புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
16 Posts - 55%
heezulia
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
17 Posts - 3%
prajai
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
9 Posts - 1%
jairam
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 10, 2010 9:28 am

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் பொந்துபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராம ரெட்டி (வயது 82). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் ஆரம்ப காலத்தில் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். அதில் விவசாயம் செய்து உழைத்து சம்பாதித்து 40 ஏக்கர் நிலம் வாங்கினார்.

இந்த 40 ஏக்கர் நிலத்தையும் தனது மகன்களுக்கு ஆளுக்கு 20 ஏக்கர் என பிரித்து கொடுத்தார். ஏற்கனவே தான் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டினார். இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடராம ரெட்டியின் மனைவி இறந்தார். அதன் பிறகு அவர் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தையும் மகன்கள் எடுத்து கொண்டனர். பாங்கி யில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அவரை கவனிக்காமல் கைவிட்டனர். சாப்பாடு கூட கொடுப்பதில்லை. இதனால் வெங்கடராம ரெட்டி வறுமை யில் வாடினார். உணவு கிடைக்காமல் தவித்தார்.

இதற்கிடையே அவரது 2 மகன்களும் ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். சொத்து தக ராறும் ஏற்பட்டது. தம்பி மீது அண்ணன் கொலை பழி சுமத்தினார். இதனால் வெங்கடராமரெட்டியின் இளைய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைப் பார்த்து அவர் வேதனை அடைந்தார்.

இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். சம்பவத்தன்று தான் படுக் கும் கட்டிலின் அடியில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்தார். பின்னர் உடலில் மண்எண்ணை ஊற்றி கட்டிலில் படுத்துக் கொண்டு, தனக்கு தானே தீவைத்தார். இதில் உடல் கருகி கட்டிலுடன் எரிந்து பிணமானார். அவரது வீடும் தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் வெங்கடராம ரெட்டியின் இறுதிச் சடங்கு நடந்தது. அப்போதும் அண்ணன் - தம்பி இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். இதை கிராம மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக