிலா இது.....ஓஹோ இதுல மிச்சமான மரங்களை வித்துதான் விரப்பன் பெரிய ஆளானானோ......?

ஆமால்ல... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jun 25, 2009 5:52 pm

ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:54 pm

sudhakaran wrote:ஆமாவா இல்லையா தெளிவா ஒரு பதில சொல்லுங்க.......

யாம் ஆம் என்று சொன்னோம் சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக